புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Today at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மூக்கின் கடுந்தவம்.  Poll_c10மூக்கின் கடுந்தவம்.  Poll_m10மூக்கின் கடுந்தவம்.  Poll_c10 
62 Posts - 39%
heezulia
மூக்கின் கடுந்தவம்.  Poll_c10மூக்கின் கடுந்தவம்.  Poll_m10மூக்கின் கடுந்தவம்.  Poll_c10 
55 Posts - 35%
mohamed nizamudeen
மூக்கின் கடுந்தவம்.  Poll_c10மூக்கின் கடுந்தவம்.  Poll_m10மூக்கின் கடுந்தவம்.  Poll_c10 
10 Posts - 6%
prajai
மூக்கின் கடுந்தவம்.  Poll_c10மூக்கின் கடுந்தவம்.  Poll_m10மூக்கின் கடுந்தவம்.  Poll_c10 
6 Posts - 4%
வேல்முருகன் காசி
மூக்கின் கடுந்தவம்.  Poll_c10மூக்கின் கடுந்தவம்.  Poll_m10மூக்கின் கடுந்தவம்.  Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
மூக்கின் கடுந்தவம்.  Poll_c10மூக்கின் கடுந்தவம்.  Poll_m10மூக்கின் கடுந்தவம்.  Poll_c10 
6 Posts - 4%
Raji@123
மூக்கின் கடுந்தவம்.  Poll_c10மூக்கின் கடுந்தவம்.  Poll_m10மூக்கின் கடுந்தவம்.  Poll_c10 
4 Posts - 3%
mruthun
மூக்கின் கடுந்தவம்.  Poll_c10மூக்கின் கடுந்தவம்.  Poll_m10மூக்கின் கடுந்தவம்.  Poll_c10 
3 Posts - 2%
Saravananj
மூக்கின் கடுந்தவம்.  Poll_c10மூக்கின் கடுந்தவம்.  Poll_m10மூக்கின் கடுந்தவம்.  Poll_c10 
3 Posts - 2%
Guna.D
மூக்கின் கடுந்தவம்.  Poll_c10மூக்கின் கடுந்தவம்.  Poll_m10மூக்கின் கடுந்தவம்.  Poll_c10 
3 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மூக்கின் கடுந்தவம்.  Poll_c10மூக்கின் கடுந்தவம்.  Poll_m10மூக்கின் கடுந்தவம்.  Poll_c10 
191 Posts - 41%
ayyasamy ram
மூக்கின் கடுந்தவம்.  Poll_c10மூக்கின் கடுந்தவம்.  Poll_m10மூக்கின் கடுந்தவம்.  Poll_c10 
177 Posts - 38%
mohamed nizamudeen
மூக்கின் கடுந்தவம்.  Poll_c10மூக்கின் கடுந்தவம்.  Poll_m10மூக்கின் கடுந்தவம்.  Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
மூக்கின் கடுந்தவம்.  Poll_c10மூக்கின் கடுந்தவம்.  Poll_m10மூக்கின் கடுந்தவம்.  Poll_c10 
21 Posts - 5%
prajai
மூக்கின் கடுந்தவம்.  Poll_c10மூக்கின் கடுந்தவம்.  Poll_m10மூக்கின் கடுந்தவம்.  Poll_c10 
12 Posts - 3%
வேல்முருகன் காசி
மூக்கின் கடுந்தவம்.  Poll_c10மூக்கின் கடுந்தவம்.  Poll_m10மூக்கின் கடுந்தவம்.  Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
மூக்கின் கடுந்தவம்.  Poll_c10மூக்கின் கடுந்தவம்.  Poll_m10மூக்கின் கடுந்தவம்.  Poll_c10 
8 Posts - 2%
Guna.D
மூக்கின் கடுந்தவம்.  Poll_c10மூக்கின் கடுந்தவம்.  Poll_m10மூக்கின் கடுந்தவம்.  Poll_c10 
7 Posts - 2%
T.N.Balasubramanian
மூக்கின் கடுந்தவம்.  Poll_c10மூக்கின் கடுந்தவம்.  Poll_m10மூக்கின் கடுந்தவம்.  Poll_c10 
7 Posts - 2%
mruthun
மூக்கின் கடுந்தவம்.  Poll_c10மூக்கின் கடுந்தவம்.  Poll_m10மூக்கின் கடுந்தவம்.  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மூக்கின் கடுந்தவம்.


   
   
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun Jun 28, 2015 8:26 am

எற்பூ நாசிஎன்றும் கிள்ளை நாசிஎன்றும்
பற்பல வாறு போற்றிப் புகழுகின்ற
பொற்புடை மூக்கின் கடுந்தவம் காண
சிற்சபை தன்னில் நடமிடும் கடவுள்
ஏகினன் ஒருநாள் இமயத்து உச்சியில்
எவரெஸ்ட் என்னும் சிகரம் தன்னிலே.

எங்கும் முகிலாம்; எங்கும் பனியாம்
தங்கிய மாமலை பாறை ஒன்றினில்
மங்கிய ஒளியில் மாலை வேளையில்
திங்களைச் சூடிய கங்கையின் நாயகன்
அங்கே கண்டனன் அற்புதக் காட்சி.

சிவசிவ என்னும் மந்திரம் தன்னை
சிவனை நோக்கி ஒற்றைக் காலில்
நின்ற நிலையில் நீள்பெரும் மூக்கு
குன்றம் ஒலிக்கச் சொல்லிய வாறு
தன்னை மறந்து தவமும் செய்ய

திரிசடைக் கடவுள் மூக்கை நோக்கி
" அரிதினும் அரிய நின்தவம் கண்டு
அகமும் புறமும் ஒருங்கே மகிழ்ந்தோம்
இகத்தினில் இதுபோல் மனிதனின் உறுப்பு
கடவுளைக் காண கடுந்தவம் செய்தது
ஏடுகளில் காணா எடுத்துக் காட்டு
மெச்சினோம் தவத்தை உச்சி முகந்தோம்
நச்சியே உந்தன் திருமுன் வந்தோம்
விரும்பிய வரம்கேள்! தருவோம் உமக்கே! "

என்றே சொல்ல எழிலுடை மூக்கு
நன்றெனச் சொல்லி நாயகன் திருமுன்
தண்டமிட்டு அவன் தாள் வணங்கி
" முக்கண் முதல்வா! முருகனை ஈன்றோய் !
பக்கலில் வந்தெனைப் பரிவுடன் பாராய்!
இன்று நேற்றல்ல இருயுக மாக
நின்ற நிலையிலே நின்னை நோக்கி
உணவும் நீரும் உறக்கமும் இன்றி
பிணத்தை ஒத்த நிலையை அடைந்தேன்
அல்லும் பகலும் உந்தன் நினைவே
செல்லும் உயிரை செல்லாது நிறுத்த
கடுந்தவம் புரிந்தேன் உன்னைக் காண
எடுத்த முயற்சி வீண்போக வில்லை
வந்தாய் இங்கே ! வளர்மதி சூடி
தந்தாய் உறுதி ! வரமும் கேட்பேன்!

எல்லா மணமும் நுகரும் திறனை
எனக்குக் கொடுத்த இறைவா! எந்தன்
தலைவியின் கூந்தல் வங்கக் கடலின்
அலையென இருக்க அதன்கண் வீசும்
சுகந்தம் நுகரும் திறமை எனக்கு
இகந்தனில் இல்லை என்னும் குறையைப்
போக்கிடும் வரத்தினைத் தந்தே இந்த
மூக்கினைக் காத்திடு முக்கண் முதல்வா!

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Jun 28, 2015 9:57 am

மிக அருமையாக உள்ளது ,திரு jagadeesan அன்பு மலர் அன்பு மலர்

இருப்பினும் , கடைசி பத்தி ,
எந்த கருத்தில் எழுதப்பட்டது என்று ,
அறிய தந்தால், முழுமையாக
என்னால் ரசிக்க முடியும் ,

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun Jun 28, 2015 11:31 am

T.N.Balasubramanian wrote:மிக அருமையாக உள்ளது ,திரு jagadeesan அன்பு மலர் அன்பு மலர்

இருப்பினும் , கடைசி பத்தி ,
எந்த கருத்தில் எழுதப்பட்டது என்று ,
அறிய தந்தால், முழுமையாக
என்னால் ரசிக்க முடியும் ,

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1148304

பெண்ணின் கூந்தலுக்கு இயற்கையிலேயே மணம் உண்டு ; ஆனால் அதை நுகரும் சக்தி தனக்கில்லையே என்று மூக்கு ஏங்குகிறது . எனவே அந்த நுகரும் சக்தியை வரமாகத் தரும்படி இறைவனைக் கேட்கிறது மூக்கு .

இது ஒரு கற்பனைதான் . மற்றபடி ஆராய்ச்சிக்கோ அல்லது விவாதத்திற்கோ உரியது அல்ல .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Jun 28, 2015 11:38 am

நன்றி ,ஜெகதீசன்!

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84031
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Jun 28, 2015 5:57 pm

மூக்கின் கடுந்தவம்.  C77Pl3YSQ9iMbHppTMAJ+Image0055
-
கற்பனை அருமை

வேல்முருகன்
வேல்முருகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 588
இணைந்தது : 21/04/2012
http://velmurugan.webs.com

Postவேல்முருகன் Sun Jun 28, 2015 8:36 pm

மூக்கின் கடுந்தவம்.  3838410834 மூக்கின் கடுந்தவம்.  3838410834



விதைத்தவன் உறங்கினாலும் .... விதைகள் உறங்குவதில்லை ...
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun Jun 28, 2015 9:42 pm

அய்யாசாமி ராம் , வேல்முருகன் ஆகியோரின் பாராட்டுக்கு நன்றி .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக