புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:30 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Today at 11:36 am
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am
» கருத்துப்படம் 03/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:35 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
by heezulia Today at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:30 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Today at 11:36 am
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am
» கருத்துப்படம் 03/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:35 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
dhilipdsp | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D | ||||
D. sivatharan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
dhilipdsp | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
Guna.D | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அரபி மொழியில் திருக்குறள்!
Page 1 of 1 •
சென்னை பல்கலைக் கழக அரபுத் துறை உதவிப் பேராசிரியர்
முனைவர் ஜாஹிர் ஹுசைன், திருக்குறளை முதன் முறையாக
அரபி மொழியில் மொழி பெயர்த்து அதை இன்னொரு
தளத்துக்குக் கொண்டு சென்றிருக்கிறார்.
-
திருக்குறள் போலவே சுருக்கமாகப் பேசுகிறார் குமரி மாவட்டம்
தக்கலையைச் சேர்ந்த இந்த அரபுப் பேராசிரியர்.
-
எப்படித் தொடங்கியது இந்த முயற்சி?
-
தமிழக அரசின் திட்டம் இது. தமிழக அரசு திருக்குறளை அரபி
மொழியில் கொண்டு வரும் பணியை உலகத் தமிழாராய்ச்சி
நிறுவனத்திடம் ஓப்படைத்தது. அந்த நிறுவனம் பணியை
எனக்குக் கொடுத்தது.
-
பணியை முடிக்க எடுத்துக் கொண்ட காலம்?
-
இரண்டு ஆண்டுகள். பல்கலைக் கழகத்தில் எனது துறையில்
இருக்கும் ஆராய்ச்சி மாணவர்கள் இருவர் எனக்கு உதவியாக
இருந்தார்கள். திரக்குறளுக்கு இருபதுக்கும் மேற்பட்ட உரைகள்
இருக்கின்றன. ஆனால் எனக்குச் சந்தேகம் ஏற்பட்ட போது
நான் தெளிவு பெற்றது டாக்டர் மு.வ. உரையின் மூலம்தான்.
-
மேலும் கவிக்கோ அப்துல் ரஷ்மான், பல்கலைக் கழக தமிழ்ப்
பேராசிரியர் மணிகண்டன் ஆகியோரும் எனது சந்தேகங்களைத்
தீர்த்து வைத்தார்கள். குறளை மட்டுமே அரபியில் உயிர்ப்புடன்
புதுக் கவிதை வடிவில் மொழிபெயர்த்திருக்கிறேன்.
-
அதற்கு அரபியில் உரை எழுதவில்லை. ஆனால் என் அரபு
மொழிபெயர்ப்பு மிக எளிதாக இருக்கிறபடியால் அரபு மொழி
தெரிந்த எல்லோருமே படித்துப் பொருள் விளங்கிக் கொள்ள
முடியும்.
-
அரபி மொழி செம்மொழி அந்தஸ்து கொண்டது; இலக்கிய
வளம் கொண்டது. அந்த மொழி அறிஞர்கள் திருக்குறள்
மொழிபெயர்ப்பைக் குறித்து என்ன சொல்கிறார்கள்?
-
இதுகுறித்து அறிமுக விழா ஒன்று சௌதி அரேபியாவில் உள்ள
தாமில் நடந்தது. சௌதி அரசின் கலை கலாசார மையமும்,
உலக சமூக நல அமைப்பும் இணைந்து நடத்திய அரபிக்
கவிஞர்கள் மாநாட்டில் அரபி திருக்குறளை அறிமுகம் செய்தேன்.
-
அரபிக் கவிஞர்களும், அறிஞர்களும் மொழி பெயர்ப்பை மிகவும்
பாராட்டினார்கள். ஒரு அரபி கவிஞர் நாற்பது குறளை அரபியில்
சொல்லி விளக்கினார். நான் திருவள்ளுவர் மற்றும் திருக்குறள்
குறித்த பொதுவான செய்திகளைச் சொல்லி தமிழில் அந்த
நாற்பது குறளையும் சொல்லி விளக்கினேன். கூடியிருந்த அரபுக்
கவிஞர்களும் அறிஞர்களும் நன்றாக ரசித்தார்கள்.
-
அரபி என்பது முஸ்லிம்களுக்கு வழிபாட்டு மொழி; இஸ்லாம்
ஒரு கண்டிப்பான மதம். திருக்குறள் போன்ற இஸ்லாமிய
மதக்கோட்பாடுகளுக்குள் பொருந்தி வருகிறதா?
-
எல்லா மதங்களுக்கும் பொருந்தி வரும் வகையில் உலகப்
பொதுமறையாக அதைப் படைத்திருக்கிறார் வள்ளுவர்.
குறளின் மூலமாக வள்ளுவர் சொல்லும் பல கருத்துக்கள்
புனித குர்ஆனோடு உடன்பட்டுப் போகிற வகையில் இருப்பது
குறிப்பிடத்தக்கது. வள்ளுவர் சொல்லியிருக்கிற புலால் மறுத்தல்
மட்டுமே இஸ்லாத்துக்குக் கொஞ்சம் நெருடலான அம்சம்.
-
பல தமிழறிஞர்களை இது குறித்து கலந்து பேசினேன். "புலால்
மறுத்தல்' என்பது துறவிகளுக்காகச் சொல்லப்பட்ட விஷயம்
என்று அவர்கள் விளக்கம் சொன்னார்கள். மற்றபடி
இஸ்லாத்துக்கு குறளோடு எந்த நெருடலும் இல்லை.
முதல் குறளில் "ஆதிபகவன்' என்பதை "இறைவன்' என்றே
மொழிபெயர்த்தேன்.
-
அரபி மொழி திருக்குறள் விற்பனைக்கு எப்போது வரும்?
-
அதை தமிழக அரசு முடிவு செய்யும். உலகில் 25 நாடுகளில்
அரபி தாய்மொழியாகப் பேசப்படுகிறது. இதுவரை 35 மொழிகளில்
குறள் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. இந்த அரபி மொழி
பெயர்ப்பின் மூலம் திருக்குறள் இன்னும் புதுத் தளங்களுக்குச்
செல்லும் வாய்ப்பு அதிகரித்திருக்கிறது. உலகம் முழுக்க பல
பல்கலைக் கழகங்களில் அரபித் துறை இருக்கிறது.
-
இந்த மொழி பெயர்ப்பின் மூலம் அங்கேயெல்லாம் திருக்குறள்
ஆராய்ச்சிக்கான கதவு திறந்திருக்கிறது.
-
----------------------------------------------------
- ப்ரியன்
கல்கி
முனைவர் ஜாஹிர் ஹுசைன், திருக்குறளை முதன் முறையாக
அரபி மொழியில் மொழி பெயர்த்து அதை இன்னொரு
தளத்துக்குக் கொண்டு சென்றிருக்கிறார்.
-
திருக்குறள் போலவே சுருக்கமாகப் பேசுகிறார் குமரி மாவட்டம்
தக்கலையைச் சேர்ந்த இந்த அரபுப் பேராசிரியர்.
-
எப்படித் தொடங்கியது இந்த முயற்சி?
-
தமிழக அரசின் திட்டம் இது. தமிழக அரசு திருக்குறளை அரபி
மொழியில் கொண்டு வரும் பணியை உலகத் தமிழாராய்ச்சி
நிறுவனத்திடம் ஓப்படைத்தது. அந்த நிறுவனம் பணியை
எனக்குக் கொடுத்தது.
-
பணியை முடிக்க எடுத்துக் கொண்ட காலம்?
-
இரண்டு ஆண்டுகள். பல்கலைக் கழகத்தில் எனது துறையில்
இருக்கும் ஆராய்ச்சி மாணவர்கள் இருவர் எனக்கு உதவியாக
இருந்தார்கள். திரக்குறளுக்கு இருபதுக்கும் மேற்பட்ட உரைகள்
இருக்கின்றன. ஆனால் எனக்குச் சந்தேகம் ஏற்பட்ட போது
நான் தெளிவு பெற்றது டாக்டர் மு.வ. உரையின் மூலம்தான்.
-
மேலும் கவிக்கோ அப்துல் ரஷ்மான், பல்கலைக் கழக தமிழ்ப்
பேராசிரியர் மணிகண்டன் ஆகியோரும் எனது சந்தேகங்களைத்
தீர்த்து வைத்தார்கள். குறளை மட்டுமே அரபியில் உயிர்ப்புடன்
புதுக் கவிதை வடிவில் மொழிபெயர்த்திருக்கிறேன்.
-
அதற்கு அரபியில் உரை எழுதவில்லை. ஆனால் என் அரபு
மொழிபெயர்ப்பு மிக எளிதாக இருக்கிறபடியால் அரபு மொழி
தெரிந்த எல்லோருமே படித்துப் பொருள் விளங்கிக் கொள்ள
முடியும்.
-
அரபி மொழி செம்மொழி அந்தஸ்து கொண்டது; இலக்கிய
வளம் கொண்டது. அந்த மொழி அறிஞர்கள் திருக்குறள்
மொழிபெயர்ப்பைக் குறித்து என்ன சொல்கிறார்கள்?
-
இதுகுறித்து அறிமுக விழா ஒன்று சௌதி அரேபியாவில் உள்ள
தாமில் நடந்தது. சௌதி அரசின் கலை கலாசார மையமும்,
உலக சமூக நல அமைப்பும் இணைந்து நடத்திய அரபிக்
கவிஞர்கள் மாநாட்டில் அரபி திருக்குறளை அறிமுகம் செய்தேன்.
-
அரபிக் கவிஞர்களும், அறிஞர்களும் மொழி பெயர்ப்பை மிகவும்
பாராட்டினார்கள். ஒரு அரபி கவிஞர் நாற்பது குறளை அரபியில்
சொல்லி விளக்கினார். நான் திருவள்ளுவர் மற்றும் திருக்குறள்
குறித்த பொதுவான செய்திகளைச் சொல்லி தமிழில் அந்த
நாற்பது குறளையும் சொல்லி விளக்கினேன். கூடியிருந்த அரபுக்
கவிஞர்களும் அறிஞர்களும் நன்றாக ரசித்தார்கள்.
-
அரபி என்பது முஸ்லிம்களுக்கு வழிபாட்டு மொழி; இஸ்லாம்
ஒரு கண்டிப்பான மதம். திருக்குறள் போன்ற இஸ்லாமிய
மதக்கோட்பாடுகளுக்குள் பொருந்தி வருகிறதா?
-
எல்லா மதங்களுக்கும் பொருந்தி வரும் வகையில் உலகப்
பொதுமறையாக அதைப் படைத்திருக்கிறார் வள்ளுவர்.
குறளின் மூலமாக வள்ளுவர் சொல்லும் பல கருத்துக்கள்
புனித குர்ஆனோடு உடன்பட்டுப் போகிற வகையில் இருப்பது
குறிப்பிடத்தக்கது. வள்ளுவர் சொல்லியிருக்கிற புலால் மறுத்தல்
மட்டுமே இஸ்லாத்துக்குக் கொஞ்சம் நெருடலான அம்சம்.
-
பல தமிழறிஞர்களை இது குறித்து கலந்து பேசினேன். "புலால்
மறுத்தல்' என்பது துறவிகளுக்காகச் சொல்லப்பட்ட விஷயம்
என்று அவர்கள் விளக்கம் சொன்னார்கள். மற்றபடி
இஸ்லாத்துக்கு குறளோடு எந்த நெருடலும் இல்லை.
முதல் குறளில் "ஆதிபகவன்' என்பதை "இறைவன்' என்றே
மொழிபெயர்த்தேன்.
-
அரபி மொழி திருக்குறள் விற்பனைக்கு எப்போது வரும்?
-
அதை தமிழக அரசு முடிவு செய்யும். உலகில் 25 நாடுகளில்
அரபி தாய்மொழியாகப் பேசப்படுகிறது. இதுவரை 35 மொழிகளில்
குறள் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. இந்த அரபி மொழி
பெயர்ப்பின் மூலம் திருக்குறள் இன்னும் புதுத் தளங்களுக்குச்
செல்லும் வாய்ப்பு அதிகரித்திருக்கிறது. உலகம் முழுக்க பல
பல்கலைக் கழகங்களில் அரபித் துறை இருக்கிறது.
-
இந்த மொழி பெயர்ப்பின் மூலம் அங்கேயெல்லாம் திருக்குறள்
ஆராய்ச்சிக்கான கதவு திறந்திருக்கிறது.
-
----------------------------------------------------
- ப்ரியன்
கல்கி
- rajaalwaysபண்பாளர்
- பதிவுகள் : 159
இணைந்தது : 05/01/2015
நல்ல முயற்சி
ப்ரியன் , அய்யாசாமி ராம் ஆகியோர்க்கு நன்றி !
அரபு மொழியில் திருக்குறள் வந்தது
அன்பு பரவட்டு மே !
அரபு மொழியில் திருக்குறள் வந்தது
அன்பு பரவட்டு மே !
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|