புதிய பதிவுகள்
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னாலும்…. - Page 2 Poll_c10ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னாலும்…. - Page 2 Poll_m10ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னாலும்…. - Page 2 Poll_c10 
59 Posts - 50%
heezulia
ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னாலும்…. - Page 2 Poll_c10ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னாலும்…. - Page 2 Poll_m10ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னாலும்…. - Page 2 Poll_c10 
47 Posts - 40%
T.N.Balasubramanian
ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னாலும்…. - Page 2 Poll_c10ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னாலும்…. - Page 2 Poll_m10ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னாலும்…. - Page 2 Poll_c10 
4 Posts - 3%
mohamed nizamudeen
ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னாலும்…. - Page 2 Poll_c10ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னாலும்…. - Page 2 Poll_m10ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னாலும்…. - Page 2 Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னாலும்…. - Page 2 Poll_c10ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னாலும்…. - Page 2 Poll_m10ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னாலும்…. - Page 2 Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னாலும்…. - Page 2 Poll_c10ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னாலும்…. - Page 2 Poll_m10ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னாலும்…. - Page 2 Poll_c10 
1 Post - 1%
Guna.D
ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னாலும்…. - Page 2 Poll_c10ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னாலும்…. - Page 2 Poll_m10ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னாலும்…. - Page 2 Poll_c10 
1 Post - 1%
Shivanya
ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னாலும்…. - Page 2 Poll_c10ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னாலும்…. - Page 2 Poll_m10ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னாலும்…. - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னாலும்…. - Page 2 Poll_c10ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னாலும்…. - Page 2 Poll_m10ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னாலும்…. - Page 2 Poll_c10 
249 Posts - 48%
ayyasamy ram
ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னாலும்…. - Page 2 Poll_c10ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னாலும்…. - Page 2 Poll_m10ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னாலும்…. - Page 2 Poll_c10 
201 Posts - 39%
mohamed nizamudeen
ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னாலும்…. - Page 2 Poll_c10ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னாலும்…. - Page 2 Poll_m10ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னாலும்…. - Page 2 Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னாலும்…. - Page 2 Poll_c10ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னாலும்…. - Page 2 Poll_m10ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னாலும்…. - Page 2 Poll_c10 
12 Posts - 2%
prajai
ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னாலும்…. - Page 2 Poll_c10ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னாலும்…. - Page 2 Poll_m10ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னாலும்…. - Page 2 Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னாலும்…. - Page 2 Poll_c10ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னாலும்…. - Page 2 Poll_m10ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னாலும்…. - Page 2 Poll_c10 
9 Posts - 2%
jairam
ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னாலும்…. - Page 2 Poll_c10ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னாலும்…. - Page 2 Poll_m10ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னாலும்…. - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னாலும்…. - Page 2 Poll_c10ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னாலும்…. - Page 2 Poll_m10ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னாலும்…. - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Jenila
ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னாலும்…. - Page 2 Poll_c10ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னாலும்…. - Page 2 Poll_m10ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னாலும்…. - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Rutu
ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னாலும்…. - Page 2 Poll_c10ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னாலும்…. - Page 2 Poll_m10ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னாலும்…. - Page 2 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னாலும்….


   
   

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Thu Nov 12, 2009 12:35 pm

First topic message reminder :

ஒவ்வொரு ஆணின் வெற்றிக்கு பின்னும் ஒரு பெண் இருக்கிறாள் என்பதே உண்மை. இந்த கேள்விக்கு இன்னொரு எதிர் கேள்வி கேட்டால் உங்களின் சந்தேகத்திற்கு விடை கிடைக்க வாய்ப்புண்டு என்று எண்ணுகிறேன். பெண்களின் வெற்றிக்கு எந்த ஆணாவது உதவி புரிந்திருக்கின்றானா? அவளை வெற்றியடையவைத்து எந்த ஆணாவது சந்தோஷப்பட்டிருக்கின்றானா ?. பெண்கள் வென்றுவிட்டால் தன்னுடைய மானமே போய்விட்டதாக கருதும் ஆண் இனத்தால் பெண்களின் வெற்றியை எவ்வாறு பொறுத்துக்கொள்ள இயலும்? பெண்கள் ஆண்களை வென்றுவிடக்கூடாது என்று கங்கணம் கட்டிக்கொண்டு பெண்களின் தோல்விக்கு வழிவகுக்கும் ஆண்களை நான் கண்டிருக்கிறேன். பெண்ணின் வெற்றியை சகித்துக்கொள்ள முடியாதவர்கள் ஆண்கள். பெண்களுக்கு திறமை இருக்க கூடாதா?. எத்தனை பெண் சங்கீத கலைஞர்கள், பெண் நடனக்கலைஞர்கள் அவர்களின் அற்புதமான கலைகளை தங்களின் திருமணத்திற்கு பிறகு துறக்க வேண்டி வந்திருக்கிறது என்பதை நினைக்கும்போது என் நெஞ்சம் பதைக்கிறது. அவர்கள் செய்த தவறு என்ன? திருமணம் செய்துகொண்டதா? எதற்காக அவர்களின் கலையை திருமணத்திற்கு பிறகு துறக்கவேண்டும். அவர்கள் கற்றுக்கொண்ட கலை அவர்களோடு அழிந்துபோக வேண்டுமா? இதற்கெல்லாம் காரணம் என்ன? ஆணாதிக்கம்.

இந்நிலையிலும் பெண் என்பவள், தான் சார்திருக்கும் ஆணின் வெற்றியை தான் அடையும் வெற்றியாக கருதி அவனின் ஒவ்வொரு முயற்சியிலும் அவனோடு கூடவே நிற்கிறாள். அப்படி செய்வது அவளின் இயலாமையால் அல்ல. மாறாக அவன் மீதுகொண்ட அன்பினால். அதுபோன்ற பெண்கள் ஆண்களின் திறமைகளை வெளிக்கொணர்ந்து அவனை ஊக்குவித்து உறுதுணையாக இருந்து சிறப்பான வெற்றிகளை அடைய வழிவகுக்கிறார்கள். அதனாலயே ஒவ்வொரு ஆணின் வெற்றிக்கு பின்னாலும் ஒரு பெண் இருக்கிறாள் என்ற கருத்தை ஆண்களே ஒப்புக்கொண்டிருக்கிறார்கள். ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப்பின்னாலும் ஒரு பெண் இருக்கிறாள். அவள் அவனது சகோதரியாக இருக்கலாம், தோழியாக இருக்கலாம், காதலியாக இருக்கலாம், துணைவியாக இருக்கலாம் அல்லது தனது தாயாக இருக்கலாம்.

சகோதரியின் அன்பு, தோழியின் அரவணைப்பு, துணைவியின் காதல், தாயின் பாசம், இந்த ஈடு இணையில்லா அன்பு ஒரு பெண்ணிடமிருந்தே ஆணுக்கு கிடைக்கிறது. அவளால் மட்டுமே அத்தகைய அன்பை பொழிய முடியும். தோல்வி அடைந்த ஒரு ஆணின் இதயத்திற்கு காதலியின் மார்பும், தாயின் மடியும் கொடுக்கும் ஆறுதலை உலகில் இருக்கும் வேறு எந்த பொருளாலும் கொடுக்க இயலாது. ஒரு பெண்ணால் ஆணின் இரும்பாலான இதயத்தை உடைக்கவும் முடியும், அவனின் உடைந்தபோன இதயத்தை உயிர்ப்பிக்கவும் முடியும். தோல்வியால் துவண்ட ஒருவனை நிலைநிறுத்தி அவனுக்கு ஊக்கம் அளித்து களத்தில் இறக்கி வெற்றியடையச் செய்ய ஒரு பெண்ணால் முடியும்.

"காரிகைகள் கண்ணசைத்தால் மாமலையும் சிறு கடுகாம்" என்று கூறினானே பாவேந்தர் பாரதிதாசன். இந்த வார்த்தையை அவன் கவிதைக்காக சொல்லவில்லை. அது வாழ்கையின் உண்மை. காதலி ஊக்கப்படுத்தினால் காதலனால் ஒரு பெரிய மலையை கூட சிறிய கடுகை தூக்குவது போன்று பெயர்த்து எடுக்க முடியும் என்பதை அப்பெரும் கவிஞனே ஒப்புக்கொண்டு விட்டான். இது அந்த காதல் அவனுக்கு கொடுக்கும் சக்தி. இந்த சக்தியை ஒரு பெண்ணால் மட்டுமே அவனுக்கு வழங்க முடியும்.

பெண்கள் ஏதோ திறமை இல்லாதவர்கள், அவர்கள் ஆண்களை அண்டி பிழைத்து வாழ்பவர்கள் பெண்கள் என்றெல்லாம் தயவுசெய்து எண்ணிவிடாதீர்கள். ஆண்களின் அறிவிற்கும் திறமைக்கும் சற்றும் குறைவில்லாதது பெண்களின் அறிவும் ஆற்றலும். இந்த இயற்கையே பெண் இனத்தை நம்பித்தான் இருக்கிறது என்பதை மறந்துவிடாதீர்கள். பெண்ணே சக்தி. அவள் இல்லையென்றால் இந்த உலகம் இல்லை. நான் இப்படி சொல்வதை ஒரு சராசரி ஆணால் ஏற்றுக்கொள்ள முடியாது. ஆண் தன்னுடைய கர்வத்தை விட்டு சிந்திப்பானேயானால் இந்த உண்மையை அவனால் புரிந்துக்கொள்ள முடியும். வாழ்வில் வெற்றி பெற்ற ஆண்களை தேடி அவர்கள் பின்னால் நிற்க்கின்றார்கள் பெண்கள் என்று கொஞ்சம் கூட நாகூசாமல் ஆண்களால் எப்படி பேசமுடிகிறது என்று தெரியவில்லை. ஒரு பெண்ணாள் தன்னுடைய ஈகோ-வை விட்டு ஆணின் பின்னால் நின்று வாழ முடியும். அவளுக்கு வேண்டியதெல்லாம் அவனுடையே அன்பு மட்டுமே. அது கிடைத்துவிட்டால் போதும் அவளுக்கு. தனக்கென்று கர்வம் ஏதும் இல்லாமல் அவன் பின்னால் ஆயுள் முழுதும் நிற்ப்பாள் பெண். ஆனால் ஒரு ஆணால் தன் EGO-வை விட்டு ஒரு பெண்ணின் பின்னால் நிற்கமுடியுமா? நிச்சயமாக முடியாது. அவனுடைய கவுரவமும் அவனது கர்வமும் தடுக்கும். ஏனென்றால் அவனுக்கு அவனது அன்பைவிட கவுரவம் முக்கியம்.. ஒரு பெண் ஆணின் பின் நிற்பது அவன் அவளுக்கு போடும் சோற்றுக்காகவோ அல்லது அவன் அவளுக்காக செலவழிக்கும் பணத்திற்காகவோ இல்லை என்பதை ஆண்கள் புரிந்துக்கொள்ளவேண்டும் . அவன் பின்னால் அவள் நிற்பது அவன் மீதுகொண்ட அழியா அன்பினால் மட்டுமே. இதை முதலில் புரிந்துகொள்ளவேண்டும் ஆண்கள். தயவுசெய்து அந்தஅன்பை கொச்சை படுத்தாதீர்கள். அத்தகைய அன்பை ஆண்களால் புரிந்துகொள்ள இயலாது. அவ்வன்பை புரிந்துகொள்ள இயலாமல் போனது ஆண்களின் துரதிர்ஷ்டம்.

ஆண்கள் செய்யும் அத்துணை வேலைகளையும் பெண்களாலும் செய்ய இயலும். ஆனால் ஒரு குழந்தையை தன் வயிற்றில் சுமந்து தன் சுகங்களை எல்லாம் தாரைவார்த்து ஒரு ஆணுக்கு பிள்ளை பெற்று கொடுக்கின்றாளே பெண், அந்த ஒரு செயலுக்காக ஒவ்வொரு ஆணும் அவளை தெய்வமாக கருதவேண்டும் . தன் வயிற்றில் ஒரு கரு வளர்வதாக ஆண் கற்ப்பனை செய்து பார்க்கமுடியுமா? பைத்தியம் பிடித்துவிடும் அவனுக்கு. பெண்ணின் உண்ணதத்தை ஆண்கள் உணர்ந்துகொள்ள மறுப்பது ஏன்? தான் சிறுமை ஆகிவிடுவோம் என்பதாலா?

எந்தப்பெண்ணாவது படிப்பில் குறைவாக பணத்தில் ஏழையாக வாழ்வில் கோழையாக இருக்கும் எந்த ஆண் பின்னாலாவது நின்று அவனை வாழ்வில் உயர்த்தியதாக சரித்திரம் உண்டா? என்று ஆண்கள் கேட்கிறார்கள். இந்த கேள்விக்கான என்னுடய பதில் இனிவரும் கேள்விகளே. படிப்பில் குறைவாக பணத்தில் ஏழையாக இருக்கும் ஆண்களுக்கு திருமணம் நடப்பதில்லையா? அல்லது அவர்களின் வாழ்வில் காதல் என்ற அனுபவமே வருவதில்லையா? ஆண்கள் படிப்பில் குறைவாக பணத்தில் ஏழையாக இருக்கலாம். அவர்களை பெண்கள் ஏற்றுக்கொள்ளத்தான் செய்கிறார்கள். ஆனால் கோழைகளை பெண்கள் விரும்பவேண்டும் என்று ஆண்கள் எதிர்பார்கிறார்களே. இது எந்தவகையில் நியாயம்? . ஒரு ஆண் நிலையிலிருந்து இது பற்றி சிந்தித்தால் இதற்க்கு பதில் கிடைப்பது அரிது. ஒரு பெண்ணின் நிலையிலிருந்து யோசித்துப் பாருங்கள். அறிவுள்ள யாரும் ஒரு கோழையை விரும்புவதில்லை. பெண்களுக்கு அறிவு இருக்க கூடாதென்று எதிர்பார்கிறார்களா ஆண்கள்? பெண்ணுக்கு பாதுகாப்பு அவசியம். ஒரு பெண்ணை ஆணிடமிருந்து காப்பாற்ற இன்னொரு ஆணால் மட்டுமே முடியும். இந்த அடிப்படை விஷயத்தை மறந்துவிட்டு தனது பாதுகாப்பிற்கு உலை வைத்துக்கொல்லும்படியாக பெண்கள் கோழைகளை விரும்பமுடியுமா? பெண்கள் சிந்திக்க கூடாதா?.. ஆனால், அப்படி இருந்தும், கோழையை மணந்துகொண்டு வாழ்கை நடத்தும் பெண்களும் இருந்துகொண்டுதான் இருக்கிறார்கள். அக்கோழைகளை வாழ்கையில் சோபிக்க செய்கிறார்கள் அவகளது துணைவியர். இவையெல்லாம் பெண்களை குறைசொல்லும் ஆண்களுக்கு தெரிய வாய்ப்பில்லை.

ஒரு ஆணிடம் ஏற்கனவெ எதாவது ஓர் திறமை இருந்திருக்கலாம். ஆனால் அவனுக்கு சாதிக்க வேண்டும் என்ற ஆசை இருந்து இருக்காது. எப்போது ஒரு பெண்ணை பார்கின்றானோ அப்போது அவளின் மனதை வெற்றிகொள்வதற்க்காக அவன் தனது முழு திறமைகளையும் உபயோகித்து வெற்றி அடைகின்றான் என்று ஆணின் சிறப்பு பேசுகிறார்கள். இந்த வாக்கியத்திலேயே இருக்கிறது அதற்கான பதில். விறகுக்கு எரியும் சக்தி இருந்தாலும் அதனை பற்றவைக்க ஒரு தீக்குச்சி தேவைபடுகிறது. இந்த சிறிய தீக்குச்சி இல்லையென்றால் அவவிறகினால் பயனுண்டா? அவ்விறகு என்னத்தை சாதித்துவிடமுடியும் என்று நினைக்கிறீர்கள்?. பெண் என்பவள் தீக்குச்சியாக இருந்து செயல்படுகிறாள் என்பதை ஆண்கள் இதிலிருந்தே புரிந்துகொள்ளவேண்டும்.

பெண் இருந்தால் அங்கு காதல் இருக்கும். காதல் இருந்தால் அதில் வெற்றியும் இருக்கும் தோல்வியும் இருக்கும். இதை ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும். காதல் தோல்விக்கு பெண்கள் மட்டும்தான் காரணமா? பெண்ணின் பெற்றோர்கள் காரணமாக இருக்கலாம், அல்லது அவளது சூழ்நிலை அவளது காதலை நிறைவேறாமல் பண்ணி இருக்கலாம். ஒரு ஆண் கண்ணீர் சிந்துகிறான் என்று இவ்வளவு கரிசனம் கொள்ளும் ஆண்கள், இதே காதல் தோல்வியால் கண்ணீர் வடிக்கும் பெண்களை பற்றி பேச மறுக்கிறார்களே ஏன்?. ஆண்களால் ஏமாற்றப்பட்டு தன் வாழ்வை இழந்து தெருவில் நிற்கும் பெண்களுக்கு இவர்கள் சொல்லும் பதில் என்ன? ஆண் வெளியில் சொல்லி அழுகிறான். அவனது வேதனை வெளியில் தெரிகிறது. வெளியில் சொல்லமுடியாமல் தன் சோகத்தை மனசுக்குள்ளேயே பூட்டி கண்ணீர் வடிக்கிறாளே பெண் , அந்த பாவத்தை யார் சுமப்பார்கள்? ஒரு ஆணாக இருந்து பெண்களை பற்றி பேசாதீர்கள்.. ஒரு பெண்ணாக இருந்து எண்ணிப்பாருங்கள்..அப்போது புரியும் அவர்களின் கஷ்டம் என்னவென்று.

தாயிற்சிறந்த கோவில் இல்லை
அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்
மாதா பிதா குரு இம்மூவரும் தெய்வத்திற்கு சமம்
ஒரு குழந்தையின் முதல் ஆசான் அதன் தாய்
தாய் சொல்லை தட்டாதே
இல்லாள் அகத்திருக்க இல்லாததொன்ருமில்லை
மனைவி ஒரு மந்திரி
மனைவி சொல்லே மந்திரம்

என்று பெண் பெருமை பேசிவிட்டு ... அவள் துவைத்துக்கொடுத்த துணி உடுத்தி, அவள் செய்த உணவை சாப்பிட்டு ...இப்படி வாழ்வின் ஒவ்வொரு நொடியிலும் ஏதாவது ஒரு பெண்ணை சார்ந்து இருந்து அவளின் அன்பு, வழிகாட்டுதல், உழைப்பு இவற்றை அனுபவித்துவிட்டு, இன்று வெற்றி வந்தவுடன் அது என்னவோ தன்னால் மட்டுமே நடந்தேறியது என்று மார்தட்டி கொண்டு இவ்வெற்றியில் பெண்களின் பங்கு ஒன்றுமே இல்லை என்று காட்ட முனைவது எந்தவகையில் நியாயம்?



மாதர் தம்மை இழிவுபடுத்தும்
மடமையை கொளுத்துவோம்
-- பாரதியார்

ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னாலும்…. - Page 2 539w
ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னாலும்…. - Page 2 KnGATES_wideweb__470x358,0
ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னாலும்…. - Page 2 2008-9-22-1-35-46-31cb853e65a54d6380c8aaed35b83577-31cb853e65a54d6380c8aaed35b83577-2
ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னாலும்…. - Page 2 LATHA


அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Thu Aug 05, 2010 7:34 pm

மிகவும் அருமையான கட்டுரை பாலா..........பாராட்டுகள்........எப்பவுமே ஆணின் வெற்றிக்கு பின்னாடி பெண்கள் தான்.......... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

megastar
megastar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 452
இணைந்தது : 26/07/2010
http://www.bmrafi.blogspot.com

Postmegastar Thu Aug 05, 2010 7:35 pm

கலக்குறீங்களே ! பாலா, உங்க வெற்றிக்கு பின்னாலே யாருன்னு கேக்குறதுக்கு முன்னாலே, உங்களாலே வெற்றி பெற்ற பெண் யாரு பாலா!
நாம பிறந்ததுலே இருந்து நம்ம தாயார் நமது வெற்றிக்கு வழி காட்டி, நாம வளரும் போது நமது பெண் தோழி (இருந்தால்) வழிகாட்டி, திருமணத்திற்கு பின் மனைவி வழிகாட்டி இப்படி வாழ்க்கை முழுவதும் பெண்களை வழிகாட்டியாகவே வைத்திருப்பதனால் பெண்கள் நமது கண்கள். ஐ லவ் யூ இந்த பூமியை, பூமா தேவி என்றும், பாரதத்தை பாரத மாத என்றும் இதனால் தான் அழைக்கின்றோம்.

gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Thu Aug 05, 2010 7:41 pm

arun_vzp wrote:மிகவும் அருமையான கட்டுரை பாலா..........பாராட்டுகள்........எப்பவுமே ஆணின் வெற்றிக்கு பின்னாடி பெண்கள் தான்.......... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

அருன் உங்க வெற்றிக்குப் பின்னாடி எத்தனைப் பெண்கள்...........பத்து....இருபது.....? மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Thu Aug 05, 2010 7:44 pm

gunashan wrote:
arun_vzp wrote:மிகவும் அருமையான கட்டுரை பாலா..........பாராட்டுகள்........எப்பவுமே ஆணின் வெற்றிக்கு பின்னாடி பெண்கள் தான்.......... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

அருன் உங்க வெற்றிக்குப் பின்னாடி எத்தனைப் பெண்கள்...........பத்து....இருபது.....? மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
அது கணக்கே இல்ல பாஸ்..........................அது ஒரு தொடர் கதை.......... ஜாலி ஜாலி ஜாலி

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Thu Aug 05, 2010 8:49 pm

megastar wrote:கலக்குறீங்களே ! பாலா, உங்க வெற்றிக்கு பின்னாலே யாருன்னு கேக்குறதுக்கு முன்னாலே, உங்களாலே வெற்றி பெற்ற பெண் யாரு பாலா!
நாம பிறந்ததுலே இருந்து நம்ம தாயார் நமது வெற்றிக்கு வழி காட்டி, நாம வளரும் போது நமது பெண் தோழி (இருந்தால்) வழிகாட்டி, திருமணத்திற்கு பின் மனைவி வழிகாட்டி இப்படி வாழ்க்கை முழுவதும் பெண்களை வழிகாட்டியாகவே வைத்திருப்பதனால் பெண்கள் நமது கண்கள். ஐ லவ் யூ இந்த பூமியை, பூமா தேவி என்றும், பாரதத்தை பாரத மாத என்றும் இதனால் தான் அழைக்கின்றோம்.

நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி



ஈகரை தமிழ் களஞ்சியம் ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னாலும்…. - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Thu Aug 05, 2010 11:17 pm

arun_vzp wrote:மிகவும் அருமையான கட்டுரை பாலா..........பாராட்டுகள்........எப்பவுமே ஆணின் வெற்றிக்கு பின்னாடி பெண்கள் தான்.......... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

நன்றி அருண் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி



ஈகரை தமிழ் களஞ்சியம் ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னாலும்…. - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Thu Aug 05, 2010 11:18 pm

gunashan wrote:அசத்துறைங்க பாலா..........எங்க பின்னாலயும் எங்க
பொம்மனாட்டிங்க இருக்காங்க.........
பொம்மனாட்டி சொல்ல கேட்டா, ஆம்படையான் மன்னன்...கேக்குலேனா பொன்னன்........ ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்

அனுபவம் பேசுகிறது மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



ஈகரை தமிழ் களஞ்சியம் ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னாலும்…. - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Fri Aug 06, 2010 2:47 am

சிறப்பாக உள்ளது பாலா நன்றிகள்.



ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னாலும்…. - Page 2 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
avatar
கோவை. மு. சரளா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 264
இணைந்தது : 04/08/2010

Postகோவை. மு. சரளா Fri Aug 06, 2010 4:00 pm

"விறகுக்கு எரியும் சக்தி இருந்தாலும் அதனை பற்றவைக்க ஒரு தீக்குச்சி தேவைபடுகிறது" அருமை பாலாகார்த்திக் பெண்மையை உணர்ந்த உணர்த்துகின்ற அற்புத வரிகள் ஒரு தீர்க்க தரிசனமாய் படுகிறது இந்த வார்த்தைகள்.

ஒரு ஆணின் மனதில் இருந்து வந்திருப்பதை அறிந்து பூரிக்கிறது உள்ளம் எல்லா ஆண்களும் கொடுமை காரர்கள் இல்லை எல்லா பெண்களும் கொடுமைகரர்கள் இல்லை அவரவர் வளர்ப்பில் சூழலில் உருவும் உள்ளமும் மாறுகிறார்கள். அனைவரும் ஒரு திரத்தவர்தான்

ஒரு குழந்தையை பெற்றெடுக்க பத்துமாதம் பொறுமையாய் இருக்கும் அவளின் குணம் நிச்சயம் ஒரு ஆண் மகனுக்கு வராது இன்றைக்கு அறிவியல் வளர்ச்சியில் ஆணுக்கு கருபை பொருத்தலாம் ஆனால் அவன் குழந்தை சுமக்க மாட்டான் அப்படியே கடலில் குதிதுவிடுவான் அவனால்
அந்த சுமையை தாங்கும் பொறுமை இல்லை அதனால் தான் இயற்கை குழந்தை பேரை பெண்களுக்கு அளித்துள்ளது அத்தனை வலிமை உடையவளின் வயிற்றில் உற்பத்தியாகும் ஆணுக்கும் அந்த வலிமை இருப்பது உண்மையே இந்த கட்டுரை கண்டு மெய் சிலிர்த்துபோனேன் நண்பரே உங்கள் பணி தொடரட்டும் பெண்ணுக்கு பின்னல் ஒரு ஆணும் இருக்கா முடியும் என்று நிருபிதீர்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Fri Aug 06, 2010 4:24 pm

உண்மையில் நீங்க இந்த கட்டுரைய பகிர்ந்தது மிகவும் சந்தோசமா இருக்கு..

அருமை பாலா!


அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
சியர்ஸ்




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

Sponsored content

PostSponsored content



Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக