புதிய பதிவுகள்
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 4:08 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பட்டால்தான் தெரிகிறது! Poll_c10பட்டால்தான் தெரிகிறது! Poll_m10பட்டால்தான் தெரிகிறது! Poll_c10 
61 Posts - 46%
heezulia
பட்டால்தான் தெரிகிறது! Poll_c10பட்டால்தான் தெரிகிறது! Poll_m10பட்டால்தான் தெரிகிறது! Poll_c10 
39 Posts - 30%
mohamed nizamudeen
பட்டால்தான் தெரிகிறது! Poll_c10பட்டால்தான் தெரிகிறது! Poll_m10பட்டால்தான் தெரிகிறது! Poll_c10 
8 Posts - 6%
வேல்முருகன் காசி
பட்டால்தான் தெரிகிறது! Poll_c10பட்டால்தான் தெரிகிறது! Poll_m10பட்டால்தான் தெரிகிறது! Poll_c10 
6 Posts - 5%
T.N.Balasubramanian
பட்டால்தான் தெரிகிறது! Poll_c10பட்டால்தான் தெரிகிறது! Poll_m10பட்டால்தான் தெரிகிறது! Poll_c10 
5 Posts - 4%
Raji@123
பட்டால்தான் தெரிகிறது! Poll_c10பட்டால்தான் தெரிகிறது! Poll_m10பட்டால்தான் தெரிகிறது! Poll_c10 
4 Posts - 3%
prajai
பட்டால்தான் தெரிகிறது! Poll_c10பட்டால்தான் தெரிகிறது! Poll_m10பட்டால்தான் தெரிகிறது! Poll_c10 
3 Posts - 2%
kavithasankar
பட்டால்தான் தெரிகிறது! Poll_c10பட்டால்தான் தெரிகிறது! Poll_m10பட்டால்தான் தெரிகிறது! Poll_c10 
2 Posts - 2%
Barushree
பட்டால்தான் தெரிகிறது! Poll_c10பட்டால்தான் தெரிகிறது! Poll_m10பட்டால்தான் தெரிகிறது! Poll_c10 
2 Posts - 2%
Saravananj
பட்டால்தான் தெரிகிறது! Poll_c10பட்டால்தான் தெரிகிறது! Poll_m10பட்டால்தான் தெரிகிறது! Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பட்டால்தான் தெரிகிறது! Poll_c10பட்டால்தான் தெரிகிறது! Poll_m10பட்டால்தான் தெரிகிறது! Poll_c10 
176 Posts - 40%
heezulia
பட்டால்தான் தெரிகிறது! Poll_c10பட்டால்தான் தெரிகிறது! Poll_m10பட்டால்தான் தெரிகிறது! Poll_c10 
175 Posts - 40%
mohamed nizamudeen
பட்டால்தான் தெரிகிறது! Poll_c10பட்டால்தான் தெரிகிறது! Poll_m10பட்டால்தான் தெரிகிறது! Poll_c10 
23 Posts - 5%
Dr.S.Soundarapandian
பட்டால்தான் தெரிகிறது! Poll_c10பட்டால்தான் தெரிகிறது! Poll_m10பட்டால்தான் தெரிகிறது! Poll_c10 
21 Posts - 5%
prajai
பட்டால்தான் தெரிகிறது! Poll_c10பட்டால்தான் தெரிகிறது! Poll_m10பட்டால்தான் தெரிகிறது! Poll_c10 
9 Posts - 2%
வேல்முருகன் காசி
பட்டால்தான் தெரிகிறது! Poll_c10பட்டால்தான் தெரிகிறது! Poll_m10பட்டால்தான் தெரிகிறது! Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
பட்டால்தான் தெரிகிறது! Poll_c10பட்டால்தான் தெரிகிறது! Poll_m10பட்டால்தான் தெரிகிறது! Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
பட்டால்தான் தெரிகிறது! Poll_c10பட்டால்தான் தெரிகிறது! Poll_m10பட்டால்தான் தெரிகிறது! Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
பட்டால்தான் தெரிகிறது! Poll_c10பட்டால்தான் தெரிகிறது! Poll_m10பட்டால்தான் தெரிகிறது! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
பட்டால்தான் தெரிகிறது! Poll_c10பட்டால்தான் தெரிகிறது! Poll_m10பட்டால்தான் தெரிகிறது! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பட்டால்தான் தெரிகிறது!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84030
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Jun 23, 2015 11:17 am

பட்டால்தான் தெரிகிறது! TsGWADB7Rc2dLBrZlogT+E_1434690408
-


தெய்வ அனுக்கிரகம், தெய்வ தரிசனம், தெய்வ அனுபவம்
சுலபத்தில் கிடைத்து விடாது.

உத்தமர்களின் உறவும், அவர்களுடைய அருளும் இருந்தால்
தான், தெய்வத்தை உணர முடியும் என்பதை உணர்த்தும்
கதை இது!

ராவண சம்ஹாரம் முடிந்து, ஸ்ரீ சீதா – ராம பட்டாபிஷேகம்
நடந்த பின், அசுவமேத யாகம் செய்யத் தீர்மானித்தார்
ஸ்ரீராமர். அலங்கரிக்கப்பட்ட குதிரை முன்னே செல்ல,
சத்ருக்னன், புஷ்கரன் மற்றும் ஆஞ்சநேயர் பின்
தொடர்ந்தனர்.

துக்கராங்கம் எனும் நகரில் நுழைந்தது குதிரை.
அந்நகரத்து இளவரசனான தமனன், குதிரையை பிடித்துக்
கட்டினான். இதனால், கடும் போர் மூண்டது. பரதன் மகன்
புஷ்கரனின் அம்பினால் அடிபட்ட தமனன்,
மூர்ச்சையடைந்து கீழே விழுந்தான்.

இதை அறிந்த மன்னன் சுபாகு, தன் மகனை கீழே
தள்ளியவர்களை பழி வாங்க, பெரும் படையுடன் போர்க்களம்
புகுந்தான். போர்க்களத்தில், அவன் எய்த அத்தனை
அம்புகளையும் எதிர் கொண்ட ஆஞ்சநேயர், ‘ஜெய் சீதாராம்…’
என்று கூறியபடியே, ஆகாயத்தில் எழும்பி, சுபாகுவின்
நெஞ்சை, தன் நெஞ்சால் இடித்து, அவனை கீழே தள்ளினார்.

மூர்ச்சையாகிக் கீழே விழுந்த சுபாகுக்கு, கனவைப் போல
ஒரு அதிசய காட்சி தெரிந்தது.

அயோத்தியில் பெரிய யாக குண்டம்; வசிஷ்டர், வாமதேவர்,
ஜாபாலி மற்றும் சியவனர் முதலான மகரிஷிகள் எல்லாம்
சூழ்ந்திருக்க, யாகத்திற்காக சங்கல்பம் செய்து கொண்டிருந்தார்
ஸ்ரீராமர். ஆகாயத்தில், பிரம்மா முதலான தேவாதி தேவர்கள்
எல்லாம் ஸ்ரீராமரை துதித்தபடி இருந்தனர்.

கனவு கலைந்தது; திடுக்கிட்ட சுபாகு, ‘ஆகா… நான் எதிர்க்கும்
இந்த சேனை, மகாவிஷ்ணுவின் அவதாரமும், என் பக்திக்கு
உகந்தவருமான ஸ்ரீராமருடையது. ஸ்ரீராமரே பரப்பிரம்மம்
என்ற எண்ணத்தை கை விட்டு, நான் ஏன் ராம பக்தர்களை
எதிர்த்தேன்…’ என நினைத்து எழுந்த சுபாகு, உடனே, போரை
நிறுத்தும்படி தன் வீரர்களுக்கு கட்டளை இட்டான்.

அதேசமயம், அவனுக்கு பல ஆண்டுகளுக்கு முன் நடந்த
சம்பவம் ஒன்று நினைவுக்கு வந்தது. அது…

தீர்த்த யாத்திரை செய்தபடி சுபாகு வந்து கொண்டிருந்த போது,
அசிதாங்கர் என்ற ரிஷி, ராம நாமத்தை உச்சரித்தபடி
இருப்பதைப் பார்த்தான். அவரிடம் அதுபற்றி கேட்க, அவர்,
‘உன் இஷ்ட தெய்வமான நாராயணனே தற்போது ராமர்
என்ற பெயரில் அயோத்தியில் இருக்கிறார். அவரை எண்ணி
ஜபம் செய்கிறேன்…’ என்றார்.

சுபாகு சிரித்துக் கொண்டே, ‘என்ன இது… ராமனும், என்னைப்
போல் ஒரு அரசன் தானே… காட்டில் அலைந்து திரிந்து,
மனைவியை  தேடிய அவனைப் போய் நாராயணன் என்கிறீர்களே…’
என, எகத்தாளமாய் பேசினான்.

அசிதாங்கர் வருந்தியபடியே, ‘சுபாகு… தக்க சமயம் வரும்
போது உனக்குப் புரியும்…’ என்றார்.

அதன்படியே, தன்மீது, ஆஞ்சநேயர் தன் நெஞ்சால் மோதியவுடன்,
தனக்கு ராமரை பற்றிய உண்மை புரிந்தது என தெளிந்தான்
சுபாகு. அதன்பின், ஸ்ரீராமருடைய யாகத்தில் கலந்து, அவரை
தரிசித்து நன்னிலை பெற்றான்.

நல்லவர்களின் உறவை வேண்டுவோம்; பிடித்திருக்கும்
துயரங்களைத் தாண்டுவோம்!

—————————————

பி.என்.பரசுராமன்

rajaalways
rajaalways
பண்பாளர்

பதிவுகள் : 159
இணைந்தது : 05/01/2015

Postrajaalways Tue Jun 23, 2015 11:20 am

பட்டால்தான் தெரிகிறது! 3838410834

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Tue Jun 23, 2015 3:13 pm

அருமையாய் இருக்கு.... பட்டால்தான் தெரிகிறது! 103459460



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Jun 23, 2015 3:28 pm

அருமை அருமை

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Tue Jun 23, 2015 3:53 pm

பட்டால்தான் தெரிகிறது! 3838410834 இந்த கதை இதுவரை கேட்டதில்லை.. நன்றி..பகிர்வுக்குநன்றி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக