புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கம்பன் திருவள்ளுவர்  பற்றி ஒரு சந்தேகம்! Poll_c10கம்பன் திருவள்ளுவர்  பற்றி ஒரு சந்தேகம்! Poll_m10கம்பன் திருவள்ளுவர்  பற்றி ஒரு சந்தேகம்! Poll_c10 
25 Posts - 48%
heezulia
கம்பன் திருவள்ளுவர்  பற்றி ஒரு சந்தேகம்! Poll_c10கம்பன் திருவள்ளுவர்  பற்றி ஒரு சந்தேகம்! Poll_m10கம்பன் திருவள்ளுவர்  பற்றி ஒரு சந்தேகம்! Poll_c10 
12 Posts - 23%
mohamed nizamudeen
கம்பன் திருவள்ளுவர்  பற்றி ஒரு சந்தேகம்! Poll_c10கம்பன் திருவள்ளுவர்  பற்றி ஒரு சந்தேகம்! Poll_m10கம்பன் திருவள்ளுவர்  பற்றி ஒரு சந்தேகம்! Poll_c10 
5 Posts - 10%
வேல்முருகன் காசி
கம்பன் திருவள்ளுவர்  பற்றி ஒரு சந்தேகம்! Poll_c10கம்பன் திருவள்ளுவர்  பற்றி ஒரு சந்தேகம்! Poll_m10கம்பன் திருவள்ளுவர்  பற்றி ஒரு சந்தேகம்! Poll_c10 
4 Posts - 8%
T.N.Balasubramanian
கம்பன் திருவள்ளுவர்  பற்றி ஒரு சந்தேகம்! Poll_c10கம்பன் திருவள்ளுவர்  பற்றி ஒரு சந்தேகம்! Poll_m10கம்பன் திருவள்ளுவர்  பற்றி ஒரு சந்தேகம்! Poll_c10 
3 Posts - 6%
Raji@123
கம்பன் திருவள்ளுவர்  பற்றி ஒரு சந்தேகம்! Poll_c10கம்பன் திருவள்ளுவர்  பற்றி ஒரு சந்தேகம்! Poll_m10கம்பன் திருவள்ளுவர்  பற்றி ஒரு சந்தேகம்! Poll_c10 
2 Posts - 4%
kavithasankar
கம்பன் திருவள்ளுவர்  பற்றி ஒரு சந்தேகம்! Poll_c10கம்பன் திருவள்ளுவர்  பற்றி ஒரு சந்தேகம்! Poll_m10கம்பன் திருவள்ளுவர்  பற்றி ஒரு சந்தேகம்! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கம்பன் திருவள்ளுவர்  பற்றி ஒரு சந்தேகம்! Poll_c10கம்பன் திருவள்ளுவர்  பற்றி ஒரு சந்தேகம்! Poll_m10கம்பன் திருவள்ளுவர்  பற்றி ஒரு சந்தேகம்! Poll_c10 
148 Posts - 41%
ayyasamy ram
கம்பன் திருவள்ளுவர்  பற்றி ஒரு சந்தேகம்! Poll_c10கம்பன் திருவள்ளுவர்  பற்றி ஒரு சந்தேகம்! Poll_m10கம்பன் திருவள்ளுவர்  பற்றி ஒரு சந்தேகம்! Poll_c10 
140 Posts - 39%
Dr.S.Soundarapandian
கம்பன் திருவள்ளுவர்  பற்றி ஒரு சந்தேகம்! Poll_c10கம்பன் திருவள்ளுவர்  பற்றி ஒரு சந்தேகம்! Poll_m10கம்பன் திருவள்ளுவர்  பற்றி ஒரு சந்தேகம்! Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
கம்பன் திருவள்ளுவர்  பற்றி ஒரு சந்தேகம்! Poll_c10கம்பன் திருவள்ளுவர்  பற்றி ஒரு சந்தேகம்! Poll_m10கம்பன் திருவள்ளுவர்  பற்றி ஒரு சந்தேகம்! Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
கம்பன் திருவள்ளுவர்  பற்றி ஒரு சந்தேகம்! Poll_c10கம்பன் திருவள்ளுவர்  பற்றி ஒரு சந்தேகம்! Poll_m10கம்பன் திருவள்ளுவர்  பற்றி ஒரு சந்தேகம்! Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
கம்பன் திருவள்ளுவர்  பற்றி ஒரு சந்தேகம்! Poll_c10கம்பன் திருவள்ளுவர்  பற்றி ஒரு சந்தேகம்! Poll_m10கம்பன் திருவள்ளுவர்  பற்றி ஒரு சந்தேகம்! Poll_c10 
7 Posts - 2%
prajai
கம்பன் திருவள்ளுவர்  பற்றி ஒரு சந்தேகம்! Poll_c10கம்பன் திருவள்ளுவர்  பற்றி ஒரு சந்தேகம்! Poll_m10கம்பன் திருவள்ளுவர்  பற்றி ஒரு சந்தேகம்! Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
கம்பன் திருவள்ளுவர்  பற்றி ஒரு சந்தேகம்! Poll_c10கம்பன் திருவள்ளுவர்  பற்றி ஒரு சந்தேகம்! Poll_m10கம்பன் திருவள்ளுவர்  பற்றி ஒரு சந்தேகம்! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
கம்பன் திருவள்ளுவர்  பற்றி ஒரு சந்தேகம்! Poll_c10கம்பன் திருவள்ளுவர்  பற்றி ஒரு சந்தேகம்! Poll_m10கம்பன் திருவள்ளுவர்  பற்றி ஒரு சந்தேகம்! Poll_c10 
4 Posts - 1%
T.N.Balasubramanian
கம்பன் திருவள்ளுவர்  பற்றி ஒரு சந்தேகம்! Poll_c10கம்பன் திருவள்ளுவர்  பற்றி ஒரு சந்தேகம்! Poll_m10கம்பன் திருவள்ளுவர்  பற்றி ஒரு சந்தேகம்! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கம்பன் திருவள்ளுவர் பற்றி ஒரு சந்தேகம்!


   
   
Dhivan
Dhivan
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 3
இணைந்தது : 24/06/2015

PostDhivan Wed Jun 24, 2015 8:54 pm

I want to know why bharathiyar placed kamban first ,then thiruvalluar next ilangovadigal


YaamaRindha pulavarilae Kambanai pOl,
         VaLLuvar pOl, ILangOvai pOl,
Boomi thanil yaangaNumae piRanthathillai,
         UNmai, veRum pugazhchi illai;
[Among all the poets that I've known,
there's none equivalent to Kambar, Valluvar or Elango,
This is the fact and not just a praise;]



சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Wed Jun 24, 2015 8:58 pm

நண்பரே. முதலில் உங்களை அறிமுகம் பகுதிக்கு சென்று அறிமுகம் செய்து கொள்ளுங்கள்..அப்போது தான் உங்கள் பதிவை அனைவரும் படித்து பதில் சொல்வார்கள். புன்னகை :வணக்கம்:

அப்பறம் தமிழில் எழுதுங்கள்...எங்களுக்கு இங்கிலீஸ் கொஞ்சம் வீக்கு...... அய்யோ, நான் இல்லை



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35059
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Jun 24, 2015 9:24 pm

தமிழில் தட்டச்சு செய்ய ,
பதிவு பெட்டியில் ஆங்கிலத்தில் டைப் செய்ய ,அது தானாகவே தமிழாக மாறும் .
முயற்சிக்கவும் .
முகப்பிற்கு சென்று ,வரவேற்பறை /உறுப்பினர் அறிமுகம் மூலம் உள்ளே நுழையவும் .
ரமணியன்





 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jun 24, 2015 10:38 pm

சரவணன் wrote:நண்பரே. முதலில் உங்களை அறிமுகம் பகுதிக்கு சென்று அறிமுகம் செய்து கொள்ளுங்கள்..அப்போது தான் உங்கள் பதிவை அனைவரும் படித்து பதில் சொல்வார்கள். புன்னகை :வணக்கம்:

அப்பறம் தமிழில் எழுதுங்கள்...எங்களுக்கு இங்கிலீஸ் கொஞ்சம் வீக்கு...... அய்யோ, நான் இல்லை
மேற்கோள் செய்த பதிவு: 1147680

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Thu Jun 25, 2015 8:15 am

ஏன் கம்பரை முதலில் வைத்தார் ?பிறகு வள்ளுவனையும் , இளங்கோவையும் வைத்ததன் காரணம் என்ன ? என்ற கேள்விக்குப் பாரதியார்தான் பதில் சொல்லவேண்டும் .

"செந்தமிழ் நாடு " என்ற பாட்டில் கூட முதலில் கம்பரையும் , பிறகு வள்ளுவரையும் , இறுதியாக இளங்கோவையும் புகழ்ந்து பேசுகிறார் .
இம்மூவரும் , அவருடைய மனம்கவர்ந்த புலவர்கள் . இம்மூவரில் யார் உயர்ந்தவர் என்ற ஆராய்ச்சியில் நாம் இறங்கக்கூடாது .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Thu Jun 25, 2015 8:32 am

சரியா சொன்னிங்கய்யா!



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
Dhivan
Dhivan
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 3
இணைந்தது : 24/06/2015

PostDhivan Thu Jun 25, 2015 8:28 pm

பாரதியார் தான் பாட்டில் முதலில் கம்பரையும் , பிறகு வள்ளுவரையும் , இறுதியாக இளங்கோவையும் புகழ்ந்து பேசுகிறார் . ஏன் கம்பரை முதில் பிறகு திருவள்ளுவர் , இளங்கோவடிகள் குறி படி காரணம் ?

யாமறிந்த புலவரிலே கம்பனை போல்,
வள்ளுவர் போல், இளங்கோவை போல் ,
பூமிதனில் யாங்கணுமே பிறந்ததில்லை,
உண்மை, வெறும் புகழ்ச்சி இல்லை;


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35059
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Jun 25, 2015 9:55 pm

Dhivan wrote:பாரதியார் தான் பாட்டில் முதலில் கம்பரையும் , பிறகு வள்ளுவரையும் , இறுதியாக இளங்கோவையும் புகழ்ந்து பேசுகிறார் . ஏன் கம்பரை முதில் பிறகு திருவள்ளுவர் , இளங்கோவடிகள் குறி படி காரணம் ?

யாமறிந்த புலவரிலே கம்பனை போல்,
வள்ளுவர் போல், இளங்கோவை போல் ,
பூமிதனில் யாங்கணுமே பிறந்ததில்லை,
உண்மை, வெறும் புகழ்ச்சி இல்லை;
மேற்கோள் செய்த பதிவு: 1147880

dhivan , தமிழில் தட்டச்சு செய்ய வந்து விட்டதா ?
மேலே உள்ள பின்னூட்டங்களை பார்த்தீர்களா ?
இதை தவிர வேறு மாதிரி உங்கள் எண்ணோட்டங்கள் இருக்குமெனில்
பகிர்ந்து கொள்ளுங்கள் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக