புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சவரக்கடை மயிர்கள்..!! -Mano Red Poll_c10சவரக்கடை மயிர்கள்..!! -Mano Red Poll_m10சவரக்கடை மயிர்கள்..!! -Mano Red Poll_c10 
59 Posts - 55%
heezulia
சவரக்கடை மயிர்கள்..!! -Mano Red Poll_c10சவரக்கடை மயிர்கள்..!! -Mano Red Poll_m10சவரக்கடை மயிர்கள்..!! -Mano Red Poll_c10 
31 Posts - 29%
mohamed nizamudeen
சவரக்கடை மயிர்கள்..!! -Mano Red Poll_c10சவரக்கடை மயிர்கள்..!! -Mano Red Poll_m10சவரக்கடை மயிர்கள்..!! -Mano Red Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
சவரக்கடை மயிர்கள்..!! -Mano Red Poll_c10சவரக்கடை மயிர்கள்..!! -Mano Red Poll_m10சவரக்கடை மயிர்கள்..!! -Mano Red Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
சவரக்கடை மயிர்கள்..!! -Mano Red Poll_c10சவரக்கடை மயிர்கள்..!! -Mano Red Poll_m10சவரக்கடை மயிர்கள்..!! -Mano Red Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
சவரக்கடை மயிர்கள்..!! -Mano Red Poll_c10சவரக்கடை மயிர்கள்..!! -Mano Red Poll_m10சவரக்கடை மயிர்கள்..!! -Mano Red Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
சவரக்கடை மயிர்கள்..!! -Mano Red Poll_c10சவரக்கடை மயிர்கள்..!! -Mano Red Poll_m10சவரக்கடை மயிர்கள்..!! -Mano Red Poll_c10 
1 Post - 1%
kavithasankar
சவரக்கடை மயிர்கள்..!! -Mano Red Poll_c10சவரக்கடை மயிர்கள்..!! -Mano Red Poll_m10சவரக்கடை மயிர்கள்..!! -Mano Red Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
சவரக்கடை மயிர்கள்..!! -Mano Red Poll_c10சவரக்கடை மயிர்கள்..!! -Mano Red Poll_m10சவரக்கடை மயிர்கள்..!! -Mano Red Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
சவரக்கடை மயிர்கள்..!! -Mano Red Poll_c10சவரக்கடை மயிர்கள்..!! -Mano Red Poll_m10சவரக்கடை மயிர்கள்..!! -Mano Red Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சவரக்கடை மயிர்கள்..!! -Mano Red Poll_c10சவரக்கடை மயிர்கள்..!! -Mano Red Poll_m10சவரக்கடை மயிர்கள்..!! -Mano Red Poll_c10 
54 Posts - 55%
heezulia
சவரக்கடை மயிர்கள்..!! -Mano Red Poll_c10சவரக்கடை மயிர்கள்..!! -Mano Red Poll_m10சவரக்கடை மயிர்கள்..!! -Mano Red Poll_c10 
29 Posts - 29%
mohamed nizamudeen
சவரக்கடை மயிர்கள்..!! -Mano Red Poll_c10சவரக்கடை மயிர்கள்..!! -Mano Red Poll_m10சவரக்கடை மயிர்கள்..!! -Mano Red Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
சவரக்கடை மயிர்கள்..!! -Mano Red Poll_c10சவரக்கடை மயிர்கள்..!! -Mano Red Poll_m10சவரக்கடை மயிர்கள்..!! -Mano Red Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
சவரக்கடை மயிர்கள்..!! -Mano Red Poll_c10சவரக்கடை மயிர்கள்..!! -Mano Red Poll_m10சவரக்கடை மயிர்கள்..!! -Mano Red Poll_c10 
2 Posts - 2%
Sathiyarajan
சவரக்கடை மயிர்கள்..!! -Mano Red Poll_c10சவரக்கடை மயிர்கள்..!! -Mano Red Poll_m10சவரக்கடை மயிர்கள்..!! -Mano Red Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
சவரக்கடை மயிர்கள்..!! -Mano Red Poll_c10சவரக்கடை மயிர்கள்..!! -Mano Red Poll_m10சவரக்கடை மயிர்கள்..!! -Mano Red Poll_c10 
1 Post - 1%
Guna.D
சவரக்கடை மயிர்கள்..!! -Mano Red Poll_c10சவரக்கடை மயிர்கள்..!! -Mano Red Poll_m10சவரக்கடை மயிர்கள்..!! -Mano Red Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
சவரக்கடை மயிர்கள்..!! -Mano Red Poll_c10சவரக்கடை மயிர்கள்..!! -Mano Red Poll_m10சவரக்கடை மயிர்கள்..!! -Mano Red Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
சவரக்கடை மயிர்கள்..!! -Mano Red Poll_c10சவரக்கடை மயிர்கள்..!! -Mano Red Poll_m10சவரக்கடை மயிர்கள்..!! -Mano Red Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சவரக்கடை மயிர்கள்..!! -Mano Red


   
   
Mano Red
Mano Red
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 608
இணைந்தது : 23/07/2013
http://www.manoredpapers.blogspot.in

PostMano Red Sun Jun 28, 2015 8:07 am

சவரக்கடை மயிர்கள்..!! -Mano Red ND4hDdefRHKcG7HKiWe2+being-untouchable

ஆதி முதல்
பாதி வரை விலங்கு தானே நீ...
இதிலெங்கே சாதி வந்தது,
வீதிவீதியாக
சாதி பற்றி பேசுகிறவர்கள்
பேதி புடுங்கி சாக வேண்டும்,..!!

நாதியற்றவர்களே
சாதியை அடையாளம் காண்பர்,
காது துடித்தால் ,
மீசை வளர்த்தால்,
மூக்கு சொறிந்தால்
அது சாதியின் சின்னமாம்...!!

வசதியாய் உயர்ந்து
வாழ்ந்து கெட்ட உங்களின்
கால் அமுக்கி விட்டதால்
எவரும் தாழ்ந்த சாதியில்லை,
பிய்ந்த செருப்பு கூட
தைத்துக் கொடுத்தால்
ஒருவேளை கஞ்சி ஊற்றுகிறது..!!

உயரத்தில் இருப்பவனுக்கு
ஏளனமாகவே தெரியும்,
ஆனால் கீழே
பசிப்பவனுக்கே புரியும்
எச்சில் இலை சோறும்,
வடிகால் நீரும் தான்
வாய்க்கப்பெற்ற வரமென்று..!!

நம்மவர்கள்
நாள் கிழமை பாராமல்
செவ்வாய் கிரகம் போனாலும்
அங்கேயும் கோடு போட்டு
புதிய சாதி கண்டுபிடிக்குமளவு
விஞ்ஞானிகள் தான்..!!

சாதி வாரியாக
சாமிகளே பிரிந்திருக்கும் போது,
மண்டையாட்டிக் கொண்டே
மணியாட்டும்
பூசாரி என்ன செய்வார்...??

பதறாமல் அவன்
நறுக்கி தரிக்கையில்
உயர் சாதி மயிர்கள் மேலாகவும்
கீழ் சாதி மயிர்கள் கீழாகவும்
விழப்போவதில்லை..!!

சவரக்கடை மயிர்களுக்குத் தெரியும்
சவமான பின்
உயிரும் மயிர் போல
காற்றில் கலந்து விடும்
இதில் சாதி எங்கே மலரும் ..?

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun Jun 28, 2015 8:55 am

சாதி வெறியர்களுக்குத் தங்கள் கவிதை சரியான சாட்டை அடி !



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Mano Red
Mano Red
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 608
இணைந்தது : 23/07/2013
http://www.manoredpapers.blogspot.in

PostMano Red Sun Jun 28, 2015 9:07 am

ஆமாம் சாட்டையடி தான்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Jun 28, 2015 9:47 am

Mano Red wrote:சவரக்கடை மயிர்கள்..!! -Mano Red ND4hDdefRHKcG7HKiWe2+being-untouchable

ஆதி முதல்
பாதி வரை விலங்கு தானே நீ...
இதிலெங்கே சாதி வந்தது,
வீதிவீதியாக
சாதி பற்றி பேசுகிறவர்கள்
பேதி புடுங்கி சாக வேண்டும்,..!!

நாதியற்றவர்களே
சாதியை அடையாளம் காண்பர்,
காது துடித்தால் ,
மீசை வளர்த்தால்,
மூக்கு சொறிந்தால்
அது சாதியின் சின்னமாம்...!!

வசதியாய் உயர்ந்து
வாழ்ந்து கெட்ட உங்களின்
கால் அமுக்கி விட்டதால்
எவரும் தாழ்ந்த சாதியில்லை,
பிய்ந்த செருப்பு கூட
தைத்துக் கொடுத்தால்
ஒருவேளை கஞ்சி ஊற்றுகிறது..!!

உயரத்தில் இருப்பவனுக்கு
ஏளனமாகவே தெரியும்,
ஆனால் கீழே
பசிப்பவனுக்கே புரியும்
எச்சில் இலை சோறும்,
வடிகால் நீரும் தான்
வாய்க்கப்பெற்ற வரமென்று..!!

நம்மவர்கள்
நாள் கிழமை பாராமல்
செவ்வாய் கிரகம் போனாலும்
அங்கேயும் கோடு போட்டு
புதிய சாதி கண்டுபிடிக்குமளவு
விஞ்ஞானிகள் தான்..!!

சாதி வாரியாக
சாமிகளே பிரிந்திருக்கும் போது,
மண்டையாட்டிக் கொண்டே
மணியாட்டும்
பூசாரி என்ன செய்வார்...??

பதறாமல் அவன்
நறுக்கி தரிக்கையில்
உயர் சாதி மயிர்கள் மேலாகவும்
கீழ் சாதி மயிர்கள் கீழாகவும்
விழப்போவதில்லை..!!

சவரக்கடை மயிர்களுக்குத் தெரியும்
சவமான பின்
உயிரும் மயிர் போல
காற்றில் கலந்து விடும்
இதில் சாதி எங்கே மலரும் ..?
மேற்கோள் செய்த பதிவு: 1148281

காலை வேளையில்  
உசுப்பி விட்டவர்,
யாரோ மனோ !

முடி வெட்டிக்கொள்கையில்,
அடி எடுத்துக் கொடுத்தனரோ
அறிவிலிகள் !

கொடுமைகளை ,
கடுமையான சொற்களால்
கொதிப்படைய செய்தீர்.

மகிழ்ந்திருப்பேன் மேலும் ,
மயிருக்கு பதில் ,
முடியென்று இருந்திருந்தால் .  

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84197
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Jun 28, 2015 8:42 pm

சவரக்கடை மயிர்கள்..!! -Mano Red 3838410834

வேல்முருகன்
வேல்முருகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 588
இணைந்தது : 21/04/2012
http://velmurugan.webs.com

Postவேல்முருகன் Sun Jun 28, 2015 8:50 pm

T.N.Balasubramanian wrote:
Mano Red wrote:சவரக்கடை மயிர்கள்..!! -Mano Red ND4hDdefRHKcG7HKiWe2+being-untouchable

ஆதி முதல்
பாதி வரை விலங்கு தானே நீ...
இதிலெங்கே சாதி வந்தது,
வீதிவீதியாக
சாதி பற்றி பேசுகிறவர்கள்
பேதி புடுங்கி சாக வேண்டும்,..!!

நாதியற்றவர்களே
சாதியை அடையாளம் காண்பர்,
காது துடித்தால் ,
மீசை வளர்த்தால்,
மூக்கு சொறிந்தால்
அது சாதியின் சின்னமாம்...!!

வசதியாய் உயர்ந்து
வாழ்ந்து கெட்ட உங்களின்
கால் அமுக்கி விட்டதால்
எவரும் தாழ்ந்த சாதியில்லை,
பிய்ந்த செருப்பு கூட
தைத்துக் கொடுத்தால்
ஒருவேளை கஞ்சி ஊற்றுகிறது..!!

உயரத்தில் இருப்பவனுக்கு
ஏளனமாகவே தெரியும்,
ஆனால் கீழே
பசிப்பவனுக்கே புரியும்
எச்சில் இலை சோறும்,
வடிகால் நீரும் தான்
வாய்க்கப்பெற்ற வரமென்று..!!

நம்மவர்கள்
நாள் கிழமை பாராமல்
செவ்வாய் கிரகம் போனாலும்
அங்கேயும் கோடு போட்டு
புதிய சாதி கண்டுபிடிக்குமளவு
விஞ்ஞானிகள் தான்..!!

சாதி வாரியாக
சாமிகளே பிரிந்திருக்கும் போது,
மண்டையாட்டிக் கொண்டே
மணியாட்டும்
பூசாரி என்ன செய்வார்...??

பதறாமல் அவன்
நறுக்கி தரிக்கையில்
உயர் சாதி மயிர்கள் மேலாகவும்
கீழ் சாதி மயிர்கள் கீழாகவும்
விழப்போவதில்லை..!!

சவரக்கடை மயிர்களுக்குத் தெரியும்
சவமான பின்
உயிரும் மயிர் போல
காற்றில் கலந்து விடும்
இதில் சாதி எங்கே மலரும் ..?
மேற்கோள் செய்த பதிவு: 1148281

காலை வேளையில்  
உசுப்பி விட்டவர்,
யாரோ மனோ !

முடி வெட்டிக்கொள்கையில்,
அடி எடுத்துக் கொடுத்தனரோ
அறிவிலிகள் !

கொடுமைகளை ,
கடுமையான சொற்களால்
கொதிப்படைய செய்தீர்.

மகிழ்ந்திருப்பேன் மேலும் ,
மயிருக்கு பதில் ,
முடியென்று இருந்திருந்தால் .  

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1148296

அருமை ஐயா...



விதைத்தவன் உறங்கினாலும் .... விதைகள் உறங்குவதில்லை ...
வேல்முருகன்
வேல்முருகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 588
இணைந்தது : 21/04/2012
http://velmurugan.webs.com

Postவேல்முருகன் Sun Jun 28, 2015 8:59 pm

சவரக்கடை மயிர்கள்..!! -Mano Red HWTGegMkQciHH4RGmq3H+295739_373012989474077_1471024712_n

மரங்களும் .....சாதிகளும்..... என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது .... சவரக்கடை மயிர்கள்..!! -Mano Red 103459460 சவரக்கடை மயிர்கள்..!! -Mano Red 1571444738



விதைத்தவன் உறங்கினாலும் .... விதைகள் உறங்குவதில்லை ...
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக