புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சிபியின் மனிதாபிமானம்... அனைவரும் சொல்வோம் நன்றி!
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
First topic message reminder :
-
கடந்த சனிக்கிழமை (ஜூன் 20) பகல் நேரம். பரபரப்பான சென்னை, அடையாறு திரு.வி.க. பாலத்தினை நாம் கடந்து சென்ற சமயம், ஓரிடத்தில் பரபரப்பாய் பேசி கூடியிருந்தது ஒரு கூட்டம். நாம் பார்த்த இடத்தில் ஒரு நபர் மயங்கிக் கிடந்தார். அந்த வழியே போவோர் வருவோர் எல்லோரும் வேடிக்கை பார்த்தனரே தவிர, ஒருவரும் அந்த மனிதரின் அருகில்கூட செல்லவில்லை.
கொஞ்ச நேரத்தில் கூட்டம் கூடிவிட, போலீஸும் வந்துவிட்டது. அவர்களும் கூட அந்த நபர் உயிரோடு இருக் கிறாரா...முதல் உதவி ஏதும் தேவையா என்று யோசிக்காமல் கூட்டத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டிருந்தனர்.
இந்த நேரத்தில் நீலாங்கரையில் இருக்கும் ஒரு பள்ளிக்கூடத்தில் பயிலும் தன் மகனை அழைப்பதற்காக அந்த வழியே வந்தார் ஒருவர். வந்தவர், இந்தக் கூட்டத்தைப் பார்த்து வண்டியை நிறுத்திவிட்டு போய் எட்டிப் பார்த்தார். மற்றவர்களைப்போல் அவர் வேடிக்கை பார்ப்பதோடு நிறுத்திக்கொள்ளவில்லை. கூட்டத்தை விலக்கி விட்டு மயங்கிவிழுந்தவரின் அருகில் சென்றார்.
அப்போதுதான் தெரிந்தது, மயங்கி கிடந்தது, ஒரு திருநங்கை...'இறந்துட்டது என்று அங்கிருந்த 'மனிதர்கள்' சிலர் பேசிக்கொண்டனர்.
போலீஸாரிடம் அனுமதி கேட்ட அந்த நபர், அவருக்கு நாடித்துடிப்பு இருக்கிறதா என்று சில சோதனைகளை செய்துபார்த்தார். சிறிது நேரத்தில் அவரது முகத்தில் மகிழ்ச்சி ரேகை. திருநங்கை உயிருடன் இருப்பதை உறுதிப்படுத்திக் கொண்ட அவர், டீ ஹைட்ரேஷன் காரணமாக மயங்கிக் கிடப்பதாக கூறி சில முதல் உதவி சிகிச்சைகளை மேற்கொண்டார்.
-
-
இதையடுத்து, நீலாங்கரையைச் சேர்ந்த பிரபா எனும் அந்த திருநங்கை உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, தற்போது சிகிச்சையில் இருக்கிறார்.
இயந்திர மயமாகிப்போன இந்த நகரத்தில், தனக்கான வேலைகளுக்கிடையிலும் அடுத்தவருக்கு உதவி செய்ய முன்வந்த அந்த நபரை, சினேகமுடன் அறிமுகப்படுத்திக்கொண்டு அவரது பெயரை கேட்டோம். சிபி என்றார். பிஸியேதெரபிஸ்ட்டாக பணியாற்றுவதாக குறிப்பிட்டார்.
அடுத்தவருக்கு உதவும் குணத்தை பெற்ற அவரை பாராட்டுவதா அல்லது அவரது குணத்துக்கேற்ற பொருத்தமான பெயரை சூட்டிய அவர் தந்தையை பாராட்டுவதா?
தக்க சமயத்தில் மனிதாபிமானத்தை வெளிப்படுத்தி, ஓர் உயிரைக் காப்பாற்றிய சிபிக்கு நாம் அனைவருமே நன்றி சொல்லலாம்தானே!
-
நன்றி- விகடன்
-
கடந்த சனிக்கிழமை (ஜூன் 20) பகல் நேரம். பரபரப்பான சென்னை, அடையாறு திரு.வி.க. பாலத்தினை நாம் கடந்து சென்ற சமயம், ஓரிடத்தில் பரபரப்பாய் பேசி கூடியிருந்தது ஒரு கூட்டம். நாம் பார்த்த இடத்தில் ஒரு நபர் மயங்கிக் கிடந்தார். அந்த வழியே போவோர் வருவோர் எல்லோரும் வேடிக்கை பார்த்தனரே தவிர, ஒருவரும் அந்த மனிதரின் அருகில்கூட செல்லவில்லை.
கொஞ்ச நேரத்தில் கூட்டம் கூடிவிட, போலீஸும் வந்துவிட்டது. அவர்களும் கூட அந்த நபர் உயிரோடு இருக் கிறாரா...முதல் உதவி ஏதும் தேவையா என்று யோசிக்காமல் கூட்டத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டிருந்தனர்.
இந்த நேரத்தில் நீலாங்கரையில் இருக்கும் ஒரு பள்ளிக்கூடத்தில் பயிலும் தன் மகனை அழைப்பதற்காக அந்த வழியே வந்தார் ஒருவர். வந்தவர், இந்தக் கூட்டத்தைப் பார்த்து வண்டியை நிறுத்திவிட்டு போய் எட்டிப் பார்த்தார். மற்றவர்களைப்போல் அவர் வேடிக்கை பார்ப்பதோடு நிறுத்திக்கொள்ளவில்லை. கூட்டத்தை விலக்கி விட்டு மயங்கிவிழுந்தவரின் அருகில் சென்றார்.
அப்போதுதான் தெரிந்தது, மயங்கி கிடந்தது, ஒரு திருநங்கை...'இறந்துட்டது என்று அங்கிருந்த 'மனிதர்கள்' சிலர் பேசிக்கொண்டனர்.
போலீஸாரிடம் அனுமதி கேட்ட அந்த நபர், அவருக்கு நாடித்துடிப்பு இருக்கிறதா என்று சில சோதனைகளை செய்துபார்த்தார். சிறிது நேரத்தில் அவரது முகத்தில் மகிழ்ச்சி ரேகை. திருநங்கை உயிருடன் இருப்பதை உறுதிப்படுத்திக் கொண்ட அவர், டீ ஹைட்ரேஷன் காரணமாக மயங்கிக் கிடப்பதாக கூறி சில முதல் உதவி சிகிச்சைகளை மேற்கொண்டார்.
-
-
இதையடுத்து, நீலாங்கரையைச் சேர்ந்த பிரபா எனும் அந்த திருநங்கை உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, தற்போது சிகிச்சையில் இருக்கிறார்.
இயந்திர மயமாகிப்போன இந்த நகரத்தில், தனக்கான வேலைகளுக்கிடையிலும் அடுத்தவருக்கு உதவி செய்ய முன்வந்த அந்த நபரை, சினேகமுடன் அறிமுகப்படுத்திக்கொண்டு அவரது பெயரை கேட்டோம். சிபி என்றார். பிஸியேதெரபிஸ்ட்டாக பணியாற்றுவதாக குறிப்பிட்டார்.
அடுத்தவருக்கு உதவும் குணத்தை பெற்ற அவரை பாராட்டுவதா அல்லது அவரது குணத்துக்கேற்ற பொருத்தமான பெயரை சூட்டிய அவர் தந்தையை பாராட்டுவதா?
தக்க சமயத்தில் மனிதாபிமானத்தை வெளிப்படுத்தி, ஓர் உயிரைக் காப்பாற்றிய சிபிக்கு நாம் அனைவருமே நன்றி சொல்லலாம்தானே!
-
நன்றி- விகடன்
ஹஹா.....ஹா...
பின்ன, பானு அக்கா எதுக்கு போய் என்ன பின்னூட்டம் போட்ருக்காங்க ? அதுக்கு தானே அவங்கள அப்படி சொன்னேன்....இடைல இந்த பொண்ணு இப்படி பண்ணிடிச்சே!
பின்ன, பானு அக்கா எதுக்கு போய் என்ன பின்னூட்டம் போட்ருக்காங்க ? அதுக்கு தானே அவங்கள அப்படி சொன்னேன்....இடைல இந்த பொண்ணு இப்படி பண்ணிடிச்சே!
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
மேற்கோள் செய்த பதிவு: 1147537சரி சரி ... இதுக்கெல்லாம் பீல் பண்ணி நாம திருந்திடுவோமா என்னசரவணன் wrote:ஹஹா.....ஹா...
பின்ன, பானு அக்கா எதுக்கு போய் என்ன பின்னூட்டம் போட்ருக்காங்க ? அதுக்கு தானே அவங்கள அப்படி சொன்னேன்....இடைல இந்த பொண்ணு இப்படி பண்ணிடிச்சே!
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010
பெயருக்கேற்ப பேருதவி செய்த சிபி அவர்கள் , வாழ்க வாழ்க !
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2
|
|