புதிய பதிவுகள்
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm
by ayyasamy ram Today at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
prajai |
| |||
JGNANASEHAR |
| |||
Barushree |
| |||
Karthikakulanthaivel |
| |||
Geethmuru |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
JGNANASEHAR |
| |||
Srinivasan23 |
| |||
Barushree |
| |||
Karthikakulanthaivel |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆண்கள் ஏன் பெண்களின் மார்பகங்களைப் பார்க்கிறார்கள் ?
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
First topic message reminder :
ஆண்கள் , பெண்களின் மார்பகங்களைப் பார்ப்பதற்கு அறிவியல் வேறு காரணம் வைத்திருக்கிறது. இதை மனித வரலாற்றின் தொடக்கத்திலிருந்து அணுக வேண்டும். நான்கு கால்களில் நடக்கும் விலங்குகளில், பெண் விலங்கு இனப்பெருக்கத்திற்கு தயாராகி விட்டது என்பதை அதன் பின்புறம் உப்பி சிவப்பதன் மூலம் ஆண் விலங்கு தெரிந்து கொள்ளும்.ஆனால், இரண்டு கால்களில் நிமிர்ந்து நடக்கும் விலங்கான மனிதர்களில் பெண் விலங்கு இனப்பெருக்கத்திற்கு தயாராகி விட்டது என்பதை தெரிந்து கொள்வதில் சிக்கல் ஏற்பட்டது. மற்ற விலங்குகளில் இல்லாத வகையில் பருவம் எய்தியவுடன் மனித பெண்ணுடலில் மார்பகங்கள் பெரிதாக வளர ஆரம்பித்தன. ஒரு மனித பெண் இனப்பெருக்கத்திற்கு தயாராகி விட்டாள் என்பதை அவளின் மார்பகங்களை வைத்து தெரிந்து கொள்ளும் வகையில் பெண்ணுடல் பரிணாம வளர்ச்சியால் மாறுதலடைந்தது.ஆகையால் ,உயிரினங்களின் பிறவிப்பயனே ' இனபெருக்கம் ' என்றிருக்கும் போது இனப்பெருக்கத்திற்கு தயார் என சமிக்கை தரும் உறுப்பான மார்பகங்களை மனித ஆண்களால் எப்படி பார்க்காமல் இருக்க முடியும். இது அறிவியல் . ஆண்கள் , பெண்களின் மார்பகங்களை பார்க்கும் இயல்பான விசயத்தை கவர்ச்சிப் பிரதேசமாக்கி அதைக் குற்ற உணர்வுடனும் , ஒளிந்திருந்தும் , திருட்டுத்தனமாகவும் பார்க்கத் தூண்ட வைத்த சாதனையை நாகரிக வாழ்வு கொடுத்திருக்கிறது.
நாளிதழ்களில் , தொலைக்காட்சிகளில் , திரைப்படங்களில் என்று தொடர்ந்து நாம் அன்றாடம் கவனிக்கும் ஊடகங்களில் பெண்களை மார்பகங்களை மையப்படுத்தியே பெண்களைப் பார்க்கும் வகையில் காட்டிவிட்டு நிஜத்தில் பெண்களின் கண்ணை மட்டும் பார்த்து பேசுங்கள் என்று சொல்வது எவ்வளவு அபத்தம். இன்றிலிருந்து ஊடகங்களில் பெண்களின் மார்பகங்களை முன்னிலைப்படுத்தாமல் பெண்களை இயல்பாக காமியுங்கள். அடுத்த தலைமுறை பெண்களின் மார்பகங்களை உற்றுப் பார்க்காது. ஆண்கள் மேலாடையில்லாமல் இருந்தாலும் யாரும் உற்றுப் பார்ப்பதில்லை. பெண்கள் உடலை முழுவதுமாக மறைத்திருந்தாலும் உற்றுப் பார்க்கவே செய்கிறோம். எல்லாமே சமூகத்தின் தொடர்ச்சியான பார்வையில் தான் இருக்கிறது.
பெண்ணுடலை மையப்படுத்தியே பெரும் வணிகம் நடக்கிறது . பெண்களின் மார்பளவை வைத்தே இங்கே பெண்ணின் அழகு தீர்மானிக்கப்படுகிறது . உடலின் நிறம் , உடல்வாகு , கூந்தலின் அளவு என்று பலவற்றை வைத்து கோடிக்கணக்கில் வணிகம் விரிவடைந்து கொண்டே இருக்கிறது . திரைப்படங்களும் சிவப்பான , ஒல்லியான பெண்களையே கதாநாயகிகளாக காட்டுகின்றன . இதையெல்லாம் எதிர்க்க வேண்டிய பெண்ணினம் , எந்த எதிர்ப்பும் இல்லாமல் வணிக வலையில் சிக்கி இருக்கிறார்கள் . இன்றைய கல்வி ,யாரையும் சுயமாக சிந்திக்க அனுமதிப்பதில்லை ." தான் எப்படி இருந்தாலும் அழகு தான் " என்று நினைப்பது தான் உண்மையான தன்னம்பிக்கை .
இந்த விசயம் குறித்து விரிவாக தெரிந்து கொள்ள மனநல உளவியல் நிபுணர் மருத்துவர் சாலினி எழுதிய ' அர்த்தமுள்ள அந்தரங்கம் ' புத்தகம் உதவும்.
ஆண்கள் , பெண்களின் மார்பகங்களைப் பார்ப்பதற்கு அறிவியல் வேறு காரணம் வைத்திருக்கிறது. இதை மனித வரலாற்றின் தொடக்கத்திலிருந்து அணுக வேண்டும். நான்கு கால்களில் நடக்கும் விலங்குகளில், பெண் விலங்கு இனப்பெருக்கத்திற்கு தயாராகி விட்டது என்பதை அதன் பின்புறம் உப்பி சிவப்பதன் மூலம் ஆண் விலங்கு தெரிந்து கொள்ளும்.ஆனால், இரண்டு கால்களில் நிமிர்ந்து நடக்கும் விலங்கான மனிதர்களில் பெண் விலங்கு இனப்பெருக்கத்திற்கு தயாராகி விட்டது என்பதை தெரிந்து கொள்வதில் சிக்கல் ஏற்பட்டது. மற்ற விலங்குகளில் இல்லாத வகையில் பருவம் எய்தியவுடன் மனித பெண்ணுடலில் மார்பகங்கள் பெரிதாக வளர ஆரம்பித்தன. ஒரு மனித பெண் இனப்பெருக்கத்திற்கு தயாராகி விட்டாள் என்பதை அவளின் மார்பகங்களை வைத்து தெரிந்து கொள்ளும் வகையில் பெண்ணுடல் பரிணாம வளர்ச்சியால் மாறுதலடைந்தது.ஆகையால் ,உயிரினங்களின் பிறவிப்பயனே ' இனபெருக்கம் ' என்றிருக்கும் போது இனப்பெருக்கத்திற்கு தயார் என சமிக்கை தரும் உறுப்பான மார்பகங்களை மனித ஆண்களால் எப்படி பார்க்காமல் இருக்க முடியும். இது அறிவியல் . ஆண்கள் , பெண்களின் மார்பகங்களை பார்க்கும் இயல்பான விசயத்தை கவர்ச்சிப் பிரதேசமாக்கி அதைக் குற்ற உணர்வுடனும் , ஒளிந்திருந்தும் , திருட்டுத்தனமாகவும் பார்க்கத் தூண்ட வைத்த சாதனையை நாகரிக வாழ்வு கொடுத்திருக்கிறது.
நாளிதழ்களில் , தொலைக்காட்சிகளில் , திரைப்படங்களில் என்று தொடர்ந்து நாம் அன்றாடம் கவனிக்கும் ஊடகங்களில் பெண்களை மார்பகங்களை மையப்படுத்தியே பெண்களைப் பார்க்கும் வகையில் காட்டிவிட்டு நிஜத்தில் பெண்களின் கண்ணை மட்டும் பார்த்து பேசுங்கள் என்று சொல்வது எவ்வளவு அபத்தம். இன்றிலிருந்து ஊடகங்களில் பெண்களின் மார்பகங்களை முன்னிலைப்படுத்தாமல் பெண்களை இயல்பாக காமியுங்கள். அடுத்த தலைமுறை பெண்களின் மார்பகங்களை உற்றுப் பார்க்காது. ஆண்கள் மேலாடையில்லாமல் இருந்தாலும் யாரும் உற்றுப் பார்ப்பதில்லை. பெண்கள் உடலை முழுவதுமாக மறைத்திருந்தாலும் உற்றுப் பார்க்கவே செய்கிறோம். எல்லாமே சமூகத்தின் தொடர்ச்சியான பார்வையில் தான் இருக்கிறது.
பெண்ணுடலை மையப்படுத்தியே பெரும் வணிகம் நடக்கிறது . பெண்களின் மார்பளவை வைத்தே இங்கே பெண்ணின் அழகு தீர்மானிக்கப்படுகிறது . உடலின் நிறம் , உடல்வாகு , கூந்தலின் அளவு என்று பலவற்றை வைத்து கோடிக்கணக்கில் வணிகம் விரிவடைந்து கொண்டே இருக்கிறது . திரைப்படங்களும் சிவப்பான , ஒல்லியான பெண்களையே கதாநாயகிகளாக காட்டுகின்றன . இதையெல்லாம் எதிர்க்க வேண்டிய பெண்ணினம் , எந்த எதிர்ப்பும் இல்லாமல் வணிக வலையில் சிக்கி இருக்கிறார்கள் . இன்றைய கல்வி ,யாரையும் சுயமாக சிந்திக்க அனுமதிப்பதில்லை ." தான் எப்படி இருந்தாலும் அழகு தான் " என்று நினைப்பது தான் உண்மையான தன்னம்பிக்கை .
இந்த விசயம் குறித்து விரிவாக தெரிந்து கொள்ள மனநல உளவியல் நிபுணர் மருத்துவர் சாலினி எழுதிய ' அர்த்தமுள்ள அந்தரங்கம் ' புத்தகம் உதவும்.
- தமிழ்நேசன்1981சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
மேற்கோள் செய்த பதிவு: 1148204T.N.Balasubramanian wrote:தலைப்பு sensational ஆக இருக்கு .
இதற்கு பதில் கூறுவதென்றால் ,
இரண்டு பதில்கள் கூறலாம்
1. இருக்கிறது ,பார்க்கிறார்கள் .
2. இல்லை , பார்க்கிறார்கள்
ரமணியன்
இருக்கு..ஆனா இல்லை...
![ஒன்னும் புரியல](/users/1813/71/41/02/smiles/838572.gif)
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35003
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1148209ayyasamy ram wrote:காரணம், ஹார்மோன்கள் ஏற்படுத்தும் கிளர்ச்சிதானாம்..!
-
The chemistry between us: love, sex, and the science of attraction”
என்ற நூலில் விரிவாக விளக்கம் உள்ளதாம்...!
-
படத்துடன் விளக்கம் கூறுவது ,ram அவர்களின் தனித்துவம் .
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
சமூக அமைப்பில் ஆண் , பெண் பற்றிய புரிதல்களுக்கு சாலினி அவர்களின் " பெண்ணின் மறுபக்கம் " புத்தகத்தை வாசிக்கலாம். பெண் வழிச் சமூகம் எப்படி ஆண் வழிச் சமூகமாக மாறியது ? பெண் ஏன் அடிமையானாள் ? போன்ற கேள்விகளுக்கு அந்தப் புத்தகத்தில் விரிவான விளக்கம் இருக்கிறது. நன்றி
உறவுகளே...
உறவுகளே...
- siva.c.rபண்பாளர்
- பதிவுகள் : 67
இணைந்தது : 12/07/2014
இந்த திரியில் இதுவரை இரண்டு புத்தகங்களைக் குறிப்பிட்டிருக்கிறார்கள்.
அவற்றின் மின்நூல்களைக் கொடுங்கள். படித்துப் பார்த்துவிட்டு பிறகு
யோசிப்போம்.
அவற்றின் மின்நூல்களைக் கொடுங்கள். படித்துப் பார்த்துவிட்டு பிறகு
யோசிப்போம்.
மேற்கோள் செய்த பதிவு: 1148202T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1148197ராஜா wrote:இந்த காரணம் ஏற்றுகொள்ளகூடியதாக இல்லை ....
பொத்தாம்பொதுவா சொன்னா எப்பிடி ? எந்த காரணம் ஏற்றுகொள்ளகூடியதாக இல்லை ....
ரமணியன்
Apocalypto என்ற புகழ்பெற்ற திரைப்படம் ஏற்படுத்திய பாதிப்பு , youtube ல் அமேசான் பழங்குடியினரின் வாழ்க்கை பற்றிய காணொளிகளை தேடி பார்க்க செய்தது. அந்த காணொளிகளில் பெரும்பான்மையான ஆண்களும் / பெண்களும் மேலாடையின்றியும் சில ஆதிவாசி குழுக்களில் அதுவுமின்றியும் இருப்பார்கள் அவர்களுக்கு பெண்களின் மார்பகங்களோ அல்லது வேறு எந்த பாகங்களோ கட்டுரையாளர் கூறியுள்ளபடி ஆண்களுக்கு காட்சிபொருளாகவோ அல்லது சமிக்ஞையாகவோ இருக்காது.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35003
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1148316ராஜா wrote:மேற்கோள் செய்த பதிவு: 1148202T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1148197ராஜா wrote:இந்த காரணம் ஏற்றுகொள்ளகூடியதாக இல்லை ....
பொத்தாம்பொதுவா சொன்னா எப்பிடி ? எந்த காரணம் ஏற்றுகொள்ளகூடியதாக இல்லை ....
ரமணியன்
Apocalypto என்ற புகழ்பெற்ற திரைப்படம் ஏற்படுத்திய பாதிப்பு , youtube ல் அமேசான் பழங்குடியினரின் வாழ்க்கை பற்றிய காணொளிகளை தேடி பார்க்க செய்தது. அந்த காணொளிகளில் பெரும்பான்மையான ஆண்களும் / பெண்களும் மேலாடையின்றியும் சில ஆதிவாசி குழுக்களில் அதுவுமின்றியும் இருப்பார்கள் அவர்களுக்கு பெண்களின் மார்பகங்களோ அல்லது வேறு எந்த பாகங்களோ கட்டுரையாளர் கூறியுள்ளபடி ஆண்களுக்கு காட்சிபொருளாகவோ அல்லது சமிக்ஞையாகவோ இருக்காது.
மூடி மூடி மறைக்காததால் இருக்குமோ ?
மேலும் அவர்களை பொறுத்த வரையில் , இயற்கையால் ஏற்படுத்தப்பட்ட , ஒரு வீக்கம் .
ஆண்களுக்கு ஏற்படும் தொப்பைப் போன்று .
nudist camp களில் இது மாதிரி அநாகரீகமாக நடந்துக் கொள்ள மாட்டார்கள்
என நினைக்கிறேன் .
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
விக்டோரியா ராணி காலத்தில் பெண்களின்
கணுக்காலைப் பார்த்தாலே ,ஆண்கள் பரவசமாவார்களாம்...!
-
ஏனென்றால் அப்போது பெண்கள் உடலை முழுமையாக
மறைக்கும் விதமாக ஆடை அணிந்து வந்தார்கள்
-
ஆகவே எதையும் மறைக்கும் போதுதான்
அதன் மீதான கவர்ச்சி கூடுகிறது...!!
-
பாலூட்டிகளில் மனித இனத்தில் மட்டுமே
பெண்களின் மார்பகங்கள் பாலுறவில் பெரும் பங்கு
வகிக்கின்றன.
-
அதனாலும் ஆண்கள் பெண்களின் மார்பகங்களை
பார்த்து ரசிக்கிறார்கள் என்று கருதலாம்...!!
--
கணுக்காலைப் பார்த்தாலே ,ஆண்கள் பரவசமாவார்களாம்...!
-
ஏனென்றால் அப்போது பெண்கள் உடலை முழுமையாக
மறைக்கும் விதமாக ஆடை அணிந்து வந்தார்கள்
-
ஆகவே எதையும் மறைக்கும் போதுதான்
அதன் மீதான கவர்ச்சி கூடுகிறது...!!
-
பாலூட்டிகளில் மனித இனத்தில் மட்டுமே
பெண்களின் மார்பகங்கள் பாலுறவில் பெரும் பங்கு
வகிக்கின்றன.
-
அதனாலும் ஆண்கள் பெண்களின் மார்பகங்களை
பார்த்து ரசிக்கிறார்கள் என்று கருதலாம்...!!
--
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
இதை 'மன்மத ரகசியங்கள்' பகுதிக்கு மாற்றுகிறேன் நண்பர்களே !
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2
|
|