புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Today at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஏனோ தெரியவில்லை.  Poll_c10ஏனோ தெரியவில்லை.  Poll_m10ஏனோ தெரியவில்லை.  Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
ஏனோ தெரியவில்லை.  Poll_c10ஏனோ தெரியவில்லை.  Poll_m10ஏனோ தெரியவில்லை.  Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
ஏனோ தெரியவில்லை.  Poll_c10ஏனோ தெரியவில்லை.  Poll_m10ஏனோ தெரியவில்லை.  Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
ஏனோ தெரியவில்லை.  Poll_c10ஏனோ தெரியவில்லை.  Poll_m10ஏனோ தெரியவில்லை.  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஏனோ தெரியவில்லை.  Poll_c10ஏனோ தெரியவில்லை.  Poll_m10ஏனோ தெரியவில்லை.  Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
ஏனோ தெரியவில்லை.  Poll_c10ஏனோ தெரியவில்லை.  Poll_m10ஏனோ தெரியவில்லை.  Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
ஏனோ தெரியவில்லை.  Poll_c10ஏனோ தெரியவில்லை.  Poll_m10ஏனோ தெரியவில்லை.  Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
ஏனோ தெரியவில்லை.  Poll_c10ஏனோ தெரியவில்லை.  Poll_m10ஏனோ தெரியவில்லை.  Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஏனோ தெரியவில்லை.


   
   
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sat Jun 27, 2015 4:30 pm

ஏனோ தெரியவில்லை.
=================
திருக்குறளில் அடக்கமுடைமை என்னும் அதிகாரத்தில்

தீயினால் சுட்டபுண் உள்ளாறும்; ஆறாதே
நாவினால் சுட்ட வடு. ( 129 )

என்ற குறள் இடம் பெற்றுள்ளது. பெரும்பாலான குறட்பாக்கள் எதுகை நயம் ( இரண்டாம் எழுத்து ஒன்றி வருதல் ) பெற்றே காணப்படுகின்றன. ஒருசில குறட்பாக்கள் எதுகை நயம் இன்றிக் காணப்படுகின்றன. எடுத்துக்காட்டாக

ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின்
எழுமையும் ஏமாப் புடைத்து. ( அடக்கமுடைமை-126 )

என்ற குறட்பாவில் , " ஒருமையுள் ", " எழுமையும் " ஆகிய சொற்கள் எதுகை, மோனை தொடையின்பம் இன்றிக் காணப்படுகின்றன. செய்யுள் இலக்கணத்தில் , யாப்பைவிட ,பொருளுக்கே முதன்மையிடம் என்று வள்ளுவர் கருதியதால் அவ்வாறு குறள் செய்தார்.

ஆனால்

தீயினால் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினால் சுட்ட வடு .

என்ற குறட்பாவில் , " நாவினால் " என்ற சொல்லுக்குப் பதிலாக " வாயினால் " என்று இருக்குமாயின் , எதுகை இன்பம் பெற்று குறள் ,ஓசைநயம் மிக்கு இருந்திருக்குமே என்று எண்ணத் தோன்றுகிறதல்லவா ?

" தீயினால் ", " வாயினால் " என்று அமைப்பதன் மூலமாக பொருளின்பமும் கெடவில்லை என்பதை அறிக! மேலும்

தீயினால் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
வாயினால் சுட்ட வடு.

என்று இருப்பின் ஐந்தாம் சீரும், ஏழாம் சீரும் ( வாயினால், வடு ) முதல் எழுத்து ஒன்றி மோனை இன்பம் பயத்தல் காண்க.

தமிழறிஞர் வ.உ .சி. அவர்கள் தான் எழுதிய திருக்குறள் உரையில் இவ்வாறு கேட்டுள்ளார்.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35027
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Jun 27, 2015 6:37 pm

நல்ல ஆராய்ச்சி .மகிழ்ச்சி மகிழ்ச்சி

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Jun 27, 2015 6:57 pm

வ உ சி போன்றோரின் கருத்துக்களை மறுக்கும் அளவிற்கு எனக்கு அறிவில்லை ,


நாவில்லாமல் "வாய் மட்டும் உள்ளோரால்" சுட முடியாதே என்று (பேச முடியாத மாற்று திறனாளிகளை மனதில் வைத்து) திருவள்ளுவர் அவ்வாறு கூறியிருக்கலாம்.




ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82768
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Jun 27, 2015 9:20 pm

திருவள்ளுவர் எழுதி இருக்க மாட்டார்
என்று சில குறள்களை தக்க விளக்கங்களோடு
சிலர் கட்டுரைகள் யாத்துள்ளனர்...
-
திருக்குறளிலும் இடைச்செருகல் உண்டு
என்பது அவர்கள் வாதம்...!
-
அப்படிப்பட்ட குறள்களில் இதுவும் ஒன்றோ..?!

shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Sun Jun 28, 2015 2:46 am

ayyasamy ram wrote:திருவள்ளுவர் எழுதி இருக்க மாட்டார்
என்று சில குறள்களை தக்க விளக்கங்களோடு
சிலர் கட்டுரைகள் யாத்துள்ளனர்...
-
திருக்குறளிலும் இடைச்செருகல் உண்டு
என்பது அவர்கள் வாதம்...!
-
அப்படிப்பட்ட குறள்களில் இதுவும் ஒன்றோ..?!
[You must be registered and logged in to see this link.]

அதுவும் அப்படியா ??? .... சோகம் சோகம்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக