புதிய பதிவுகள்
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm
» கருத்துப்படம் 19/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:44 pm
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 7:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by ayyasamy ram Yesterday at 5:18 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 9:36 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 9:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm
» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm
» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm
» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm
» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm
» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm
» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm
» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm
» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm
» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am
» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm
» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm
» கருத்துப்படம் 19/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:44 pm
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 7:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by ayyasamy ram Yesterday at 5:18 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 9:36 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 9:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm
» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm
» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm
» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm
» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm
» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm
» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm
» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm
» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm
» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am
» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm
» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
ayyamperumal |
| |||
mohamed nizamudeen |
| |||
Anitha Anbarasan |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
ayyamperumal |
| |||
JGNANASEHAR |
| |||
Anitha Anbarasan |
| |||
Srinivasan23 |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
குறுந்தகவல் குறும்பு!
Page 1 of 1 •
- Preethika Chandrakumarஇளையநிலா
- பதிவுகள் : 537
இணைந்தது : 01/05/2015
வரும்போது என்னத்தைக் கொண்டு வந்தோம்.
போகும்போது என்னத்தைக்கொண்டு போகப் போறோம்?னு
நீ டயலாக் விடும்போது, எல்லாரும்
உன் மூஞ்சியைப் பார்த்தாங்க.
நான் மட்டும்தான் உன் காலைப் பார்த்தேன்.
எங்கேயிருந்துடா சுட்டே
அந்த புது செருப்பை!
****************************
ராம்: நான் கலெக்டர் ஆகணும்!
சீதா: நான் டாக்டர் ஆவேன்!
ப்ரீத்தி: நான் நல்ல அம்மா ஆவேன்!
கார்த்தி: ப்ரீத்திக்கு நான் கியாரண்டி!
———–
என்னைப் படைக்கறதுக்கு முன்னே
கடவுள் அப்துல் கலாமை ஏன் படைச்சார் தெரியுமா..?
ஏன்னா… மாஸ்டர் பீஸ் தயாரிக்கறதுக்கு முன்னே
அவர் ஒரு சாம்பிள் பீஸ் பண்ணிப் பார்த்தார் மச்சான்!
****************************
உனக்கென இருப்பேன்…
உயிரையும் கொடுப்பேன்
என்னை நீ பிரிந்தால்…
குவார்ட்டர் உட்டுட்டு குப்புறப் படுப்பேன்!
—————-
ஏன் கங்குலி ரன்னே அடிக்க மாட்டேங்கிறே?
நான் அடிக்கலாம்னு பேட்டை தூக்கினேன்.
அப்போ எதிர் டீம்காரன் ஒருத்தன் சொன்னான்…
டேய்… நாம எப்படி பந்தைப் போட்டாலும்
இவன் அடிக்கவே மாட்றான்.
இவன் ரொம்ப நல்லவன்டா!னு சொன்னான்… அதான்!
****************************
உன் அப்பாவ பாத்தாலும் பயம்,
உன் அம்மாவ பாத்தாலும் பயம்,
உன் அண்ணன பாத்தாலும் பயம்-னுதனுஷ் பாடினாரு.
எனக்கு உன்ன பாத்தாலே
பயமா இருக்குடி பொண்ணே!
****************************
வீட்டுக்கு ஒரு மரம் வளர்ப்போம்-னு
அரசாங்கம் சொன்னதும்,
சர்தார்ஜி தன்வீட்ல இருந்த
ஒரு மரத்தை வெட்டிட்டாரு…
ஏன் தெரியுமா?
அவர் வீட்ல இருந்தது ரெண்டு மரம்!
****************************
மாப்பிள்ளை, E=MC2…
இது ஐன்ஸ்டீன் ஃபார்முலா.ஈஈஈனு
பல்லைக் காட்டி MC கட்டிங் அடிப்பது
உன்னோட ஃபார்முலா!
=====================
டிங்டாங் கோயில் மணி கோயில் மணி…
நான் கேட்டேன்! தெரியும்டா,
அப்பத்தான உண்டகட்டி சோறு போடுவாங்க…
உன்னப்பத்தி தெரியாதா?
=======================
ஐஸ்க்ரீமை ஸ்பூன்ல எடுத்துச் சாப்பிடணும்
நூடூல்ஸை ஃபோர்க்குல எடுத்துச் சாப்பிடணும்
பீட்ஸாவை நைஃப்ல எடுத்துச் சாப்பிடணும்.
சாதத்தை கையால் எடுத்துச் சாப்பிடணும்.
ஆனா…
இதெல்லாம் தேவையே இல்லை.
நான் எதையுமே பிச்சை எடுத்துதான்
சாப்பிடுவேன்னு அடம்பிடிக்கிறியே!
****************************
என்ன மாமூ…
புதுசுபுதுசா தினுசுதினுசா இவ்வளவு
பர்ஸ்-வெச்சிருக்கே. ஒருவேளை கண்டதும்
சுட உத்தரவு-னு பேப்பர்ல போட்டிருந்த செய்தியை
நீ தப்பாப் புரிஞ்சுக்கிட்டியா என்ன?!
****************************
மாடுக்கும் மனுஷனுக்கும் என்ன வித்தியாசம்?
மாடு கழுத்துல பெல்லு… மனுஷன் கழுத்துல செல்லு!
****************************
நான் கோடு போட்டா நீ ரோடு போடுவே.
நான் புள்ளி வெச்சா நீ கோலம் போடுவே.
நான் மிஸ்டுகால் கொடுத்தா மட்டும்
நீ ஏண்டா திரும்பக் கூப்பிட மாட்டேங்கிறே?
****************************
ஆயிரம் ரூபா செலவு பண்ணி ஊட்டி,
கொடைக்கானல்னு சுத்துனா
சுற்றுலாÕனு சொல்றாங்க.
பைசா செலவு இல்லாம ஊருக்குள்ளேயே சுத்துனா,
ஏண்டா திட்றாங்க?
****************************
மச்சான்..!
உன்னை ஒரு வேலைக்கு
அனுப்பி வெச்சா போன வேகத்துல
திரும்பி வந்துடறியே…
மனசுக்குள்ளே என்ன கங்குலின்னு நினைப்பா?
****************************
டேய் மறந்துடாதே…
பஸ் ஸ்டாண்டுக்கு உன்னை
ரிஸீவ் பண்ணவர்ற ஆள்கிட்ட
அடையாளம் சொல்லி அனுப்பிச்சிருக்கேன்.
அதனால வழக்கம் போல
தண்ணியை போட்டுட்டு கீழே படுத்துக்க ஆமா!
****************************
காலையில் உனக்கு தினத்தந்தி,
தினமலர்,
தினமணி,
தினகரன் நாலும் வேணுமாமே..!
ஆனா எனக்கு
இட்லி, தோசை, பொங்கல், உப்புமானு
ஏதாவது ஒண்ணு போதும்டா!
****************************
நான் மாந்தோப்பில் நின்றிருந்தேன்
அவள் மாம்பழம் வேணுமென்றாள்.
நல்ல வேளை…
டாஸ்மாக்ல நீ நிக்கலை!
****************************
விஜய் சிவகாசியில பிஸி!
தனுஷ் புதுப்பேட்டையில பிஸி!
நீ எங்கே மாப்ளே வேலூரா…
பாளையங்கோட்டையா?
****************************
கெழக்கு செவக்கையிலே…
டாஸ்மாக் தொறக்கயிலே…
நீ பீரு குடிக்கையிலே…
உங்க அப்பா அங்க வந்துட்டாராமே…
மச்சான் மாட்டிக்கிட்டியா?
****************************
எப்போ பார்த்தாலும் கோயிலுக்குள்ள நின்னுக்கிட்டு
நான் சாமி புள்ளைடா!னு சவுண்டு வுடுறியாமே…
எத்தனை பேருடா கிளம்பி இருக்கீங்க…
இப்படி உண்டை கட்டி வாங்கித் திங்க!
****************************
அமெரிக்கா போகப் போறேன்…
சிங்கப்பூர் போகப் போறேன்Õனு சொல்லிட்டிருக்கியாமே!
முதல்ல, அங்கேயெல்லாம் பிச்சை எடுக்கிறது
சட்டப்படி குற்றமா…
இல்லையானு தெரிஞ்சு வெச்சுக்கடா…
பின்னால பிரச்னை ஆகிடப் போவுது!
****************************
காதலோட வலி எப்படி இருக்கும்னு எனக்கு தெரியலை.
ஆனா நான் உனகிட்டே ஐ லவ் யூ சொன்னப்ப
காதோட சேர்த்து ஒரு அப்பு அப்புனியே…
யப்பா… காது வலி
எப்படி இருக்கும்னு நல்லா தெரிஞ்சிடுச்சு.
****************************
செங்கக்கல்லு செல்லுக்காரா ரண்டக்க…
ரண்டக்க…
செருப்பு திருடும் கொள்ளைக்காரா ரண்டக்க…
ரண்டக்க…
எச்சி பீடி உதட்டுக்காரா ரண்டக்க…
ரண்டக்க…
ஓசி குவார்ட்டரு எச்சில்காரா ரண்டக்க…
ரண்டக்க…
சிம் கார்டு இல்லாமலே சீன் காட்டாதடா
பிச்சைக்காரா ரண்டக்க… ரண்டக்க…
****************************
டேய் விச்சு! நீயோ ஊருக்குப் புச்சு!
நீ இருக்கிறதோ குச்சு!
ஆதிகேசவன் அளவுக்கு உன் வேஷம் ரிச்சு!
உன் தகுதிக்கு இது டூ மச்சு!
போலீஸ்ல மாட்டினே, மவனே,
பிச்சுருவான் பிச்சு!
**************************** *
நேத்து நான் சச்சின் டெண்டுல்கர்கிட்ட
போன்ல பேசினேன். சூப்பர்!
என்ன சொன்னார்?
ஸாரி, ராங் நம்பர்ன்னார்!
**************************** *
வார்டன் சார்..
உங்கள் மந்தையிலிருந்து
இரண்டு ஆடுகள் வேறு வேறு திசையில் போகின்றன.
ஒன்று கனா கண்டேனுÕக்குப் போகிறது.
மற்றொன்று உள்ளம் கேட்குமேவுக்குப் போகிறது.
இரண்டையும் சந்திக்க நேர்ந்தால்… திட்டிவிடாதீர்கள்.
**************************** *
செல்போனைக் கண்டுபிடித்தது அமெரிக்கா!
மிஸ்டு கால் கண்டு பிடித்தது இந்தியன்!
**************************** *
ஏசு, காந்தி, புத்தர் மூணு பேருக்கும்
உள்ள ஒற்றுமை என்ன?
மூணு பேருமே லீவு நாள்ல பிறந்தவங்க சார்!
**************************** *
பழகுவதில் நீ ஜென்டில்மேன்
தேசப்பற்றில் நீ இந்தியன்
கடலை போடுவதில் நீ முதல்வன் எல்லாம் சரி…
கடன் கேட்டா மட்டும் ஏண்டா அந்நியன் ஆயிடறே!
**************************** *
கர்நாடிக் பாட்டுக்கு எம்.எஸ்.எஸ்,
சினிமாப் பாட்டுக்கு டி.எம்.எஸ்,
தபால் அனுப்புறதுக்கு ஆர்.எம்.எஸ்.
உன்னை மாதிரி வெட்டிப்பய
படிக்கிறதுக்குத்தாண்டா எஸ்.எம்.எஸ்.
**************************** *
சிக்கன் பற… பற…
மட்டன் பற… பற…
ஆம்லெட் பற… பற…
பில் வருது பற… பற!
**************************** *
பச்சை அம்மாவுக்குப் பிடிக்கும் மஞ்சள்
கலைஞருக்குப் பிடிக்கும் சிவப்பு
நல்லகண்ணுக்குப் பிடிக்கும் கறுப்பு
வீரமணிக்குப் பிடிக்கும் காவி
ராமகோபாலனுக்குப் பிடிக்கும் காக்கி
உன்னை கையும் களவுமாப் பிடிக்கும்!
**************************** *
பப்ளிக்கா கிஸ் அடிப்பாங்க.
ஆனா, பிஸ் அடிக்க மாட்டாங்க
அது அமெரிக்கா! பப்ளிக்கா பிஸ் அடிப்பாங்க.
ஆனா, கிஸ் அடிக்க மாட்டாங்க அதான் இந்தியா!
**************************** *
நான் உமி கொண்டு வர்றேன்.
நீ அரிசி கொண்டு வா.
இரண்டு பேரும் சேர்ந்து
ஊதி ஊதித் தின்போம் இது பழசு.
நான் மிஸ்டு கால் உட்றேன்.
நீ கால் பண்ணு.
ரெண்டு பேரும் கடலை போடலாம் இது புதுசு!
**************************** *
*ஓரணா ரெண்டணா உண்டியலை
உடைச்சு நாலணா எட்டணா கடனை
உடனை வாங்கி அண்டா குண்டா
அடகு வெச்சு பிரிபெய்டு கார்டு
வாங்கி எஸ்.எம்.எஸ் அனுப்புறேன் பதில் அனுப்புறது…?
**************************** *
கவலைகள் உன்னை நோகடிக்கும்
பொழுது உன்விழி ஓரம் ஒரு துளி
நீர் சிந்தும் பொழுது என்னிடம் சொல்…
நான் உனக்காக அங்கு வருவேன்!
காரணம் நான் டிஸ்யூ விற்கிறேன்
ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம்!
****************************
அன்பே…
உன்னைப் பார்க்கும்வரை நான்
நானாக இருந்தேன். உன்னைப்
பார்த்த பின்பு கடன்காரனாக ஆகிவிட்டேன்.
****************************
அன்புக்கு அம்மா, ஆத்திரத்திற்கு
அப்பா. சிந்திப்பதற்கு நான்,
பைத்தியக்காரன்மாதிரி சிரிப்பதற்கு நீ!
****************************
உன்னைப் பார்க்க வேண்டும்,
பேசவேண்டும் என துடித்துக் கொண்டிருக்கிறேன்.
ஆனால் டிக்கெட் எடுத்தால்தான்
மிருகக் காட்சிச் சாலைக்குள் விடுவேன்
என்று சொல்கிறார் காவல்காரர்!
****************************
சத்தியமாகச் சொல்கிறேன்…
உன்னை விட்டால் யாருமில்லை..
எனக்குக் கடன் கொடுப்பதற்கு!
****************************
நீ வானொலியில் பாடினால் எனக்கு அதிக மகிழ்ச்சி!
அடைத்துவிடவும் வசதி.
இப்படி நேரில் கொல்கிறாயே நண்பா…
****************************
கண்ணீர்விட மாட்டேன்
கண்ணுக்குள் இருக்கும்
நீ மூழ்கிவிடுவாய் என்பதால்!
****************************
இதயத்தைக் காணவில்லை!
திருடியது நீ… இல்லை என்றால்
உனது தங்கையாக இருக்கும்!
****************************
- முகநூல்
போகும்போது என்னத்தைக்கொண்டு போகப் போறோம்?னு
நீ டயலாக் விடும்போது, எல்லாரும்
உன் மூஞ்சியைப் பார்த்தாங்க.
நான் மட்டும்தான் உன் காலைப் பார்த்தேன்.
எங்கேயிருந்துடா சுட்டே
அந்த புது செருப்பை!
****************************
ராம்: நான் கலெக்டர் ஆகணும்!
சீதா: நான் டாக்டர் ஆவேன்!
ப்ரீத்தி: நான் நல்ல அம்மா ஆவேன்!
கார்த்தி: ப்ரீத்திக்கு நான் கியாரண்டி!
———–
என்னைப் படைக்கறதுக்கு முன்னே
கடவுள் அப்துல் கலாமை ஏன் படைச்சார் தெரியுமா..?
ஏன்னா… மாஸ்டர் பீஸ் தயாரிக்கறதுக்கு முன்னே
அவர் ஒரு சாம்பிள் பீஸ் பண்ணிப் பார்த்தார் மச்சான்!
****************************
உனக்கென இருப்பேன்…
உயிரையும் கொடுப்பேன்
என்னை நீ பிரிந்தால்…
குவார்ட்டர் உட்டுட்டு குப்புறப் படுப்பேன்!
—————-
ஏன் கங்குலி ரன்னே அடிக்க மாட்டேங்கிறே?
நான் அடிக்கலாம்னு பேட்டை தூக்கினேன்.
அப்போ எதிர் டீம்காரன் ஒருத்தன் சொன்னான்…
டேய்… நாம எப்படி பந்தைப் போட்டாலும்
இவன் அடிக்கவே மாட்றான்.
இவன் ரொம்ப நல்லவன்டா!னு சொன்னான்… அதான்!
****************************
உன் அப்பாவ பாத்தாலும் பயம்,
உன் அம்மாவ பாத்தாலும் பயம்,
உன் அண்ணன பாத்தாலும் பயம்-னுதனுஷ் பாடினாரு.
எனக்கு உன்ன பாத்தாலே
பயமா இருக்குடி பொண்ணே!
****************************
வீட்டுக்கு ஒரு மரம் வளர்ப்போம்-னு
அரசாங்கம் சொன்னதும்,
சர்தார்ஜி தன்வீட்ல இருந்த
ஒரு மரத்தை வெட்டிட்டாரு…
ஏன் தெரியுமா?
அவர் வீட்ல இருந்தது ரெண்டு மரம்!
****************************
மாப்பிள்ளை, E=MC2…
இது ஐன்ஸ்டீன் ஃபார்முலா.ஈஈஈனு
பல்லைக் காட்டி MC கட்டிங் அடிப்பது
உன்னோட ஃபார்முலா!
=====================
டிங்டாங் கோயில் மணி கோயில் மணி…
நான் கேட்டேன்! தெரியும்டா,
அப்பத்தான உண்டகட்டி சோறு போடுவாங்க…
உன்னப்பத்தி தெரியாதா?
=======================
ஐஸ்க்ரீமை ஸ்பூன்ல எடுத்துச் சாப்பிடணும்
நூடூல்ஸை ஃபோர்க்குல எடுத்துச் சாப்பிடணும்
பீட்ஸாவை நைஃப்ல எடுத்துச் சாப்பிடணும்.
சாதத்தை கையால் எடுத்துச் சாப்பிடணும்.
ஆனா…
இதெல்லாம் தேவையே இல்லை.
நான் எதையுமே பிச்சை எடுத்துதான்
சாப்பிடுவேன்னு அடம்பிடிக்கிறியே!
****************************
என்ன மாமூ…
புதுசுபுதுசா தினுசுதினுசா இவ்வளவு
பர்ஸ்-வெச்சிருக்கே. ஒருவேளை கண்டதும்
சுட உத்தரவு-னு பேப்பர்ல போட்டிருந்த செய்தியை
நீ தப்பாப் புரிஞ்சுக்கிட்டியா என்ன?!
****************************
மாடுக்கும் மனுஷனுக்கும் என்ன வித்தியாசம்?
மாடு கழுத்துல பெல்லு… மனுஷன் கழுத்துல செல்லு!
****************************
நான் கோடு போட்டா நீ ரோடு போடுவே.
நான் புள்ளி வெச்சா நீ கோலம் போடுவே.
நான் மிஸ்டுகால் கொடுத்தா மட்டும்
நீ ஏண்டா திரும்பக் கூப்பிட மாட்டேங்கிறே?
****************************
ஆயிரம் ரூபா செலவு பண்ணி ஊட்டி,
கொடைக்கானல்னு சுத்துனா
சுற்றுலாÕனு சொல்றாங்க.
பைசா செலவு இல்லாம ஊருக்குள்ளேயே சுத்துனா,
ஏண்டா திட்றாங்க?
****************************
மச்சான்..!
உன்னை ஒரு வேலைக்கு
அனுப்பி வெச்சா போன வேகத்துல
திரும்பி வந்துடறியே…
மனசுக்குள்ளே என்ன கங்குலின்னு நினைப்பா?
****************************
டேய் மறந்துடாதே…
பஸ் ஸ்டாண்டுக்கு உன்னை
ரிஸீவ் பண்ணவர்ற ஆள்கிட்ட
அடையாளம் சொல்லி அனுப்பிச்சிருக்கேன்.
அதனால வழக்கம் போல
தண்ணியை போட்டுட்டு கீழே படுத்துக்க ஆமா!
****************************
காலையில் உனக்கு தினத்தந்தி,
தினமலர்,
தினமணி,
தினகரன் நாலும் வேணுமாமே..!
ஆனா எனக்கு
இட்லி, தோசை, பொங்கல், உப்புமானு
ஏதாவது ஒண்ணு போதும்டா!
****************************
நான் மாந்தோப்பில் நின்றிருந்தேன்
அவள் மாம்பழம் வேணுமென்றாள்.
நல்ல வேளை…
டாஸ்மாக்ல நீ நிக்கலை!
****************************
விஜய் சிவகாசியில பிஸி!
தனுஷ் புதுப்பேட்டையில பிஸி!
நீ எங்கே மாப்ளே வேலூரா…
பாளையங்கோட்டையா?
****************************
கெழக்கு செவக்கையிலே…
டாஸ்மாக் தொறக்கயிலே…
நீ பீரு குடிக்கையிலே…
உங்க அப்பா அங்க வந்துட்டாராமே…
மச்சான் மாட்டிக்கிட்டியா?
****************************
எப்போ பார்த்தாலும் கோயிலுக்குள்ள நின்னுக்கிட்டு
நான் சாமி புள்ளைடா!னு சவுண்டு வுடுறியாமே…
எத்தனை பேருடா கிளம்பி இருக்கீங்க…
இப்படி உண்டை கட்டி வாங்கித் திங்க!
****************************
அமெரிக்கா போகப் போறேன்…
சிங்கப்பூர் போகப் போறேன்Õனு சொல்லிட்டிருக்கியாமே!
முதல்ல, அங்கேயெல்லாம் பிச்சை எடுக்கிறது
சட்டப்படி குற்றமா…
இல்லையானு தெரிஞ்சு வெச்சுக்கடா…
பின்னால பிரச்னை ஆகிடப் போவுது!
****************************
காதலோட வலி எப்படி இருக்கும்னு எனக்கு தெரியலை.
ஆனா நான் உனகிட்டே ஐ லவ் யூ சொன்னப்ப
காதோட சேர்த்து ஒரு அப்பு அப்புனியே…
யப்பா… காது வலி
எப்படி இருக்கும்னு நல்லா தெரிஞ்சிடுச்சு.
****************************
செங்கக்கல்லு செல்லுக்காரா ரண்டக்க…
ரண்டக்க…
செருப்பு திருடும் கொள்ளைக்காரா ரண்டக்க…
ரண்டக்க…
எச்சி பீடி உதட்டுக்காரா ரண்டக்க…
ரண்டக்க…
ஓசி குவார்ட்டரு எச்சில்காரா ரண்டக்க…
ரண்டக்க…
சிம் கார்டு இல்லாமலே சீன் காட்டாதடா
பிச்சைக்காரா ரண்டக்க… ரண்டக்க…
****************************
டேய் விச்சு! நீயோ ஊருக்குப் புச்சு!
நீ இருக்கிறதோ குச்சு!
ஆதிகேசவன் அளவுக்கு உன் வேஷம் ரிச்சு!
உன் தகுதிக்கு இது டூ மச்சு!
போலீஸ்ல மாட்டினே, மவனே,
பிச்சுருவான் பிச்சு!
**************************** *
நேத்து நான் சச்சின் டெண்டுல்கர்கிட்ட
போன்ல பேசினேன். சூப்பர்!
என்ன சொன்னார்?
ஸாரி, ராங் நம்பர்ன்னார்!
**************************** *
வார்டன் சார்..
உங்கள் மந்தையிலிருந்து
இரண்டு ஆடுகள் வேறு வேறு திசையில் போகின்றன.
ஒன்று கனா கண்டேனுÕக்குப் போகிறது.
மற்றொன்று உள்ளம் கேட்குமேவுக்குப் போகிறது.
இரண்டையும் சந்திக்க நேர்ந்தால்… திட்டிவிடாதீர்கள்.
**************************** *
செல்போனைக் கண்டுபிடித்தது அமெரிக்கா!
மிஸ்டு கால் கண்டு பிடித்தது இந்தியன்!
**************************** *
ஏசு, காந்தி, புத்தர் மூணு பேருக்கும்
உள்ள ஒற்றுமை என்ன?
மூணு பேருமே லீவு நாள்ல பிறந்தவங்க சார்!
**************************** *
பழகுவதில் நீ ஜென்டில்மேன்
தேசப்பற்றில் நீ இந்தியன்
கடலை போடுவதில் நீ முதல்வன் எல்லாம் சரி…
கடன் கேட்டா மட்டும் ஏண்டா அந்நியன் ஆயிடறே!
**************************** *
கர்நாடிக் பாட்டுக்கு எம்.எஸ்.எஸ்,
சினிமாப் பாட்டுக்கு டி.எம்.எஸ்,
தபால் அனுப்புறதுக்கு ஆர்.எம்.எஸ்.
உன்னை மாதிரி வெட்டிப்பய
படிக்கிறதுக்குத்தாண்டா எஸ்.எம்.எஸ்.
**************************** *
சிக்கன் பற… பற…
மட்டன் பற… பற…
ஆம்லெட் பற… பற…
பில் வருது பற… பற!
**************************** *
பச்சை அம்மாவுக்குப் பிடிக்கும் மஞ்சள்
கலைஞருக்குப் பிடிக்கும் சிவப்பு
நல்லகண்ணுக்குப் பிடிக்கும் கறுப்பு
வீரமணிக்குப் பிடிக்கும் காவி
ராமகோபாலனுக்குப் பிடிக்கும் காக்கி
உன்னை கையும் களவுமாப் பிடிக்கும்!
**************************** *
பப்ளிக்கா கிஸ் அடிப்பாங்க.
ஆனா, பிஸ் அடிக்க மாட்டாங்க
அது அமெரிக்கா! பப்ளிக்கா பிஸ் அடிப்பாங்க.
ஆனா, கிஸ் அடிக்க மாட்டாங்க அதான் இந்தியா!
**************************** *
நான் உமி கொண்டு வர்றேன்.
நீ அரிசி கொண்டு வா.
இரண்டு பேரும் சேர்ந்து
ஊதி ஊதித் தின்போம் இது பழசு.
நான் மிஸ்டு கால் உட்றேன்.
நீ கால் பண்ணு.
ரெண்டு பேரும் கடலை போடலாம் இது புதுசு!
**************************** *
*ஓரணா ரெண்டணா உண்டியலை
உடைச்சு நாலணா எட்டணா கடனை
உடனை வாங்கி அண்டா குண்டா
அடகு வெச்சு பிரிபெய்டு கார்டு
வாங்கி எஸ்.எம்.எஸ் அனுப்புறேன் பதில் அனுப்புறது…?
**************************** *
கவலைகள் உன்னை நோகடிக்கும்
பொழுது உன்விழி ஓரம் ஒரு துளி
நீர் சிந்தும் பொழுது என்னிடம் சொல்…
நான் உனக்காக அங்கு வருவேன்!
காரணம் நான் டிஸ்யூ விற்கிறேன்
ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம்!
****************************
அன்பே…
உன்னைப் பார்க்கும்வரை நான்
நானாக இருந்தேன். உன்னைப்
பார்த்த பின்பு கடன்காரனாக ஆகிவிட்டேன்.
****************************
அன்புக்கு அம்மா, ஆத்திரத்திற்கு
அப்பா. சிந்திப்பதற்கு நான்,
பைத்தியக்காரன்மாதிரி சிரிப்பதற்கு நீ!
****************************
உன்னைப் பார்க்க வேண்டும்,
பேசவேண்டும் என துடித்துக் கொண்டிருக்கிறேன்.
ஆனால் டிக்கெட் எடுத்தால்தான்
மிருகக் காட்சிச் சாலைக்குள் விடுவேன்
என்று சொல்கிறார் காவல்காரர்!
****************************
சத்தியமாகச் சொல்கிறேன்…
உன்னை விட்டால் யாருமில்லை..
எனக்குக் கடன் கொடுப்பதற்கு!
****************************
நீ வானொலியில் பாடினால் எனக்கு அதிக மகிழ்ச்சி!
அடைத்துவிடவும் வசதி.
இப்படி நேரில் கொல்கிறாயே நண்பா…
****************************
கண்ணீர்விட மாட்டேன்
கண்ணுக்குள் இருக்கும்
நீ மூழ்கிவிடுவாய் என்பதால்!
****************************
இதயத்தைக் காணவில்லை!
திருடியது நீ… இல்லை என்றால்
உனது தங்கையாக இருக்கும்!
****************************
![குறுந்தகவல் குறும்பு! 1571444738](/users/1813/71/41/02/smiles/1571444738.gif)
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35011
இணைந்தது : 03/02/2010
எவ்வளவு குறுந்தகவல் நகைச்சுவை
படிக்க ,ரசிக்க ,நன்றாக இருக்கு .
ரெண்டாவது குறுந்தகவல் தான் ,
கொஞ்சம் வில்லத்தனமாக இருந்தது !
கொண்டாங்க அந்த கார்த்திக்கை ,
ஒரு பிடி பிடிக்கலாம் .
ரமணியன்
படிக்க ,ரசிக்க ,நன்றாக இருக்கு .
ரெண்டாவது குறுந்தகவல் தான் ,
கொஞ்சம் வில்லத்தனமாக இருந்தது !
கொண்டாங்க அந்த கார்த்திக்கை ,
ஒரு பிடி பிடிக்கலாம் .
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Preethika Chandrakumarஇளையநிலா
- பதிவுகள் : 537
இணைந்தது : 01/05/2015
மேற்கோள் செய்த பதிவு: 1146228T.N.Balasubramanian wrote:எவ்வளவு குறுந்தகவல் நகைச்சுவை
படிக்க ,ரசிக்க ,நன்றாக இருக்கு .
ரெண்டாவது குறுந்தகவல் தான் ,
கொஞ்சம் வில்லத்தனமாக இருந்தது !
கொண்டாங்க அந்த கார்த்திக்கை ,
ஒரு பிடி பிடிக்கலாம் .
ரமணியன்
கார்த்திகை கண்டேன்னா கட்டாயம் இந்தியா வர சொல்லுறேன் ஐயா!
மேற்கோள் செய்த பதிவு: 1146234ஜாஹீதாபானு wrote:அனைத்தும் அருமை
//என்னைப் படைக்கறதுக்கு முன்னே
கடவுள் அப்துல் கலாமை ஏன் படைச்சார் தெரியுமா..?
ஏன்னா… மாஸ்டர் பீஸ் தயாரிக்கறதுக்கு முன்னே
அவர் ஒரு சாம்பிள் பீஸ் பண்ணிப் பார்த்தார் மச்சான்! //
இப்படியும் சொல்லி சமாளிக்கலாம்ல
![குறுந்தகவல் குறும்பு! 1571444738](/users/1813/71/41/02/smiles/1571444738.gif)
![குறுந்தகவல் குறும்பு! 1571444738](/users/1813/71/41/02/smiles/1571444738.gif)
நான் இப்படி சொல்லித்தான் சமாளிக்கிறேன் பானு அக்கா!
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35011
இணைந்தது : 03/02/2010
எப்போ பார்த்தாலும் கோயிலுக்குள்ள நின்னுக்கிட்டு
நான் சாமி புள்ளைடா!னு சவுண்டு வுடுறியாமே…
எத்தனை பேருடா கிளம்பி இருக்கீங்க…
இப்படி உண்டை கட்டி வாங்கித் திங்க!
நம்ம ஈகரை உறவு , நினைவுக்கு வந்தது .
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Preethika Chandrakumarஇளையநிலா
- பதிவுகள் : 537
இணைந்தது : 01/05/2015
- ஈகரைச்செல்விஇளையநிலா
- பதிவுகள் : 530
இணைந்தது : 08/06/2015
![குறுந்தகவல் குறும்பு! 103459460](/users/1813/71/41/02/smiles/103459460.gif)
![குறுந்தகவல் குறும்பு! 103459460](/users/1813/71/41/02/smiles/103459460.gif)
![குறுந்தகவல் குறும்பு! 103459460](/users/1813/71/41/02/smiles/103459460.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
மரணம் என்னை அணைக்கும்போதும்
என் இறுதிநினைவுகூட தமிழாகவேண்டும்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
எல்லாமே ரசிக்கும்படி இருக்கு ப்ரீதிகா
.............ரசித்தேன்.............சிரித்தேன்
..................
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|