புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தூர் வாராதே !  Poll_c10தூர் வாராதே !  Poll_m10தூர் வாராதே !  Poll_c10 
37 Posts - 84%
வேல்முருகன் காசி
தூர் வாராதே !  Poll_c10தூர் வாராதே !  Poll_m10தூர் வாராதே !  Poll_c10 
3 Posts - 7%
heezulia
தூர் வாராதே !  Poll_c10தூர் வாராதே !  Poll_m10தூர் வாராதே !  Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
தூர் வாராதே !  Poll_c10தூர் வாராதே !  Poll_m10தூர் வாராதே !  Poll_c10 
1 Post - 2%
dhilipdsp
தூர் வாராதே !  Poll_c10தூர் வாராதே !  Poll_m10தூர் வாராதே !  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

தூர் வாராதே !


   
   
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sat Jun 27, 2015 12:21 pm

தூர் வாராதே !
==========
உன் மனக் கிணற்றிலே குதித்து நான்
தூர் வாரிய போது அது
நிர்மலமாய் இருக்கக் கண்டு
நிம்மதியடைந்தேன்.
அங்கு,
என் நினைவைத் தவிர வேறு
ஆடவனின் ...இல்லையில்லை
அந்த ஆண்டவனின் நினைவுகூட
இல்லாதிருக்கக் கண்டு இன்பமடைந்தேன்.

உன் மனக் கிணற்றிலே குதித்து நான்
தூர் வாரியது போல
என் மனக் கிணற்றிலே குதித்துத்
தூர் வார நீ விரும்புகிறாய் !

அத்திப் பழத்தைப் பிட்டால் அத்தனையும் சொத்தைதான்
ஆண்களின் மனமும் அப்படித்தான்.
தூர் வாரத் தொடங்கினால் துர்நாற்றம் கிளம்பும்
துயரந்தான் மிஞ்சும்.

பொய், களவு, சூது, பொறாமை,பிறன்மனை நயத்தல் போன்ற
அள்ள அள்ளக் குறையாத அசிங்கங்கள்
அங்கே இருக்கக் கண்டு அதிர்ச்சி அடைவாய்!

முன்பொரு நாள்
மலையை மத்தாக்கி , பாம்பைக் கயிறாக்கித்
தேவர்களும், அசுரர்களும் கடலைக் கடைந்து
தூர் வாரியபோது
அமுதமும், ஆலகால விஷமும் தோன்றியதாம்.

என் மனதைத் தூர் வார விரும்பும் பெண்ணே!
உனக்கு ஓர் எச்சரிக்கை !
என் மனக் கிணற்றில் நீ தூர் வாரும்போது
அமுதம் தோன்றாது என்று அடித்துச் சொல்லுகின்றேன்.

என் மனச்
சேற்றிலே பிறந்த செந்தாமரை நீ!
இனி அங்குத்
தூர் சேரவிடாது தூய்மையோடு வைத்திருப்பேன்
என்று அந்தக்
கார்மேக வண்ணன் கண்ணனின் மீது......
இல்லையில்லை
ஒருவனுக்கு ஒருத்தி என்று வாழ்ந்த
இராமனின் மீது ஆணையிட்டு உரைக்கின்றேன்!

தமிழினியன்
தமிழினியன்
பண்பாளர்

பதிவுகள் : 85
இணைந்தது : 09/05/2015

Postதமிழினியன் Sat Jun 27, 2015 3:19 pm

தூர் வாராதே !  3838410834 தூர் வாராதே !  3838410834 தூர் வாராதே !  3838410834 அருமை ஐயா !



அயலவனை நேசி!ஆண்டவனும் உன்னை நேசிப்பான்!
என் படைப்புக்களைப் பார்க்க
http://thamiliniyanprabaharan.blogspot.com/2015/05/blog-post_4.html
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Sun Jun 28, 2015 2:43 am

அருமை அய்யா தூர் வாராதே !  103459460 தூர் வாராதே !  1571444738

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun Jun 28, 2015 9:00 am

நன்றி ஷோபனா .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84175
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Jun 28, 2015 6:19 pm

தூர் வாராதே !  3838410834

வேல்முருகன்
வேல்முருகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 588
இணைந்தது : 21/04/2012
http://velmurugan.webs.com

Postவேல்முருகன் Sun Jun 28, 2015 6:38 pm

அத்திப் பழத்தைப் பிட்டால் அத்தனையும் சொத்தைதான்
ஆண்களின் மனமும் அப்படித்தான்.
தூர் வாரத் தொடங்கினால் துர்நாற்றம் கிளம்பும்
துயரந்தான் மிஞ்சும்.


ஐயா இந்த உலகில் எத்தனையோ நல்ல ஆண் மகன்கள் மற்றும் மகான்கள் உள்ளனர் ....இதில் ஆண்கள் என்பதை விட என் மனதை என்று இருந்தால் ......எப்படி இருக்கும்......என்பது என் கருத்து..... தூர் வாராதே !  1757813334 தூர் வாராதே !  103459460 தூர் வாராதே !  1571444738



விதைத்தவன் உறங்கினாலும் .... விதைகள் உறங்குவதில்லை ...
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக