புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 7:18 am
» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 7:17 am
» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 7:14 am
» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 7:13 am
» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 7:12 am
» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 7:11 am
» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 5:07 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 5:03 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:27 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:47 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:27 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:26 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 4:17 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:55 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:34 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:32 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 1:00 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:52 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 9:25 am
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 5:48 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 3:52 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 3:50 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 3:49 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 3:47 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 3:46 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 3:46 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 3:44 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 3:43 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 3:42 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 3:40 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:11 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:10 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:01 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 6:47 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 5:42 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 5:30 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 4:23 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 4:22 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 4:21 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 4:21 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 4:20 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 4:19 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 4:19 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 4:11 pm
» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 11:59 am
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 10:31 am
by heezulia Today at 10:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 7:18 am
» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 7:17 am
» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 7:14 am
» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 7:13 am
» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 7:12 am
» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 7:11 am
» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 5:07 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 5:03 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:27 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:47 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:27 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:26 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 4:17 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:55 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:34 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:32 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 1:00 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:52 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 9:25 am
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 5:48 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 3:52 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 3:50 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 3:49 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 3:47 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 3:46 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 3:46 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 3:44 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 3:43 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 3:42 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 3:40 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:11 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:10 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:01 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 6:47 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 5:42 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 5:30 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 4:23 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 4:22 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 4:21 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 4:21 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 4:20 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 4:19 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 4:19 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 4:11 pm
» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 11:59 am
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 10:31 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
heezulia |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
கண்ணன் |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
அரபி மொழியில் திருக்குறள்!
Page 1 of 1 •
சென்னை பல்கலைக் கழக அரபுத் துறை உதவிப் பேராசிரியர்
முனைவர் ஜாஹிர் ஹுசைன், திருக்குறளை முதன் முறையாக
அரபி மொழியில் மொழி பெயர்த்து அதை இன்னொரு
தளத்துக்குக் கொண்டு சென்றிருக்கிறார்.
-
திருக்குறள் போலவே சுருக்கமாகப் பேசுகிறார் குமரி மாவட்டம்
தக்கலையைச் சேர்ந்த இந்த அரபுப் பேராசிரியர்.
-
எப்படித் தொடங்கியது இந்த முயற்சி?
-
தமிழக அரசின் திட்டம் இது. தமிழக அரசு திருக்குறளை அரபி
மொழியில் கொண்டு வரும் பணியை உலகத் தமிழாராய்ச்சி
நிறுவனத்திடம் ஓப்படைத்தது. அந்த நிறுவனம் பணியை
எனக்குக் கொடுத்தது.
-
பணியை முடிக்க எடுத்துக் கொண்ட காலம்?
-
இரண்டு ஆண்டுகள். பல்கலைக் கழகத்தில் எனது துறையில்
இருக்கும் ஆராய்ச்சி மாணவர்கள் இருவர் எனக்கு உதவியாக
இருந்தார்கள். திரக்குறளுக்கு இருபதுக்கும் மேற்பட்ட உரைகள்
இருக்கின்றன. ஆனால் எனக்குச் சந்தேகம் ஏற்பட்ட போது
நான் தெளிவு பெற்றது டாக்டர் மு.வ. உரையின் மூலம்தான்.
-
மேலும் கவிக்கோ அப்துல் ரஷ்மான், பல்கலைக் கழக தமிழ்ப்
பேராசிரியர் மணிகண்டன் ஆகியோரும் எனது சந்தேகங்களைத்
தீர்த்து வைத்தார்கள். குறளை மட்டுமே அரபியில் உயிர்ப்புடன்
புதுக் கவிதை வடிவில் மொழிபெயர்த்திருக்கிறேன்.
-
அதற்கு அரபியில் உரை எழுதவில்லை. ஆனால் என் அரபு
மொழிபெயர்ப்பு மிக எளிதாக இருக்கிறபடியால் அரபு மொழி
தெரிந்த எல்லோருமே படித்துப் பொருள் விளங்கிக் கொள்ள
முடியும்.
-
அரபி மொழி செம்மொழி அந்தஸ்து கொண்டது; இலக்கிய
வளம் கொண்டது. அந்த மொழி அறிஞர்கள் திருக்குறள்
மொழிபெயர்ப்பைக் குறித்து என்ன சொல்கிறார்கள்?
-
இதுகுறித்து அறிமுக விழா ஒன்று சௌதி அரேபியாவில் உள்ள
தாமில் நடந்தது. சௌதி அரசின் கலை கலாசார மையமும்,
உலக சமூக நல அமைப்பும் இணைந்து நடத்திய அரபிக்
கவிஞர்கள் மாநாட்டில் அரபி திருக்குறளை அறிமுகம் செய்தேன்.
-
அரபிக் கவிஞர்களும், அறிஞர்களும் மொழி பெயர்ப்பை மிகவும்
பாராட்டினார்கள். ஒரு அரபி கவிஞர் நாற்பது குறளை அரபியில்
சொல்லி விளக்கினார். நான் திருவள்ளுவர் மற்றும் திருக்குறள்
குறித்த பொதுவான செய்திகளைச் சொல்லி தமிழில் அந்த
நாற்பது குறளையும் சொல்லி விளக்கினேன். கூடியிருந்த அரபுக்
கவிஞர்களும் அறிஞர்களும் நன்றாக ரசித்தார்கள்.
-
அரபி என்பது முஸ்லிம்களுக்கு வழிபாட்டு மொழி; இஸ்லாம்
ஒரு கண்டிப்பான மதம். திருக்குறள் போன்ற இஸ்லாமிய
மதக்கோட்பாடுகளுக்குள் பொருந்தி வருகிறதா?
-
எல்லா மதங்களுக்கும் பொருந்தி வரும் வகையில் உலகப்
பொதுமறையாக அதைப் படைத்திருக்கிறார் வள்ளுவர்.
குறளின் மூலமாக வள்ளுவர் சொல்லும் பல கருத்துக்கள்
புனித குர்ஆனோடு உடன்பட்டுப் போகிற வகையில் இருப்பது
குறிப்பிடத்தக்கது. வள்ளுவர் சொல்லியிருக்கிற புலால் மறுத்தல்
மட்டுமே இஸ்லாத்துக்குக் கொஞ்சம் நெருடலான அம்சம்.
-
பல தமிழறிஞர்களை இது குறித்து கலந்து பேசினேன். "புலால்
மறுத்தல்' என்பது துறவிகளுக்காகச் சொல்லப்பட்ட விஷயம்
என்று அவர்கள் விளக்கம் சொன்னார்கள். மற்றபடி
இஸ்லாத்துக்கு குறளோடு எந்த நெருடலும் இல்லை.
முதல் குறளில் "ஆதிபகவன்' என்பதை "இறைவன்' என்றே
மொழிபெயர்த்தேன்.
-
அரபி மொழி திருக்குறள் விற்பனைக்கு எப்போது வரும்?
-
அதை தமிழக அரசு முடிவு செய்யும். உலகில் 25 நாடுகளில்
அரபி தாய்மொழியாகப் பேசப்படுகிறது. இதுவரை 35 மொழிகளில்
குறள் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. இந்த அரபி மொழி
பெயர்ப்பின் மூலம் திருக்குறள் இன்னும் புதுத் தளங்களுக்குச்
செல்லும் வாய்ப்பு அதிகரித்திருக்கிறது. உலகம் முழுக்க பல
பல்கலைக் கழகங்களில் அரபித் துறை இருக்கிறது.
-
இந்த மொழி பெயர்ப்பின் மூலம் அங்கேயெல்லாம் திருக்குறள்
ஆராய்ச்சிக்கான கதவு திறந்திருக்கிறது.
-
----------------------------------------------------
- ப்ரியன்
கல்கி
முனைவர் ஜாஹிர் ஹுசைன், திருக்குறளை முதன் முறையாக
அரபி மொழியில் மொழி பெயர்த்து அதை இன்னொரு
தளத்துக்குக் கொண்டு சென்றிருக்கிறார்.
-
திருக்குறள் போலவே சுருக்கமாகப் பேசுகிறார் குமரி மாவட்டம்
தக்கலையைச் சேர்ந்த இந்த அரபுப் பேராசிரியர்.
-
எப்படித் தொடங்கியது இந்த முயற்சி?
-
தமிழக அரசின் திட்டம் இது. தமிழக அரசு திருக்குறளை அரபி
மொழியில் கொண்டு வரும் பணியை உலகத் தமிழாராய்ச்சி
நிறுவனத்திடம் ஓப்படைத்தது. அந்த நிறுவனம் பணியை
எனக்குக் கொடுத்தது.
-
பணியை முடிக்க எடுத்துக் கொண்ட காலம்?
-
இரண்டு ஆண்டுகள். பல்கலைக் கழகத்தில் எனது துறையில்
இருக்கும் ஆராய்ச்சி மாணவர்கள் இருவர் எனக்கு உதவியாக
இருந்தார்கள். திரக்குறளுக்கு இருபதுக்கும் மேற்பட்ட உரைகள்
இருக்கின்றன. ஆனால் எனக்குச் சந்தேகம் ஏற்பட்ட போது
நான் தெளிவு பெற்றது டாக்டர் மு.வ. உரையின் மூலம்தான்.
-
மேலும் கவிக்கோ அப்துல் ரஷ்மான், பல்கலைக் கழக தமிழ்ப்
பேராசிரியர் மணிகண்டன் ஆகியோரும் எனது சந்தேகங்களைத்
தீர்த்து வைத்தார்கள். குறளை மட்டுமே அரபியில் உயிர்ப்புடன்
புதுக் கவிதை வடிவில் மொழிபெயர்த்திருக்கிறேன்.
-
அதற்கு அரபியில் உரை எழுதவில்லை. ஆனால் என் அரபு
மொழிபெயர்ப்பு மிக எளிதாக இருக்கிறபடியால் அரபு மொழி
தெரிந்த எல்லோருமே படித்துப் பொருள் விளங்கிக் கொள்ள
முடியும்.
-
அரபி மொழி செம்மொழி அந்தஸ்து கொண்டது; இலக்கிய
வளம் கொண்டது. அந்த மொழி அறிஞர்கள் திருக்குறள்
மொழிபெயர்ப்பைக் குறித்து என்ன சொல்கிறார்கள்?
-
இதுகுறித்து அறிமுக விழா ஒன்று சௌதி அரேபியாவில் உள்ள
தாமில் நடந்தது. சௌதி அரசின் கலை கலாசார மையமும்,
உலக சமூக நல அமைப்பும் இணைந்து நடத்திய அரபிக்
கவிஞர்கள் மாநாட்டில் அரபி திருக்குறளை அறிமுகம் செய்தேன்.
-
அரபிக் கவிஞர்களும், அறிஞர்களும் மொழி பெயர்ப்பை மிகவும்
பாராட்டினார்கள். ஒரு அரபி கவிஞர் நாற்பது குறளை அரபியில்
சொல்லி விளக்கினார். நான் திருவள்ளுவர் மற்றும் திருக்குறள்
குறித்த பொதுவான செய்திகளைச் சொல்லி தமிழில் அந்த
நாற்பது குறளையும் சொல்லி விளக்கினேன். கூடியிருந்த அரபுக்
கவிஞர்களும் அறிஞர்களும் நன்றாக ரசித்தார்கள்.
-
அரபி என்பது முஸ்லிம்களுக்கு வழிபாட்டு மொழி; இஸ்லாம்
ஒரு கண்டிப்பான மதம். திருக்குறள் போன்ற இஸ்லாமிய
மதக்கோட்பாடுகளுக்குள் பொருந்தி வருகிறதா?
-
எல்லா மதங்களுக்கும் பொருந்தி வரும் வகையில் உலகப்
பொதுமறையாக அதைப் படைத்திருக்கிறார் வள்ளுவர்.
குறளின் மூலமாக வள்ளுவர் சொல்லும் பல கருத்துக்கள்
புனித குர்ஆனோடு உடன்பட்டுப் போகிற வகையில் இருப்பது
குறிப்பிடத்தக்கது. வள்ளுவர் சொல்லியிருக்கிற புலால் மறுத்தல்
மட்டுமே இஸ்லாத்துக்குக் கொஞ்சம் நெருடலான அம்சம்.
-
பல தமிழறிஞர்களை இது குறித்து கலந்து பேசினேன். "புலால்
மறுத்தல்' என்பது துறவிகளுக்காகச் சொல்லப்பட்ட விஷயம்
என்று அவர்கள் விளக்கம் சொன்னார்கள். மற்றபடி
இஸ்லாத்துக்கு குறளோடு எந்த நெருடலும் இல்லை.
முதல் குறளில் "ஆதிபகவன்' என்பதை "இறைவன்' என்றே
மொழிபெயர்த்தேன்.
-
அரபி மொழி திருக்குறள் விற்பனைக்கு எப்போது வரும்?
-
அதை தமிழக அரசு முடிவு செய்யும். உலகில் 25 நாடுகளில்
அரபி தாய்மொழியாகப் பேசப்படுகிறது. இதுவரை 35 மொழிகளில்
குறள் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. இந்த அரபி மொழி
பெயர்ப்பின் மூலம் திருக்குறள் இன்னும் புதுத் தளங்களுக்குச்
செல்லும் வாய்ப்பு அதிகரித்திருக்கிறது. உலகம் முழுக்க பல
பல்கலைக் கழகங்களில் அரபித் துறை இருக்கிறது.
-
இந்த மொழி பெயர்ப்பின் மூலம் அங்கேயெல்லாம் திருக்குறள்
ஆராய்ச்சிக்கான கதவு திறந்திருக்கிறது.
-
----------------------------------------------------
- ப்ரியன்
கல்கி
- rajaalwaysபண்பாளர்
- பதிவுகள் : 159
இணைந்தது : 05/01/2015
நல்ல முயற்சி
ப்ரியன் , அய்யாசாமி ராம் ஆகியோர்க்கு நன்றி !
அரபு மொழியில் திருக்குறள் வந்தது
அன்பு பரவட்டு மே !
அரபு மொழியில் திருக்குறள் வந்தது
அன்பு பரவட்டு மே !
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|