புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 9:08 am

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 12:49 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஏனோ தெரியவில்லை.  Poll_c10ஏனோ தெரியவில்லை.  Poll_m10ஏனோ தெரியவில்லை.  Poll_c10 
52 Posts - 61%
heezulia
ஏனோ தெரியவில்லை.  Poll_c10ஏனோ தெரியவில்லை.  Poll_m10ஏனோ தெரியவில்லை.  Poll_c10 
24 Posts - 28%
வேல்முருகன் காசி
ஏனோ தெரியவில்லை.  Poll_c10ஏனோ தெரியவில்லை.  Poll_m10ஏனோ தெரியவில்லை.  Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
ஏனோ தெரியவில்லை.  Poll_c10ஏனோ தெரியவில்லை.  Poll_m10ஏனோ தெரியவில்லை.  Poll_c10 
3 Posts - 4%
sureshyeskay
ஏனோ தெரியவில்லை.  Poll_c10ஏனோ தெரியவில்லை.  Poll_m10ஏனோ தெரியவில்லை.  Poll_c10 
1 Post - 1%
viyasan
ஏனோ தெரியவில்லை.  Poll_c10ஏனோ தெரியவில்லை.  Poll_m10ஏனோ தெரியவில்லை.  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஏனோ தெரியவில்லை.  Poll_c10ஏனோ தெரியவில்லை.  Poll_m10ஏனோ தெரியவில்லை.  Poll_c10 
244 Posts - 43%
heezulia
ஏனோ தெரியவில்லை.  Poll_c10ஏனோ தெரியவில்லை.  Poll_m10ஏனோ தெரியவில்லை.  Poll_c10 
221 Posts - 39%
mohamed nizamudeen
ஏனோ தெரியவில்லை.  Poll_c10ஏனோ தெரியவில்லை.  Poll_m10ஏனோ தெரியவில்லை.  Poll_c10 
28 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஏனோ தெரியவில்லை.  Poll_c10ஏனோ தெரியவில்லை.  Poll_m10ஏனோ தெரியவில்லை.  Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
ஏனோ தெரியவில்லை.  Poll_c10ஏனோ தெரியவில்லை.  Poll_m10ஏனோ தெரியவில்லை.  Poll_c10 
13 Posts - 2%
prajai
ஏனோ தெரியவில்லை.  Poll_c10ஏனோ தெரியவில்லை.  Poll_m10ஏனோ தெரியவில்லை.  Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
ஏனோ தெரியவில்லை.  Poll_c10ஏனோ தெரியவில்லை.  Poll_m10ஏனோ தெரியவில்லை.  Poll_c10 
8 Posts - 1%
Guna.D
ஏனோ தெரியவில்லை.  Poll_c10ஏனோ தெரியவில்லை.  Poll_m10ஏனோ தெரியவில்லை.  Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
ஏனோ தெரியவில்லை.  Poll_c10ஏனோ தெரியவில்லை.  Poll_m10ஏனோ தெரியவில்லை.  Poll_c10 
7 Posts - 1%
mruthun
ஏனோ தெரியவில்லை.  Poll_c10ஏனோ தெரியவில்லை.  Poll_m10ஏனோ தெரியவில்லை.  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஏனோ தெரியவில்லை.


   
   
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sat Jun 27, 2015 4:30 pm

ஏனோ தெரியவில்லை.
=================
திருக்குறளில் அடக்கமுடைமை என்னும் அதிகாரத்தில்

தீயினால் சுட்டபுண் உள்ளாறும்; ஆறாதே
நாவினால் சுட்ட வடு. ( 129 )

என்ற குறள் இடம் பெற்றுள்ளது. பெரும்பாலான குறட்பாக்கள் எதுகை நயம் ( இரண்டாம் எழுத்து ஒன்றி வருதல் ) பெற்றே காணப்படுகின்றன. ஒருசில குறட்பாக்கள் எதுகை நயம் இன்றிக் காணப்படுகின்றன. எடுத்துக்காட்டாக

ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின்
எழுமையும் ஏமாப் புடைத்து. ( அடக்கமுடைமை-126 )

என்ற குறட்பாவில் , " ஒருமையுள் ", " எழுமையும் " ஆகிய சொற்கள் எதுகை, மோனை தொடையின்பம் இன்றிக் காணப்படுகின்றன. செய்யுள் இலக்கணத்தில் , யாப்பைவிட ,பொருளுக்கே முதன்மையிடம் என்று வள்ளுவர் கருதியதால் அவ்வாறு குறள் செய்தார்.

ஆனால்

தீயினால் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினால் சுட்ட வடு .

என்ற குறட்பாவில் , " நாவினால் " என்ற சொல்லுக்குப் பதிலாக " வாயினால் " என்று இருக்குமாயின் , எதுகை இன்பம் பெற்று குறள் ,ஓசைநயம் மிக்கு இருந்திருக்குமே என்று எண்ணத் தோன்றுகிறதல்லவா ?

" தீயினால் ", " வாயினால் " என்று அமைப்பதன் மூலமாக பொருளின்பமும் கெடவில்லை என்பதை அறிக! மேலும்

தீயினால் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
வாயினால் சுட்ட வடு.

என்று இருப்பின் ஐந்தாம் சீரும், ஏழாம் சீரும் ( வாயினால், வடு ) முதல் எழுத்து ஒன்றி மோனை இன்பம் பயத்தல் காண்க.

தமிழறிஞர் வ.உ .சி. அவர்கள் தான் எழுதிய திருக்குறள் உரையில் இவ்வாறு கேட்டுள்ளார்.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Jun 27, 2015 6:37 pm

நல்ல ஆராய்ச்சி .மகிழ்ச்சி மகிழ்ச்சி

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Jun 27, 2015 6:57 pm

வ உ சி போன்றோரின் கருத்துக்களை மறுக்கும் அளவிற்கு எனக்கு அறிவில்லை ,


நாவில்லாமல் "வாய் மட்டும் உள்ளோரால்" சுட முடியாதே என்று (பேச முடியாத மாற்று திறனாளிகளை மனதில் வைத்து) திருவள்ளுவர் அவ்வாறு கூறியிருக்கலாம்.




ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84098
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Jun 27, 2015 9:20 pm

திருவள்ளுவர் எழுதி இருக்க மாட்டார்
என்று சில குறள்களை தக்க விளக்கங்களோடு
சிலர் கட்டுரைகள் யாத்துள்ளனர்...
-
திருக்குறளிலும் இடைச்செருகல் உண்டு
என்பது அவர்கள் வாதம்...!
-
அப்படிப்பட்ட குறள்களில் இதுவும் ஒன்றோ..?!

shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Sun Jun 28, 2015 2:46 am

ayyasamy ram wrote:திருவள்ளுவர் எழுதி இருக்க மாட்டார்
என்று சில குறள்களை தக்க விளக்கங்களோடு
சிலர் கட்டுரைகள் யாத்துள்ளனர்...
-
திருக்குறளிலும் இடைச்செருகல் உண்டு
என்பது அவர்கள் வாதம்...!
-
அப்படிப்பட்ட குறள்களில் இதுவும் ஒன்றோ..?!
[You must be registered and logged in to see this link.]

அதுவும் அப்படியா ??? .... சோகம் சோகம்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக