புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவியமுதம் எனும் கதம்பம்  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை : வெ. இறையன்பு, இ.ஆ.ப. Poll_c10கவியமுதம் எனும் கதம்பம்  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை : வெ. இறையன்பு, இ.ஆ.ப. Poll_m10கவியமுதம் எனும் கதம்பம்  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை : வெ. இறையன்பு, இ.ஆ.ப. Poll_c10 
7 Posts - 64%
heezulia
கவியமுதம் எனும் கதம்பம்  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை : வெ. இறையன்பு, இ.ஆ.ப. Poll_c10கவியமுதம் எனும் கதம்பம்  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை : வெ. இறையன்பு, இ.ஆ.ப. Poll_m10கவியமுதம் எனும் கதம்பம்  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை : வெ. இறையன்பு, இ.ஆ.ப. Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
கவியமுதம் எனும் கதம்பம்  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை : வெ. இறையன்பு, இ.ஆ.ப. Poll_c10கவியமுதம் எனும் கதம்பம்  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை : வெ. இறையன்பு, இ.ஆ.ப. Poll_m10கவியமுதம் எனும் கதம்பம்  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை : வெ. இறையன்பு, இ.ஆ.ப. Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கவியமுதம் எனும் கதம்பம்  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை : வெ. இறையன்பு, இ.ஆ.ப. Poll_c10கவியமுதம் எனும் கதம்பம்  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை : வெ. இறையன்பு, இ.ஆ.ப. Poll_m10கவியமுதம் எனும் கதம்பம்  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை : வெ. இறையன்பு, இ.ஆ.ப. Poll_c10 
139 Posts - 43%
ayyasamy ram
கவியமுதம் எனும் கதம்பம்  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை : வெ. இறையன்பு, இ.ஆ.ப. Poll_c10கவியமுதம் எனும் கதம்பம்  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை : வெ. இறையன்பு, இ.ஆ.ப. Poll_m10கவியமுதம் எனும் கதம்பம்  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை : வெ. இறையன்பு, இ.ஆ.ப. Poll_c10 
122 Posts - 37%
Dr.S.Soundarapandian
கவியமுதம் எனும் கதம்பம்  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை : வெ. இறையன்பு, இ.ஆ.ப. Poll_c10கவியமுதம் எனும் கதம்பம்  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை : வெ. இறையன்பு, இ.ஆ.ப. Poll_m10கவியமுதம் எனும் கதம்பம்  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை : வெ. இறையன்பு, இ.ஆ.ப. Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
கவியமுதம் எனும் கதம்பம்  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை : வெ. இறையன்பு, இ.ஆ.ப. Poll_c10கவியமுதம் எனும் கதம்பம்  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை : வெ. இறையன்பு, இ.ஆ.ப. Poll_m10கவியமுதம் எனும் கதம்பம்  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை : வெ. இறையன்பு, இ.ஆ.ப. Poll_c10 
16 Posts - 5%
Rathinavelu
கவியமுதம் எனும் கதம்பம்  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை : வெ. இறையன்பு, இ.ஆ.ப. Poll_c10கவியமுதம் எனும் கதம்பம்  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை : வெ. இறையன்பு, இ.ஆ.ப. Poll_m10கவியமுதம் எனும் கதம்பம்  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை : வெ. இறையன்பு, இ.ஆ.ப. Poll_c10 
8 Posts - 2%
prajai
கவியமுதம் எனும் கதம்பம்  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை : வெ. இறையன்பு, இ.ஆ.ப. Poll_c10கவியமுதம் எனும் கதம்பம்  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை : வெ. இறையன்பு, இ.ஆ.ப. Poll_m10கவியமுதம் எனும் கதம்பம்  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை : வெ. இறையன்பு, இ.ஆ.ப. Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
கவியமுதம் எனும் கதம்பம்  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை : வெ. இறையன்பு, இ.ஆ.ப. Poll_c10கவியமுதம் எனும் கதம்பம்  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை : வெ. இறையன்பு, இ.ஆ.ப. Poll_m10கவியமுதம் எனும் கதம்பம்  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை : வெ. இறையன்பு, இ.ஆ.ப. Poll_c10 
4 Posts - 1%
Guna.D
கவியமுதம் எனும் கதம்பம்  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை : வெ. இறையன்பு, இ.ஆ.ப. Poll_c10கவியமுதம் எனும் கதம்பம்  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை : வெ. இறையன்பு, இ.ஆ.ப. Poll_m10கவியமுதம் எனும் கதம்பம்  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை : வெ. இறையன்பு, இ.ஆ.ப. Poll_c10 
4 Posts - 1%
வேல்முருகன் காசி
கவியமுதம் எனும் கதம்பம்  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை : வெ. இறையன்பு, இ.ஆ.ப. Poll_c10கவியமுதம் எனும் கதம்பம்  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை : வெ. இறையன்பு, இ.ஆ.ப. Poll_m10கவியமுதம் எனும் கதம்பம்  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை : வெ. இறையன்பு, இ.ஆ.ப. Poll_c10 
3 Posts - 1%
mruthun
கவியமுதம் எனும் கதம்பம்  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை : வெ. இறையன்பு, இ.ஆ.ப. Poll_c10கவியமுதம் எனும் கதம்பம்  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை : வெ. இறையன்பு, இ.ஆ.ப. Poll_m10கவியமுதம் எனும் கதம்பம்  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை : வெ. இறையன்பு, இ.ஆ.ப. Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவியமுதம் எனும் கதம்பம் நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை : வெ. இறையன்பு, இ.ஆ.ப.


   
   
eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1820
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Sun Jun 21, 2015 9:16 am

புகழ் பெற்ற வானதி பதிப்பகத்தின் கவிஞர் இரா .இரவியின் 14 வது நூலான கவியமுதம் நூலிற்கு முது முனைவர் வெ .இறையன்பு இ .ஆ .ப . அவர்கள் எழுதிய அணிந்துரை படித்து மகிழுங்கள் .!

கவியமுதம் எனும் கதம்பம்

நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி.
மதிப்புரை : வெ. இறையன்பு, இ.ஆ.ப.

தமிழ்மொழியின் மேன்மை குறித்தும், அதில் உள்ள இலக்கியங்களின் செறிவு குறித்தும் எப்போதும் பெருமிதம் கொள்பவர் இரவி. அவருடைய நெறியே இயக்கம். சலசலத்து ஓடும் நதியைப் போல அவருடைய சுறுசுறுப்பும், செயல்பாடுகளும். அவர் எழுத்தின் மூலம் இழந்த பொருள் அதிகம். ஆனாலும் கிடைக்கும் மகிழ்ச்சியை முன்னிட்டு எழுதிக்கொண்டும், அனைத்தையும் ஆவணப்படுத்திக் கொண்டும் வருபவர். கணினி என்கிற தொழில்நுட்பத்தை அவரைப் போல் அன்றாடம் கையாளுபவர்கள் குறைவு.
கவியமுதம் என்கின்ற தலைப்பே கவித்துவமானது. அமுதம் மனித ஆயுளை மட்டுமல்ல ; தேவ அயுளையே நீட்டிக்கும் அற்புத ஆற்றலுடையது என்று நம் புராணங்கள் புகல்கின்றன. அமுதம் என்பது கனவு ; அதுவும் பசியோடு இருப்பவர்கள் உயிர் வாழ உதவும் உணவு என்றும் வழங்கப்படுகிறது.
கவியமுதம் மூலம் கவிஞர் இரவி வழங்கியது உணவு அல்ல , உணர்வு. தமிழுணர்வை ஊட்டும் விதத்தில் இதிலுள்ள அனைத்துக் கவிதைகளும் அமைந்துள்ளன.
வென்றவர்களின் வரலாறு படித்திடு !
வென்று நீயும் வரலாறு படைத்திடு !
என்கின்ற அவருடைய கவிதை மாமனிதர்களின் சரிதங்களை வாசிக்கும்போது, நமக்குள் ஏற்படும் உந்துசக்தியை உணர்த்துகின்றது. சின்ன வயதில் �நாட்டுக்குழைத்த நல்லவர்கள்� வரிசையில் உள்ள நூல்களை வாசிப்பதன் மூலம் எங்களுக்குள் வைராக்கியம் வைரம் பாய்வதுண்டு.
காதலர்களின் கண்கள்
கொடுக்கல் வாங்கல் நடத்துகின்றன
என்று மென்மையான உணர்வுகளையும் மழைத்துளி மலரில் விழுவது போல அழகான பதிவு செய்யவும் இரவியால் இயலும்.
முத்திரை வலி என்கிற கவிதையில்
உன் புகைப்படத்தை
அஞ்சலில் அனுப்ப வேண்டாம்
எனத் தொடங்கி அதற்கு அவரளிக்கும் காரணம், கவித்துவம் நிரம்பிய மகத்துவம்.
பாட்டு இல்லாத பேசி நகைச்சுவை நிரம்பிய கவிதை. உயர்ந்த மனிதர்களைப் போற்றும் விதமாகவும் இரவியின் எழுதுகோல் தலைவணங்கி மரியாதை செலுத்தியிருக்கிறது.
கவிஞர் இரவி, கவிதை, கட்டுரை, விமர்சனம் எங்கின்ற தளங்களில் ஏற்கனவே பலருடைய நல்லெண்ணத்தைப் பெற்றவர். சுற்றுலாத் துறையில் பலதரப்பட்ட மனிதர்களுடன் பழகுகிற அனுபவத்தையும், அதன் மூலம் அவர்களுடைய இயல்புகள் பற்றிய தெளிவையும் பெற்றவர். அவர் பெற்ற அனுபவச் சாரத்தை இனி புனைவு இலக்கியங்களை சிறுகதை, புதினம் போன்றவற்றில் அவர் பதிவு செய்ய வேண்டும். இதுவே அவர் மீது என் நம்பிக்கையின் வெளிப்பாடு.
வாழ்த்துபவர் முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக