புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நதி சொன்னது.  Poll_c10நதி சொன்னது.  Poll_m10நதி சொன்னது.  Poll_c10 
94 Posts - 44%
ayyasamy ram
நதி சொன்னது.  Poll_c10நதி சொன்னது.  Poll_m10நதி சொன்னது.  Poll_c10 
77 Posts - 36%
i6appar
நதி சொன்னது.  Poll_c10நதி சொன்னது.  Poll_m10நதி சொன்னது.  Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
நதி சொன்னது.  Poll_c10நதி சொன்னது.  Poll_m10நதி சொன்னது.  Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
நதி சொன்னது.  Poll_c10நதி சொன்னது.  Poll_m10நதி சொன்னது.  Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
நதி சொன்னது.  Poll_c10நதி சொன்னது.  Poll_m10நதி சொன்னது.  Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
நதி சொன்னது.  Poll_c10நதி சொன்னது.  Poll_m10நதி சொன்னது.  Poll_c10 
4 Posts - 2%
Guna.D
நதி சொன்னது.  Poll_c10நதி சொன்னது.  Poll_m10நதி சொன்னது.  Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
நதி சொன்னது.  Poll_c10நதி சொன்னது.  Poll_m10நதி சொன்னது.  Poll_c10 
2 Posts - 1%
கண்ணன்
நதி சொன்னது.  Poll_c10நதி சொன்னது.  Poll_m10நதி சொன்னது.  Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நதி சொன்னது.


   
   
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sat Jun 27, 2015 9:14 pm

நதி சொன்னது :
-----------------
நான்தான் கடலை நிரப்புகிறேன்

கடல் சொன்னது :
---------------------
என் உப்பைத் தின்றுதான் எல்லோரும் வாழ்கிறார்கள்.

உப்பு சொன்னது:
--------------------
உப்பில்லா பண்டம் குப்பையிலே.

குப்பை சொன்னது:
-----------------------
குப்பைத் தொட்டி என்வீடு-என்வீட்டில்
குப்பையும் கொட்டுவார்கள்-சிலசமயம்
குழந்தையையும் கொட்டுவார்கள்.

குழந்தை கேட்டது:
------------------------
பெற்றெடுத்த தாயே -பெரும்பாவம் செய்தாயே !
குற்றமென்ன செய்தேன்? கூறிடுவாய் என்தாயே !
பெண்குழந்தை என்றதினால்
பேதலித்துப் போனாயோ?
கண்ணென்றும் மணி என்றும்
கற்கண்டுக் கட்டி என்றும்
பொன்னென்றும் பூவென்றும்
போற்றி எனைக் கொஞ்சாமல்
குப்பைத் தொட்டியிலே வீசும் அளவுக்கு
குற்றமென்ன செய்தேன்? கூறிடுவாய் என்தாயே !

தாய் சொன்னது:
---------------------
என்னருமை மகளே என்னை நீ மன்னிப்பாய்
பாவிநான் இப்போது உயிரோடு இல்லையடி!
ஆவியாய் இருந்துனக்கு ஆசி வழங்குகிறேன்
குறையாகப் பிறந்தாலும் தப்பில்லை ஆனால் நீ
முறையாகப் பிறக்கவில்லை ஆதலினால் இவ்வுலகம்
ஏசுமே என்றஞ்சிக் குப்பைத் தொட்டியிலே
வீசி எறிந்திட்டேன் வீண்பாவம் செய்திட்டேன்
கதியேதும் இல்லாமல் கரையேதும் காணாமல்
நதியிலே குதித்திட்டேன் என்னுயிரை மாய்த்திட்டேன்

நதி சொன்னது:
------------------
நான்தான் கடலை நிரப்புகிறேன்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82828
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Jun 27, 2015 9:22 pm

நதி சொன்னது.  3838410834

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sat Jun 27, 2015 10:40 pm

அய்யாசாமி ராம் அவர்களுக்கு நன்றி .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Sun Jun 28, 2015 2:24 am

ஆஹா ...அருமை .... ஆழமான கருத்து அய்யா . நதி சொன்னது.  1571444738 நதி சொன்னது.  1571444738

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun Jun 28, 2015 9:01 am

ஷோபனாவுக்கு நன்றி !



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக