புதிய பதிவுகள்
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Today at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Today at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Today at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Today at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm

» books needed
by Manimegala Yesterday at 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sun May 12, 2024 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun May 12, 2024 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun May 12, 2024 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun May 12, 2024 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun May 12, 2024 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun May 12, 2024 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிபியின் மனிதாபிமானம்... அனைவரும் சொல்வோம் நன்றி! - Page 2 Poll_c10சிபியின் மனிதாபிமானம்... அனைவரும் சொல்வோம் நன்றி! - Page 2 Poll_m10சிபியின் மனிதாபிமானம்... அனைவரும் சொல்வோம் நன்றி! - Page 2 Poll_c10 
12 Posts - 86%
ஜாஹீதாபானு
சிபியின் மனிதாபிமானம்... அனைவரும் சொல்வோம் நன்றி! - Page 2 Poll_c10சிபியின் மனிதாபிமானம்... அனைவரும் சொல்வோம் நன்றி! - Page 2 Poll_m10சிபியின் மனிதாபிமானம்... அனைவரும் சொல்வோம் நன்றி! - Page 2 Poll_c10 
1 Post - 7%
Manimegala
சிபியின் மனிதாபிமானம்... அனைவரும் சொல்வோம் நன்றி! - Page 2 Poll_c10சிபியின் மனிதாபிமானம்... அனைவரும் சொல்வோம் நன்றி! - Page 2 Poll_m10சிபியின் மனிதாபிமானம்... அனைவரும் சொல்வோம் நன்றி! - Page 2 Poll_c10 
1 Post - 7%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சிபியின் மனிதாபிமானம்... அனைவரும் சொல்வோம் நன்றி! - Page 2 Poll_c10சிபியின் மனிதாபிமானம்... அனைவரும் சொல்வோம் நன்றி! - Page 2 Poll_m10சிபியின் மனிதாபிமானம்... அனைவரும் சொல்வோம் நன்றி! - Page 2 Poll_c10 
130 Posts - 50%
ayyasamy ram
சிபியின் மனிதாபிமானம்... அனைவரும் சொல்வோம் நன்றி! - Page 2 Poll_c10சிபியின் மனிதாபிமானம்... அனைவரும் சொல்வோம் நன்றி! - Page 2 Poll_m10சிபியின் மனிதாபிமானம்... அனைவரும் சொல்வோம் நன்றி! - Page 2 Poll_c10 
95 Posts - 37%
mohamed nizamudeen
சிபியின் மனிதாபிமானம்... அனைவரும் சொல்வோம் நன்றி! - Page 2 Poll_c10சிபியின் மனிதாபிமானம்... அனைவரும் சொல்வோம் நன்றி! - Page 2 Poll_m10சிபியின் மனிதாபிமானம்... அனைவரும் சொல்வோம் நன்றி! - Page 2 Poll_c10 
11 Posts - 4%
prajai
சிபியின் மனிதாபிமானம்... அனைவரும் சொல்வோம் நன்றி! - Page 2 Poll_c10சிபியின் மனிதாபிமானம்... அனைவரும் சொல்வோம் நன்றி! - Page 2 Poll_m10சிபியின் மனிதாபிமானம்... அனைவரும் சொல்வோம் நன்றி! - Page 2 Poll_c10 
9 Posts - 3%
Jenila
சிபியின் மனிதாபிமானம்... அனைவரும் சொல்வோம் நன்றி! - Page 2 Poll_c10சிபியின் மனிதாபிமானம்... அனைவரும் சொல்வோம் நன்றி! - Page 2 Poll_m10சிபியின் மனிதாபிமானம்... அனைவரும் சொல்வோம் நன்றி! - Page 2 Poll_c10 
4 Posts - 2%
Rutu
சிபியின் மனிதாபிமானம்... அனைவரும் சொல்வோம் நன்றி! - Page 2 Poll_c10சிபியின் மனிதாபிமானம்... அனைவரும் சொல்வோம் நன்றி! - Page 2 Poll_m10சிபியின் மனிதாபிமானம்... அனைவரும் சொல்வோம் நன்றி! - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Baarushree
சிபியின் மனிதாபிமானம்... அனைவரும் சொல்வோம் நன்றி! - Page 2 Poll_c10சிபியின் மனிதாபிமானம்... அனைவரும் சொல்வோம் நன்றி! - Page 2 Poll_m10சிபியின் மனிதாபிமானம்... அனைவரும் சொல்வோம் நன்றி! - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Barushree
சிபியின் மனிதாபிமானம்... அனைவரும் சொல்வோம் நன்றி! - Page 2 Poll_c10சிபியின் மனிதாபிமானம்... அனைவரும் சொல்வோம் நன்றி! - Page 2 Poll_m10சிபியின் மனிதாபிமானம்... அனைவரும் சொல்வோம் நன்றி! - Page 2 Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
சிபியின் மனிதாபிமானம்... அனைவரும் சொல்வோம் நன்றி! - Page 2 Poll_c10சிபியின் மனிதாபிமானம்... அனைவரும் சொல்வோம் நன்றி! - Page 2 Poll_m10சிபியின் மனிதாபிமானம்... அனைவரும் சொல்வோம் நன்றி! - Page 2 Poll_c10 
2 Posts - 1%
jairam
சிபியின் மனிதாபிமானம்... அனைவரும் சொல்வோம் நன்றி! - Page 2 Poll_c10சிபியின் மனிதாபிமானம்... அனைவரும் சொல்வோம் நன்றி! - Page 2 Poll_m10சிபியின் மனிதாபிமானம்... அனைவரும் சொல்வோம் நன்றி! - Page 2 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிபியின் மனிதாபிமானம்... அனைவரும் சொல்வோம் நன்றி!


   
   

Page 2 of 2 Previous  1, 2

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82082
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Jun 23, 2015 1:16 pm

First topic message reminder :

சிபியின் மனிதாபிமானம்... அனைவரும் சொல்வோம் நன்றி! - Page 2 CSyKKf5gSFmIBstBLwU8+sibilefttt
-

கடந்த சனிக்கிழமை (ஜூன் 20) பகல் நேரம். பரபரப்பான சென்னை, அடையாறு திரு.வி.க. பாலத்தினை நாம் கடந்து சென்ற சமயம், ஓரிடத்தில் பரபரப்பாய் பேசி கூடியிருந்தது ஒரு கூட்டம். நாம் பார்த்த இடத்தில் ஒரு நபர் மயங்கிக் கிடந்தார். அந்த வழியே போவோர் வருவோர் எல்லோரும் வேடிக்கை பார்த்தனரே தவிர, ஒருவரும் அந்த மனிதரின் அருகில்கூட செல்லவில்லை.

கொஞ்ச நேரத்தில் கூட்டம் கூடிவிட, போலீஸும் வந்துவிட்டது. அவர்களும் கூட அந்த நபர் உயிரோடு இருக் கிறாரா...முதல் உதவி ஏதும் தேவையா என்று யோசிக்காமல் கூட்டத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டிருந்தனர்.

இந்த நேரத்தில் நீலாங்கரையில் இருக்கும் ஒரு பள்ளிக்கூடத்தில் பயிலும் தன் மகனை அழைப்பதற்காக அந்த வழியே வந்தார் ஒருவர். வந்தவர், இந்தக் கூட்டத்தைப் பார்த்து வண்டியை நிறுத்திவிட்டு போய் எட்டிப் பார்த்தார். மற்றவர்களைப்போல் அவர் வேடிக்கை பார்ப்பதோடு நிறுத்திக்கொள்ளவில்லை. கூட்டத்தை விலக்கி விட்டு மயங்கிவிழுந்தவரின் அருகில் சென்றார்.

அப்போதுதான் தெரிந்தது, மயங்கி கிடந்தது, ஒரு திருநங்கை...'இறந்துட்டது என்று அங்கிருந்த 'மனிதர்கள்' சிலர் பேசிக்கொண்டனர்.

போலீஸாரிடம் அனுமதி கேட்ட அந்த நபர், அவருக்கு நாடித்துடிப்பு இருக்கிறதா என்று சில சோதனைகளை செய்துபார்த்தார். சிறிது நேரத்தில் அவரது முகத்தில் மகிழ்ச்சி ரேகை. திருநங்கை உயிருடன் இருப்பதை உறுதிப்படுத்திக் கொண்ட அவர், டீ ஹைட்ரேஷன் காரணமாக மயங்கிக் கிடப்பதாக கூறி சில முதல் உதவி சிகிச்சைகளை மேற்கொண்டார்.
-
சிபியின் மனிதாபிமானம்... அனைவரும் சொல்வோம் நன்றி! - Page 2 JUoSXnjDQ7SLnUqkd2RL+sibi5501
-
இதையடுத்து, நீலாங்கரையைச் சேர்ந்த பிரபா எனும் அந்த திருநங்கை உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, தற்போது சிகிச்சையில் இருக்கிறார்.

இயந்திர மயமாகிப்போன இந்த நகரத்தில், தனக்கான வேலைகளுக்கிடையிலும் அடுத்தவருக்கு உதவி செய்ய முன்வந்த அந்த நபரை, சினேகமுடன் அறிமுகப்படுத்திக்கொண்டு அவரது பெயரை கேட்டோம். சிபி என்றார். பிஸியேதெரபிஸ்ட்டாக பணியாற்றுவதாக குறிப்பிட்டார்.

அடுத்தவருக்கு உதவும் குணத்தை பெற்ற அவரை பாராட்டுவதா அல்லது அவரது குணத்துக்கேற்ற பொருத்தமான பெயரை சூட்டிய அவர் தந்தையை பாராட்டுவதா?

தக்க சமயத்தில் மனிதாபிமானத்தை வெளிப்படுத்தி, ஓர் உயிரைக் காப்பாற்றிய சிபிக்கு நாம் அனைவருமே நன்றி சொல்லலாம்தானே!
-
நன்றி- விகடன்


சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Wed Jun 24, 2015 11:38 am

ஹஹா.....ஹா...

பின்ன, பானு அக்கா எதுக்கு போய் என்ன பின்னூட்டம் போட்ருக்காங்க ? அதுக்கு தானே அவங்கள அப்படி சொன்னேன்....இடைல இந்த பொண்ணு இப்படி பண்ணிடிச்சே! புன்னகை



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Jun 24, 2015 12:09 pm

சரவணன் wrote:ஹஹா.....ஹா...

பின்ன, பானு அக்கா எதுக்கு போய் என்ன பின்னூட்டம் போட்ருக்காங்க ? அதுக்கு தானே அவங்கள அப்படி சொன்னேன்....இடைல இந்த பொண்ணு இப்படி பண்ணிடிச்சே! புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1147537சரி சரி ... இதுக்கெல்லாம் பீல் பண்ணி நாம திருந்திடுவோமா என்ன புன்னகை புன்னகை

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Jun 24, 2015 1:12 pm

பெயருக்கேற்ப பேருதவி செய்த சிபி அவர்கள் , வாழ்க வாழ்க ! அன்பு மலர் அன்பு மலர்

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக