புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருமணத்திற்கு ஏன் பட்டு சேலை அணிகின்றனர் ? - Page 5 Poll_c10திருமணத்திற்கு ஏன் பட்டு சேலை அணிகின்றனர் ? - Page 5 Poll_m10திருமணத்திற்கு ஏன் பட்டு சேலை அணிகின்றனர் ? - Page 5 Poll_c10 
11 Posts - 65%
Dr.S.Soundarapandian
திருமணத்திற்கு ஏன் பட்டு சேலை அணிகின்றனர் ? - Page 5 Poll_c10திருமணத்திற்கு ஏன் பட்டு சேலை அணிகின்றனர் ? - Page 5 Poll_m10திருமணத்திற்கு ஏன் பட்டு சேலை அணிகின்றனர் ? - Page 5 Poll_c10 
6 Posts - 35%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
திருமணத்திற்கு ஏன் பட்டு சேலை அணிகின்றனர் ? - Page 5 Poll_c10திருமணத்திற்கு ஏன் பட்டு சேலை அணிகின்றனர் ? - Page 5 Poll_m10திருமணத்திற்கு ஏன் பட்டு சேலை அணிகின்றனர் ? - Page 5 Poll_c10 
94 Posts - 40%
ayyasamy ram
திருமணத்திற்கு ஏன் பட்டு சேலை அணிகின்றனர் ? - Page 5 Poll_c10திருமணத்திற்கு ஏன் பட்டு சேலை அணிகின்றனர் ? - Page 5 Poll_m10திருமணத்திற்கு ஏன் பட்டு சேலை அணிகின்றனர் ? - Page 5 Poll_c10 
88 Posts - 38%
i6appar
திருமணத்திற்கு ஏன் பட்டு சேலை அணிகின்றனர் ? - Page 5 Poll_c10திருமணத்திற்கு ஏன் பட்டு சேலை அணிகின்றனர் ? - Page 5 Poll_m10திருமணத்திற்கு ஏன் பட்டு சேலை அணிகின்றனர் ? - Page 5 Poll_c10 
13 Posts - 6%
Dr.S.Soundarapandian
திருமணத்திற்கு ஏன் பட்டு சேலை அணிகின்றனர் ? - Page 5 Poll_c10திருமணத்திற்கு ஏன் பட்டு சேலை அணிகின்றனர் ? - Page 5 Poll_m10திருமணத்திற்கு ஏன் பட்டு சேலை அணிகின்றனர் ? - Page 5 Poll_c10 
10 Posts - 4%
Anthony raj
திருமணத்திற்கு ஏன் பட்டு சேலை அணிகின்றனர் ? - Page 5 Poll_c10திருமணத்திற்கு ஏன் பட்டு சேலை அணிகின்றனர் ? - Page 5 Poll_m10திருமணத்திற்கு ஏன் பட்டு சேலை அணிகின்றனர் ? - Page 5 Poll_c10 
8 Posts - 3%
mohamed nizamudeen
திருமணத்திற்கு ஏன் பட்டு சேலை அணிகின்றனர் ? - Page 5 Poll_c10திருமணத்திற்கு ஏன் பட்டு சேலை அணிகின்றனர் ? - Page 5 Poll_m10திருமணத்திற்கு ஏன் பட்டு சேலை அணிகின்றனர் ? - Page 5 Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
திருமணத்திற்கு ஏன் பட்டு சேலை அணிகின்றனர் ? - Page 5 Poll_c10திருமணத்திற்கு ஏன் பட்டு சேலை அணிகின்றனர் ? - Page 5 Poll_m10திருமணத்திற்கு ஏன் பட்டு சேலை அணிகின்றனர் ? - Page 5 Poll_c10 
7 Posts - 3%
Guna.D
திருமணத்திற்கு ஏன் பட்டு சேலை அணிகின்றனர் ? - Page 5 Poll_c10திருமணத்திற்கு ஏன் பட்டு சேலை அணிகின்றனர் ? - Page 5 Poll_m10திருமணத்திற்கு ஏன் பட்டு சேலை அணிகின்றனர் ? - Page 5 Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
திருமணத்திற்கு ஏன் பட்டு சேலை அணிகின்றனர் ? - Page 5 Poll_c10திருமணத்திற்கு ஏன் பட்டு சேலை அணிகின்றனர் ? - Page 5 Poll_m10திருமணத்திற்கு ஏன் பட்டு சேலை அணிகின்றனர் ? - Page 5 Poll_c10 
2 Posts - 1%
கண்ணன்
திருமணத்திற்கு ஏன் பட்டு சேலை அணிகின்றனர் ? - Page 5 Poll_c10திருமணத்திற்கு ஏன் பட்டு சேலை அணிகின்றனர் ? - Page 5 Poll_m10திருமணத்திற்கு ஏன் பட்டு சேலை அணிகின்றனர் ? - Page 5 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருமணத்திற்கு ஏன் பட்டு சேலை அணிகின்றனர் ?


   
   

Page 5 of 5 Previous  1, 2, 3, 4, 5

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Wed Jun 24, 2015 8:07 pm

First topic message reminder :

நான் சமீபத்தில் வலைத்தளத்தில் உலவிய பொழுது கிடைத்த ஒரு அதிர்ச்சி தரும் விசயமே என்னை இந்த பதிவு எழுத தூண்டியது. புரட்சி கரமான திருமணம் என்ற பெயரில் தமிழ் நாட்டில் ஒரு முன்னணி நகரில் நடு ரோட்டில் தாலி இல்லாமல், மந்திரம் ஓதாமல், எந்த சடங்கு சம்பிரதாயமும்  இல்லாமல் நடத்தினர்.

என் தாய் தமிழ் நாட்டில் நடந்த இந்த கூத்தைப் பார்த்து அழுவதா இல்லை சிரிப்பதா என தெரியவில்லை. தமிழன் செய்யும் ஒவ்வொரு செயலிலும் ஒரு விஞ்ஞான ரகசியமும் உண்மை பொருளும் கலந்தே இருந்தன. நானும் சிந்தித்தேன் ஏன் திருமணம் மற்றும் கோவில்களுக்கு செல்லும் பொழுது பட்டு அவசியம் என்று.அதற்கான விடை நீண்ட தேடலுக்கு பிறகு கிடைத்தது. இப்பொழுதாவது இதை மற்றவர்களுக்கு தெரிவிக்க வேண்டும் என நினைத்தேன் இல்லை என்றால் அமெரிக்கா இதற்கும் காபி ரைட் வாங்கி விடும்.

பட்டு துணிகளுக்கும் பட்டிற்கும் இயற்கையாகவே ஒரு குணம் உண்டு.அதாவது பட்டிற்கு எளிதில் சில நல்ல வகையான கதிர்களை தக்க வைத்துக் கொள்ளும் சக்தியும் தீய கதிர் வீச்சுகளை (நோயாளிகளின்சுவாசம், ஓசோன் படலத்தில் இருந்து வரும் அசுத்த கதிர்கள்) போன்றவற்றை தடுத்து உள்ளிருக்கும் உடலிற்கு வலிமை அளிக்கும். திருமணவீட்டிற்கு பல தரப்பட்ட எத்தனையோ பேர் வருகின்றனர். அதில் யார் எப்படி என்று தெரியாது. எனவே தான் மனப் பெண்ணுக்கும்  மணமகனுக்கும் ஆரோக்கியமான வாழ்வு வேண்டும். தொற்று நோய் பரவக் கூடாது என்பதற்காகவே பட்டு அணிகின்றனர்.  இதை சில நாடுகளும் தற்பொழுது ஆராய்ச்சி செய்து கொண்டு வருகின்றது. மேலும் திருமண பெண்ணிற்கு அணிவிக்கும் நகைகளும் உடலியல் காரணங்களுக்காகவே. தங்கம் நரம்பு மற்றும் இதயம் போன்ற இடங்களின் மீது படும் பொழுது ரத்த ஓட்டம் சீரடையும். எதற்கு தாலி தங்கத்தில் உள்ளது என தெரிகின்றதா ? மோதிரம் மோதிர விரலில் அணிவதும் விஞ்ஞான மற்றும் உடலியல் காரணங்களுக்காகவே. இதில் வருத்தம் அளிக்கும் விஷயம் என்னவென்றால் நம் பாரம்பரிய முறை இன்று நம்மில் பலருக்கு தெரியவில்லை. கோவில்களுக்கு செல்லும்பொழுது ஏன் அணிகிறார்கள் என்றால் நல்ல கதிர் வீச்சுகளை தக்க வைத்துக் கொள்ளவே. கோவில்களில் சென்றால் தெரியும் எவ்வளவு இடம் இருந்தாலும் கற்பக்ரகத்தின் வாயிலாகவே சில கதிர் வீச்சுகள் கிரகங்களில் இருந்து வந்து கொண்டே இருக்கும்.

Facebook  கில் படித்தது.




ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Jun 27, 2015 3:05 pm

Aathira wrote:
சரவணன் wrote:ஆமாம்..எல்லா பட்டும் பட்டு பூச்சியை கொன்னு தான் செய்றாங்க..அதனால் பெண்கள் பட்டு வாங்கதிங்க...(கொஞ்சமாச்சும் ஆண்களுக்கு செலவை குறைங்களேன்!)
மேற்கோள் செய்த பதிவு: 1147864

நான் பட்டு உடுத்தி ( உடுத்துவதை விட்டு) பதினைந்து அண்டுகள் ஆயிற்று சரவணன்.  நான் பட்டு உடுத்துவது இல்லை.
மேற்கோள் செய்த பதிவு: 1148150

பட்டான பதில் .
பட்டுக்கு எதிரி நான் . ஏன் ?
நம் தமிழ்நாட்டு வெப்பதட்ப நிலைக்கு ஏற்றதல்ல .
ஹிம்சையின் விளைவு பட்டு . ( அஹிம்ச பட்டு இருக்கிறதே என்பர் சிலர் .)
அவ்வளவு சுத்தம் இல்லை என்றே ஏன் கருத்து . தோய்ப்பதே இல்லை . அல்லது அபூர்வமாக
தோய்த்தால்தான் உண்டு . இதே காரணத்திற்காக டெனிம் ஆடைகளை அணிந்ததில்லை .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Jun 27, 2015 3:09 pm

nimal wrote:பட்டுத்துணியில் நூல்களுக்கிடையில் இடைவெளி இருக்காது இதன் காரணமாக கிருமிகள் தொற்றினால் உடலுக்கு உண்டாகும் விளைவு குறைக்கப்படுகிறது.
மேற்கோள் செய்த பதிவு: 1148137

காற்றோட்டம் தடை செய்யப்படுகிறது .
உள்ளே புகுந்த கிருமிகள் இலேசில் வெளி வராது .
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat Jun 27, 2015 4:23 pm

T.N.Balasubramanian wrote:
Aathira wrote:
சரவணன் wrote:ஆமாம்..எல்லா பட்டும் பட்டு பூச்சியை கொன்னு தான் செய்றாங்க..அதனால் பெண்கள் பட்டு வாங்கதிங்க...(கொஞ்சமாச்சும் ஆண்களுக்கு செலவை குறைங்களேன்!)
மேற்கோள் செய்த பதிவு: 1147864

நான் பட்டு உடுத்தி ( உடுத்துவதை விட்டு) பதினைந்து அண்டுகள் ஆயிற்று சரவணன்.  நான் பட்டு உடுத்துவது இல்லை.
மேற்கோள் செய்த பதிவு: 1148150

பட்டான பதில் .
பட்டுக்கு எதிரி நான் . ஏன் ?
நம் தமிழ்நாட்டு வெப்பதட்ப நிலைக்கு ஏற்றதல்ல .
ஹிம்சையின் விளைவு பட்டு . ( அஹிம்ச பட்டு இருக்கிறதே என்பர் சிலர் .)
அவ்வளவு சுத்தம் இல்லை என்றே ஏன் கருத்து . தோய்ப்பதே இல்லை . அல்லது அபூர்வமாக
தோய்த்தால்தான் உண்டு . இதே காரணத்திற்காக டெனிம் ஆடைகளை அணிந்ததில்லை .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1148161
ஓர் உயிரை வதைத்து பகட்டான உடை அணிவது பிடிக்கவில்லை.




திருமணத்திற்கு ஏன் பட்டு சேலை அணிகின்றனர் ? - Page 5 Aதிருமணத்திற்கு ஏன் பட்டு சேலை அணிகின்றனர் ? - Page 5 Aதிருமணத்திற்கு ஏன் பட்டு சேலை அணிகின்றனர் ? - Page 5 Tதிருமணத்திற்கு ஏன் பட்டு சேலை அணிகின்றனர் ? - Page 5 Hதிருமணத்திற்கு ஏன் பட்டு சேலை அணிகின்றனர் ? - Page 5 Iதிருமணத்திற்கு ஏன் பட்டு சேலை அணிகின்றனர் ? - Page 5 Rதிருமணத்திற்கு ஏன் பட்டு சேலை அணிகின்றனர் ? - Page 5 Aதிருமணத்திற்கு ஏன் பட்டு சேலை அணிகின்றனர் ? - Page 5 Empty
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Jun 27, 2015 6:12 pm

Aathira wrote:
T.N.Balasubramanian wrote:
Aathira wrote:
சரவணன் wrote:ஆமாம்..எல்லா பட்டும் பட்டு பூச்சியை கொன்னு தான் செய்றாங்க..அதனால் பெண்கள் பட்டு வாங்கதிங்க...(கொஞ்சமாச்சும் ஆண்களுக்கு செலவை குறைங்களேன்!)
மேற்கோள் செய்த பதிவு: 1147864

நான் பட்டு உடுத்தி ( உடுத்துவதை விட்டு) பதினைந்து அண்டுகள் ஆயிற்று சரவணன்.  நான் பட்டு உடுத்துவது இல்லை.
மேற்கோள் செய்த பதிவு: 1148150

பட்டான பதில் .
பட்டுக்கு எதிரி நான் . ஏன் ?
நம் தமிழ்நாட்டு வெப்பதட்ப நிலைக்கு ஏற்றதல்ல .
ஹிம்சையின் விளைவு பட்டு . ( அஹிம்ச பட்டு இருக்கிறதே என்பர் சிலர் .)
அவ்வளவு சுத்தம் இல்லை என்றே ஏன் கருத்து . தோய்ப்பதே இல்லை . அல்லது அபூர்வமாக
தோய்த்தால்தான் உண்டு . இதே காரணத்திற்காக டெனிம் ஆடைகளை அணிந்ததில்லை .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1148161
ஓர் உயிரை வதைத்து பகட்டான உடை அணிவது பிடிக்கவில்லை.
மேற்கோள் செய்த பதிவு: 1148168

நன்றி நன்றி நன்றி

எனக்கு தெரிந்த பெண்மணி , தோல் கைப்பையை உபயோகப்படுத்த மாட்டார் .
எனக்கு அடுத்த தலைமுறைக்கு அடுத்த தலைமுறை ,பேரன் உறவு ,
பட்டாசுகள் வெடிக்கமாட்டார்--சிறுவர்களை வேலையில் ஈடுபடுத்துவதால் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
வேல்முருகன்
வேல்முருகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 588
இணைந்தது : 21/04/2012
http://velmurugan.webs.com

Postவேல்முருகன் Sun Jun 28, 2015 6:02 pm

Preethika Chandrakumar wrote:
வேல்முருகன் wrote:

மேற்கோள் செய்த பதிவு: 1147874

எல்லா ஆண்களும் அப்படி இல்லை ....திருமணத்திற்கு ஏன் பட்டு சேலை அணிகின்றனர் ? - Page 5 XvOnuio9QSeEOJ6AZEy1+kanjakaruppu-fb-photo-comments
மேற்கோள் செய்த பதிவு: 1147923
ரொம்ப தான் கோவம் வருது ...............திருமணத்திற்கு ஏன் பட்டு சேலை அணிகின்றனர் ? - Page 5 PDT5xsyQ0qiSU8MwVXGR+3889222
மேற்கோள் செய்த பதிவு: 1148024

திருமணத்திற்கு ஏன் பட்டு சேலை அணிகின்றனர் ? - Page 5 FXxIv2m8Q72a26MCioYj+images[/quote] மேற்கோள் செய்த பதிவு: 1148047
திருமணத்திற்கு ஏன் பட்டு சேலை அணிகின்றனர் ? - Page 5 VXf9wfyfRySoQWn4WSIS+ParottaSooriFacebookcommentpicture[/quote] மேற்கோள் செய்த பதிவு: 1148118


திருமணத்திற்கு ஏன் பட்டு சேலை அணிகின்றனர் ? - Page 5 4ZHqmFLyQ62TnHeYzdgT+images



விதைத்தவன் உறங்கினாலும் .... விதைகள் உறங்குவதில்லை ...
Preethika Chandrakumar
Preethika Chandrakumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 537
இணைந்தது : 01/05/2015

PostPreethika Chandrakumar Mon Jun 29, 2015 7:46 pm

வேல்முருகன் wrote:
Preethika Chandrakumar wrote:
வேல்முருகன் wrote:

மேற்கோள் செய்த பதிவு: 1147874

எல்லா ஆண்களும் அப்படி இல்லை ....திருமணத்திற்கு ஏன் பட்டு சேலை அணிகின்றனர் ? - Page 5 XvOnuio9QSeEOJ6AZEy1+kanjakaruppu-fb-photo-comments
மேற்கோள் செய்த பதிவு: 1147923
ரொம்ப தான் கோவம் வருது ...............திருமணத்திற்கு ஏன் பட்டு சேலை அணிகின்றனர் ? - Page 5 PDT5xsyQ0qiSU8MwVXGR+3889222
மேற்கோள் செய்த பதிவு: 1148024

திருமணத்திற்கு ஏன் பட்டு சேலை அணிகின்றனர் ? - Page 5 FXxIv2m8Q72a26MCioYj+images
மேற்கோள் செய்த பதிவு: 1148047
திருமணத்திற்கு ஏன் பட்டு சேலை அணிகின்றனர் ? - Page 5 VXf9wfyfRySoQWn4WSIS+ParottaSooriFacebookcommentpicture[/quote] மேற்கோள் செய்த பதிவு: 1148118


திருமணத்திற்கு ஏன் பட்டு சேலை அணிகின்றனர் ? - Page 5 4ZHqmFLyQ62TnHeYzdgT+images[/quote] மேற்கோள் செய்த பதிவு: 1148363
திருமணத்திற்கு ஏன் பட்டு சேலை அணிகின்றனர் ? - Page 5 1twOcX9aQtyNhmgNNVbW+images(20)

Sponsored content

PostSponsored content



Page 5 of 5 Previous  1, 2, 3, 4, 5

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக