புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
by mohamed nizamudeen Today at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
viyasan | ||||
eraeravi | ||||
sureshyeskay |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
(ஆன்மீக) சேவை செய்ய வேண்டுமாம் - முடிந்தால் உதவுங்கள்
Page 2 of 4 •
Page 2 of 4 • 1, 2, 3, 4
First topic message reminder :
எனது நெருங்கிய நண்பர் ஒருவர் அவருக்கு ஏதாவது ஆன்மீக சேவை செய்து காலத்தை ஓட்ட வேண்டும் என்று என்னிடம் கேட்டார் அது பற்றி எனக்கு ஏதும் தெரியாது, அதனால் தகவல் தெரிந்தவர்கள் கூறுங்கள்.
அவர் கேட்பது: ஏதாவது வேலை அல்லது சமூக, ஆன்மீக சேவை, உன்ன உணவு, உடை..அதாவது நல்ல மடம் போன்ற இடத்தை பற்றி கேட்கிறார்..
திருவண்ணாமலை, கோவை ஈஷா மையம் இங்கெல்லாம் கூட அந்த வாய்ப்பு உள்ளதாக கேள்விப்பட்டேன் ஆனால் உண்மையான நல்ல குரு (சித்தர்கள்) எங்கே இருக்கிறார்கள் என்று கண்டு பிடிப்பதே கஷ்டம். அப்படி யாராவது இருக்கிறார்களா? யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்கள்.
எனது நெருங்கிய நண்பர் ஒருவர் அவருக்கு ஏதாவது ஆன்மீக சேவை செய்து காலத்தை ஓட்ட வேண்டும் என்று என்னிடம் கேட்டார் அது பற்றி எனக்கு ஏதும் தெரியாது, அதனால் தகவல் தெரிந்தவர்கள் கூறுங்கள்.
அவர் கேட்பது: ஏதாவது வேலை அல்லது சமூக, ஆன்மீக சேவை, உன்ன உணவு, உடை..அதாவது நல்ல மடம் போன்ற இடத்தை பற்றி கேட்கிறார்..
திருவண்ணாமலை, கோவை ஈஷா மையம் இங்கெல்லாம் கூட அந்த வாய்ப்பு உள்ளதாக கேள்விப்பட்டேன் ஆனால் உண்மையான நல்ல குரு (சித்தர்கள்) எங்கே இருக்கிறார்கள் என்று கண்டு பிடிப்பதே கஷ்டம். அப்படி யாராவது இருக்கிறார்களா? யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்கள்.
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1147288சரவணன் wrote:இந்த கிருஸ்னர், பகவத் கீதை இந்த புத்தகம் எல்லாம் விற்க சொல்வாங்களே அவங்க தானே...நல்ல ஐடியா தான்..
ஹே, கிருஷ்ணா............இஸ்கான் போய் பார்த்தது இல்லையா சரவணன்............அவங்க புத்தகம் மட்டுமா விக்கறாங்க..........அந்த கிருஷ்ணர் ஐ நாள் பூரா பார்த்துண்டு சோறு தண்ணி இல்லாமல் இருக்கலாமே..............
இந்தியாவில் எத்தனை மாநிலங்களில் மதிய உணவு அளிக்கிறார்கள் தெரியுமா?.நம் தமிழ் நாட்டுக்குள் அவர்களை விட மாட்டேன் என்கிறார்கள்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
இது இஸ்கான் பெங்களூர் ஸ்ரீனிவாசப் பெருமாள்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
இது ஸ்ரீ ப்ரஹல்லாத வரதன் - ஸ்ரீ நரசிம்ஹப்பெருமாள் .............
இதுவும் பெங்களூர். ஆனால் உலகம் பூராவும் இஸ்கான் இருக்கு, எங்காவது ஓரிடத்துக்கு பொய் சேவித்து பாருங்கள் ...அற்புதம்..........மனம் அப்படி யொரு நிம்மதி பெரும் சரவணன்
இதுவும் பெங்களூர். ஆனால் உலகம் பூராவும் இஸ்கான் இருக்கு, எங்காவது ஓரிடத்துக்கு பொய் சேவித்து பாருங்கள் ...அற்புதம்..........மனம் அப்படி யொரு நிம்மதி பெரும் சரவணன்
krishnaamma wrote:சரவணன் wrote:இந்த கிருஸ்னர், பகவத் கீதை இந்த புத்தகம் எல்லாம் விற்க சொல்வாங்களே அவங்க தானே...நல்ல ஐடியா தான்..
ஹே, கிருஷ்ணா............இஸ்கான் போய் பார்த்தது இல்லையா சரவணன்............அவங்க புத்தகம் மட்டுமா விக்கறாங்க..........அந்த கிருஷ்ணர் ஐ நாள் பூரா பார்த்துண்டு சோறு தண்ணி இல்லாமல் இருக்கலாமே..............
இந்தியாவில் எத்தனை மாநிலங்களில் மதிய உணவு அளிக்கிறார்கள் தெரியுமா?.நம் தமிழ் நாட்டுக்குள் அவர்களை விட மாட்டேன் என்கிறார்கள்
இப்ப தான் நீங்க பாயிண்டுக்கே வந்துருக்கீங்க...இந்த மாதிரி இடம் தான் வேணும்...சாப்பாடு, தங்குமிடம், உடை....போதும்!
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1147288சரவணன் wrote:இந்த கிருஸ்னர், பகவத் கீதை இந்த புத்தகம் எல்லாம் விற்க சொல்வாங்களே அவங்க தானே...நல்ல ஐடியா தான்..
திருவண்ணாமலை, வெள்ளயங்கிரி, சதுரகிரி இங்கே ஏதாவது ஆசிரமங்கள், குருகுலங்கள் உள்ளதா ? உங்களுக்கு தெரியுமா?
படம் தேடி போடுவதற்குள் இன்னும் 2 வரி அடித்து விட்டிர்கள்.....சாரி பார்க்கலை
.
.
.
இல்லை சரவணன், எனக்கு தெரியலை......அவர் அங்கேயே ஆசிரம வாசியாய் போய்விடனும் என்று பார்க்கிறாரா? ....சன்யாசம் வாங்கணும் என்று பார்க்கிறாரா அல்லது சேவை மட்டுமா? சொல்லுங்கள் சரியாக
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1147293சரவணன் wrote:krishnaamma wrote:சரவணன் wrote:இந்த கிருஸ்னர், பகவத் கீதை இந்த புத்தகம் எல்லாம் விற்க சொல்வாங்களே அவங்க தானே...நல்ல ஐடியா தான்..
ஹே, கிருஷ்ணா............இஸ்கான் போய் பார்த்தது இல்லையா சரவணன்............அவங்க புத்தகம் மட்டுமா விக்கறாங்க..........அந்த கிருஷ்ணர் ஐ நாள் பூரா பார்த்துண்டு சோறு தண்ணி இல்லாமல் இருக்கலாமே..............
இந்தியாவில் எத்தனை மாநிலங்களில் மதிய உணவு அளிக்கிறார்கள் தெரியுமா?.நம் தமிழ் நாட்டுக்குள் அவர்களை விட மாட்டேன் என்கிறார்கள்
இப்ப தான் நீங்க பாயிண்டுக்கே வந்துருக்கீங்க...இந்த மாதிரி இடம் தான் வேணும்...சாப்பாடு, தங்குமிடம், உடை....போதும்!
அப்போ இஸ்கான் பெஸ்ட்!...நான் மெட்ராஸ் இல் இருக்கு இஸ்கான் பார்த்தது இல்லை.............ஆனால் பெங்களூர், திருப்பதி, மதுரா,டெல்லி என்று பார்த்திருக்கேன், அவர் தன் அருகில் இருக்கும் இஸ்கானில் போய் கேட்ட வேண்டியது தான் சரவணன். அவர்களே தேவையானதை செய்வார்கள் என்று நம்புகிறேன்
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
முதியோர் இல்லம் பெஸ்டுன்னு நினைக்கிறேன். அங்கு இயலாதோர் நிறைய.... இயலாதோர் / இல்லாதோருக்கு உதவியாக இருந்தாலே ஆன்மீக சேவைதான்.சரவணன் wrote:krishnaamma wrote:இந்தியாவில் எத்தனை மாநிலங்களில் மதிய உணவு அளிக்கிறார்கள் தெரியுமா?.நம் தமிழ் நாட்டுக்குள் அவர்களை விட மாட்டேன் என்கிறார்கள்
இப்ப தான் நீங்க பாயிண்டுக்கே வந்துருக்கீங்க...இந்த மாதிரி இடம் தான் வேணும்...சாப்பாடு, தங்குமிடம், உடை....போதும்!
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1147305விமந்தனி wrote:முதியோர் இல்லம் பெஸ்டுன்னு நினைக்கிறேன். அங்கு இயலாதோர் நிறைய.... இயலாதோர் / இல்லாதோருக்கு உதவியாக இருந்தாலே ஆன்மீக சேவைதான்.சரவணன் wrote:krishnaamma wrote:இந்தியாவில் எத்தனை மாநிலங்களில் மதிய உணவு அளிக்கிறார்கள் தெரியுமா?.நம் தமிழ் நாட்டுக்குள் அவர்களை விட மாட்டேன் என்கிறார்கள்
இப்ப தான் நீங்க பாயிண்டுக்கே வந்துருக்கீங்க...இந்த மாதிரி இடம் தான் வேணும்...சாப்பாடு, தங்குமிடம், உடை....போதும்!
நீங்கள் சொல்வதும் ரொம்ப சரி விமந்தனி, ஆனால் அதற்கு சேவை மனப்பான்மை வேண்டுமே.........
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
அவரும் சேவை செய்ய ஆசைப்பட்டு தானே கேட்கறார்...? அது ஆன்மீக சேவையாக இருந்தால் என்ன, ஆத்மாவுக்காக இருந்தால் என்ன...? தனக்குரிய கடமைகளை சரிவர செய்துவந்தாலே பெரிய சேவை தான். வீட்டுப்பெரியவர்கள் மனம் கோணாமல் பார்த்துக்கொள்வதும் சேவை தான். சேவை.................................. அது மனதை பொறுத்த விஷயம்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1147314விமந்தனி wrote:அவரும் சேவை செய்ய ஆசைப்பட்டு தானே கேட்கறார்...? அது ஆன்மீக சேவையாக இருந்தால் என்ன, ஆத்மாவுக்காக இருந்தால் என்ன...? தனக்குரிய கடமைகளை சரிவர செய்துவந்தாலே பெரிய சேவை தான். வீட்டுப்பெரியவர்கள் மனம் கோணாமல் பார்த்துக்கொள்வதும் சேவை தான். சேவை.................................. அது மனதை பொறுத்த விஷயம்.
எல்லோரும் பெருமாளுக்கு செய்வா விமந்தினி,. ஆனால் மனுஷாளுக்கு செய்ய தனி மனது வேண்டும்.............ஆனால் எதுவுமே தப்பில்லை .....நம் மனதுக்கு எது சாந்தி தருகிறதோ , அதை செய்யவேண்டும் ..............எது செய்தாலும் நம் மனம் நிறைவாக செய்யும்போது தான் அது நமக்கும் மற்றவர்களுக்கும் நன்மை பயக்கும்
- Sponsored content
Page 2 of 4 • 1, 2, 3, 4
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 4
|
|