புதிய பதிவுகள்
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சவரக்கடை மயிர்கள்..!! -Mano Red Poll_c10சவரக்கடை மயிர்கள்..!! -Mano Red Poll_m10சவரக்கடை மயிர்கள்..!! -Mano Red Poll_c10 
7 Posts - 64%
heezulia
சவரக்கடை மயிர்கள்..!! -Mano Red Poll_c10சவரக்கடை மயிர்கள்..!! -Mano Red Poll_m10சவரக்கடை மயிர்கள்..!! -Mano Red Poll_c10 
2 Posts - 18%
வேல்முருகன் காசி
சவரக்கடை மயிர்கள்..!! -Mano Red Poll_c10சவரக்கடை மயிர்கள்..!! -Mano Red Poll_m10சவரக்கடை மயிர்கள்..!! -Mano Red Poll_c10 
2 Posts - 18%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

சவரக்கடை மயிர்கள்..!! -Mano Red


   
   
Mano Red
Mano Red
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 608
இணைந்தது : 23/07/2013
http://www.manoredpapers.blogspot.in

PostMano Red Sun Jun 28, 2015 8:07 am

சவரக்கடை மயிர்கள்..!! -Mano Red ND4hDdefRHKcG7HKiWe2+being-untouchable

ஆதி முதல்
பாதி வரை விலங்கு தானே நீ...
இதிலெங்கே சாதி வந்தது,
வீதிவீதியாக
சாதி பற்றி பேசுகிறவர்கள்
பேதி புடுங்கி சாக வேண்டும்,..!!

நாதியற்றவர்களே
சாதியை அடையாளம் காண்பர்,
காது துடித்தால் ,
மீசை வளர்த்தால்,
மூக்கு சொறிந்தால்
அது சாதியின் சின்னமாம்...!!

வசதியாய் உயர்ந்து
வாழ்ந்து கெட்ட உங்களின்
கால் அமுக்கி விட்டதால்
எவரும் தாழ்ந்த சாதியில்லை,
பிய்ந்த செருப்பு கூட
தைத்துக் கொடுத்தால்
ஒருவேளை கஞ்சி ஊற்றுகிறது..!!

உயரத்தில் இருப்பவனுக்கு
ஏளனமாகவே தெரியும்,
ஆனால் கீழே
பசிப்பவனுக்கே புரியும்
எச்சில் இலை சோறும்,
வடிகால் நீரும் தான்
வாய்க்கப்பெற்ற வரமென்று..!!

நம்மவர்கள்
நாள் கிழமை பாராமல்
செவ்வாய் கிரகம் போனாலும்
அங்கேயும் கோடு போட்டு
புதிய சாதி கண்டுபிடிக்குமளவு
விஞ்ஞானிகள் தான்..!!

சாதி வாரியாக
சாமிகளே பிரிந்திருக்கும் போது,
மண்டையாட்டிக் கொண்டே
மணியாட்டும்
பூசாரி என்ன செய்வார்...??

பதறாமல் அவன்
நறுக்கி தரிக்கையில்
உயர் சாதி மயிர்கள் மேலாகவும்
கீழ் சாதி மயிர்கள் கீழாகவும்
விழப்போவதில்லை..!!

சவரக்கடை மயிர்களுக்குத் தெரியும்
சவமான பின்
உயிரும் மயிர் போல
காற்றில் கலந்து விடும்
இதில் சாதி எங்கே மலரும் ..?

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun Jun 28, 2015 8:55 am

சாதி வெறியர்களுக்குத் தங்கள் கவிதை சரியான சாட்டை அடி !



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Mano Red
Mano Red
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 608
இணைந்தது : 23/07/2013
http://www.manoredpapers.blogspot.in

PostMano Red Sun Jun 28, 2015 9:07 am

ஆமாம் சாட்டையடி தான்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Jun 28, 2015 9:47 am

Mano Red wrote:சவரக்கடை மயிர்கள்..!! -Mano Red ND4hDdefRHKcG7HKiWe2+being-untouchable

ஆதி முதல்
பாதி வரை விலங்கு தானே நீ...
இதிலெங்கே சாதி வந்தது,
வீதிவீதியாக
சாதி பற்றி பேசுகிறவர்கள்
பேதி புடுங்கி சாக வேண்டும்,..!!

நாதியற்றவர்களே
சாதியை அடையாளம் காண்பர்,
காது துடித்தால் ,
மீசை வளர்த்தால்,
மூக்கு சொறிந்தால்
அது சாதியின் சின்னமாம்...!!

வசதியாய் உயர்ந்து
வாழ்ந்து கெட்ட உங்களின்
கால் அமுக்கி விட்டதால்
எவரும் தாழ்ந்த சாதியில்லை,
பிய்ந்த செருப்பு கூட
தைத்துக் கொடுத்தால்
ஒருவேளை கஞ்சி ஊற்றுகிறது..!!

உயரத்தில் இருப்பவனுக்கு
ஏளனமாகவே தெரியும்,
ஆனால் கீழே
பசிப்பவனுக்கே புரியும்
எச்சில் இலை சோறும்,
வடிகால் நீரும் தான்
வாய்க்கப்பெற்ற வரமென்று..!!

நம்மவர்கள்
நாள் கிழமை பாராமல்
செவ்வாய் கிரகம் போனாலும்
அங்கேயும் கோடு போட்டு
புதிய சாதி கண்டுபிடிக்குமளவு
விஞ்ஞானிகள் தான்..!!

சாதி வாரியாக
சாமிகளே பிரிந்திருக்கும் போது,
மண்டையாட்டிக் கொண்டே
மணியாட்டும்
பூசாரி என்ன செய்வார்...??

பதறாமல் அவன்
நறுக்கி தரிக்கையில்
உயர் சாதி மயிர்கள் மேலாகவும்
கீழ் சாதி மயிர்கள் கீழாகவும்
விழப்போவதில்லை..!!

சவரக்கடை மயிர்களுக்குத் தெரியும்
சவமான பின்
உயிரும் மயிர் போல
காற்றில் கலந்து விடும்
இதில் சாதி எங்கே மலரும் ..?
மேற்கோள் செய்த பதிவு: 1148281

காலை வேளையில்  
உசுப்பி விட்டவர்,
யாரோ மனோ !

முடி வெட்டிக்கொள்கையில்,
அடி எடுத்துக் கொடுத்தனரோ
அறிவிலிகள் !

கொடுமைகளை ,
கடுமையான சொற்களால்
கொதிப்படைய செய்தீர்.

மகிழ்ந்திருப்பேன் மேலும் ,
மயிருக்கு பதில் ,
முடியென்று இருந்திருந்தால் .  

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84145
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Jun 28, 2015 8:42 pm

சவரக்கடை மயிர்கள்..!! -Mano Red 3838410834

வேல்முருகன்
வேல்முருகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 588
இணைந்தது : 21/04/2012
http://velmurugan.webs.com

Postவேல்முருகன் Sun Jun 28, 2015 8:50 pm

T.N.Balasubramanian wrote:
Mano Red wrote:சவரக்கடை மயிர்கள்..!! -Mano Red ND4hDdefRHKcG7HKiWe2+being-untouchable

ஆதி முதல்
பாதி வரை விலங்கு தானே நீ...
இதிலெங்கே சாதி வந்தது,
வீதிவீதியாக
சாதி பற்றி பேசுகிறவர்கள்
பேதி புடுங்கி சாக வேண்டும்,..!!

நாதியற்றவர்களே
சாதியை அடையாளம் காண்பர்,
காது துடித்தால் ,
மீசை வளர்த்தால்,
மூக்கு சொறிந்தால்
அது சாதியின் சின்னமாம்...!!

வசதியாய் உயர்ந்து
வாழ்ந்து கெட்ட உங்களின்
கால் அமுக்கி விட்டதால்
எவரும் தாழ்ந்த சாதியில்லை,
பிய்ந்த செருப்பு கூட
தைத்துக் கொடுத்தால்
ஒருவேளை கஞ்சி ஊற்றுகிறது..!!

உயரத்தில் இருப்பவனுக்கு
ஏளனமாகவே தெரியும்,
ஆனால் கீழே
பசிப்பவனுக்கே புரியும்
எச்சில் இலை சோறும்,
வடிகால் நீரும் தான்
வாய்க்கப்பெற்ற வரமென்று..!!

நம்மவர்கள்
நாள் கிழமை பாராமல்
செவ்வாய் கிரகம் போனாலும்
அங்கேயும் கோடு போட்டு
புதிய சாதி கண்டுபிடிக்குமளவு
விஞ்ஞானிகள் தான்..!!

சாதி வாரியாக
சாமிகளே பிரிந்திருக்கும் போது,
மண்டையாட்டிக் கொண்டே
மணியாட்டும்
பூசாரி என்ன செய்வார்...??

பதறாமல் அவன்
நறுக்கி தரிக்கையில்
உயர் சாதி மயிர்கள் மேலாகவும்
கீழ் சாதி மயிர்கள் கீழாகவும்
விழப்போவதில்லை..!!

சவரக்கடை மயிர்களுக்குத் தெரியும்
சவமான பின்
உயிரும் மயிர் போல
காற்றில் கலந்து விடும்
இதில் சாதி எங்கே மலரும் ..?
மேற்கோள் செய்த பதிவு: 1148281

காலை வேளையில்  
உசுப்பி விட்டவர்,
யாரோ மனோ !

முடி வெட்டிக்கொள்கையில்,
அடி எடுத்துக் கொடுத்தனரோ
அறிவிலிகள் !

கொடுமைகளை ,
கடுமையான சொற்களால்
கொதிப்படைய செய்தீர்.

மகிழ்ந்திருப்பேன் மேலும் ,
மயிருக்கு பதில் ,
முடியென்று இருந்திருந்தால் .  

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1148296

அருமை ஐயா...



விதைத்தவன் உறங்கினாலும் .... விதைகள் உறங்குவதில்லை ...
வேல்முருகன்
வேல்முருகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 588
இணைந்தது : 21/04/2012
http://velmurugan.webs.com

Postவேல்முருகன் Sun Jun 28, 2015 8:59 pm

சவரக்கடை மயிர்கள்..!! -Mano Red HWTGegMkQciHH4RGmq3H+295739_373012989474077_1471024712_n

மரங்களும் .....சாதிகளும்..... என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது .... சவரக்கடை மயிர்கள்..!! -Mano Red 103459460 சவரக்கடை மயிர்கள்..!! -Mano Red 1571444738



விதைத்தவன் உறங்கினாலும் .... விதைகள் உறங்குவதில்லை ...
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக