புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm

» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அவனில்லையா அப்போ நீ Poll_c10அவனில்லையா அப்போ நீ Poll_m10அவனில்லையா அப்போ நீ Poll_c10 
107 Posts - 49%
heezulia
அவனில்லையா அப்போ நீ Poll_c10அவனில்லையா அப்போ நீ Poll_m10அவனில்லையா அப்போ நீ Poll_c10 
54 Posts - 25%
Dr.S.Soundarapandian
அவனில்லையா அப்போ நீ Poll_c10அவனில்லையா அப்போ நீ Poll_m10அவனில்லையா அப்போ நீ Poll_c10 
30 Posts - 14%
T.N.Balasubramanian
அவனில்லையா அப்போ நீ Poll_c10அவனில்லையா அப்போ நீ Poll_m10அவனில்லையா அப்போ நீ Poll_c10 
9 Posts - 4%
mohamed nizamudeen
அவனில்லையா அப்போ நீ Poll_c10அவனில்லையா அப்போ நீ Poll_m10அவனில்லையா அப்போ நீ Poll_c10 
9 Posts - 4%
prajai
அவனில்லையா அப்போ நீ Poll_c10அவனில்லையா அப்போ நீ Poll_m10அவனில்லையா அப்போ நீ Poll_c10 
3 Posts - 1%
Barushree
அவனில்லையா அப்போ நீ Poll_c10அவனில்லையா அப்போ நீ Poll_m10அவனில்லையா அப்போ நீ Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
அவனில்லையா அப்போ நீ Poll_c10அவனில்லையா அப்போ நீ Poll_m10அவனில்லையா அப்போ நீ Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
அவனில்லையா அப்போ நீ Poll_c10அவனில்லையா அப்போ நீ Poll_m10அவனில்லையா அப்போ நீ Poll_c10 
2 Posts - 1%
nsatheeshk1972
அவனில்லையா அப்போ நீ Poll_c10அவனில்லையா அப்போ நீ Poll_m10அவனில்லையா அப்போ நீ Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அவனில்லையா அப்போ நீ Poll_c10அவனில்லையா அப்போ நீ Poll_m10அவனில்லையா அப்போ நீ Poll_c10 
234 Posts - 52%
heezulia
அவனில்லையா அப்போ நீ Poll_c10அவனில்லையா அப்போ நீ Poll_m10அவனில்லையா அப்போ நீ Poll_c10 
137 Posts - 30%
Dr.S.Soundarapandian
அவனில்லையா அப்போ நீ Poll_c10அவனில்லையா அப்போ நீ Poll_m10அவனில்லையா அப்போ நீ Poll_c10 
30 Posts - 7%
T.N.Balasubramanian
அவனில்லையா அப்போ நீ Poll_c10அவனில்லையா அப்போ நீ Poll_m10அவனில்லையா அப்போ நீ Poll_c10 
20 Posts - 4%
mohamed nizamudeen
அவனில்லையா அப்போ நீ Poll_c10அவனில்லையா அப்போ நீ Poll_m10அவனில்லையா அப்போ நீ Poll_c10 
18 Posts - 4%
prajai
அவனில்லையா அப்போ நீ Poll_c10அவனில்லையா அப்போ நீ Poll_m10அவனில்லையா அப்போ நீ Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
அவனில்லையா அப்போ நீ Poll_c10அவனில்லையா அப்போ நீ Poll_m10அவனில்லையா அப்போ நீ Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
அவனில்லையா அப்போ நீ Poll_c10அவனில்லையா அப்போ நீ Poll_m10அவனில்லையா அப்போ நீ Poll_c10 
2 Posts - 0%
Barushree
அவனில்லையா அப்போ நீ Poll_c10அவனில்லையா அப்போ நீ Poll_m10அவனில்லையா அப்போ நீ Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
அவனில்லையா அப்போ நீ Poll_c10அவனில்லையா அப்போ நீ Poll_m10அவனில்லையா அப்போ நீ Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அவனில்லையா அப்போ நீ


   
   
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35005
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Jun 19, 2015 10:43 am

அவனில்லையா அப்போ நீ

அவன் ஒரு தடவை சென்னையிலிருந்து விழுப்புரம் செல்ல ரயிலில் ஏறினான். ரயிலில் கூட்டம் அதிகம்.வண்டியில் ஏறி மேல் பெர்த்தில் படுத்துக் கொண்டான்.
அவன் கீழ் சீட்டிலிருந்த மனிதனிடம்,''சார்,நான் விழுப்புரத்தில் இறங்கனும்.நான் தூங்கினா முழிக்கிறது சிரமம்.விழுப்புரம் வந்ததும் மறந்திடாமல் என்னை இறக்கி விடுங்க.''என்றான்.
அவரும் ,'நான் தஞ்சாவூர் போகிறேன். விழுப்புரம் வந்ததும் உங்களைத் தட்டி எழுப்புகிறேன். நீங்க முழிச்சிக்க வில்லைன்னா என்ன பண்றது?'என்றார்.
அவன் சொன்னான்,''சார்,அதைப் பத்திக் கொஞ்சமும் கவலைப் படாதீங்க. எழுப்பிப் பாருங்க.நான் முழிச்சிக்க வில்லைன்னா எப்படியாவது என்னை உருட்டியாவது பிளாட்பாரத்தில் தள்ளி விடுங்க,''.என்றான்.
அவரும் சரியென்று சொல்லிட்டார்.காலையில் ரயில் தஞ்சாவூரில் நின்றது.அவர் இறங்கி பிளாட்பாரத்தில் நின்ற போது திடீரென அந்த ஆள் வந்து இவர் கையைப் பிடித்தான். விழுப்புரத்தில் இறங்க வேண்டியவன் தஞ்சாவூர் வந்து விட்டான்.
அவனுக்கு ரொம்பக் கோபம். ''என்ன சார், படிச்சுப் படிச்சுச் சொன்னேனே. விழுப்புரம் வந்ததும் என்னை உருட்டியாவது தள்ளி விடச் சொன்னேனே. இப்ப தஞ்சாவூருக்கு வந்து விட்டேனே. இந்நேரம் நான் விழுப்புரத்தில் அவசியம் இருக்க வேண்டுமே,''என்று புலம்பினான்.
அந்த தஞ்சாவூர்க்காரர்.எதையோ தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்தார்.
அதைப் பார்த்ததும் அவனுக்கு இன்னமும் கோபம்.
''என்ன சார்,நான் பாட்டுக்குக் கத்திக்கிட்டிருக்கேன். நீங்க பாட்டுக்கு எதையோ யோசிச்சுக்கிட்டு இருக்கீங்களே?'' என்று கேட்டான்.
அவர் சொன்னார் ,''அதுக்கு இல்லைப்பா. தவறுதலா தஞ்சாவூருக்கு வந்த நீயே இவ்வளவு சத்தம் போடுறியே....., தவறுதலா நான் ஒருத்தனை விழுப்புரத்திலே வெளியே உருட்டி விட்டேனே, அவன் இந்நேரம் எவ்வளவு சத்தம் போட்டுக்கிட்டிருப்பான்னு யோசிச்சுப் பார்த்துக்கிட்டிருக்கேன்"!! ...'என்றாராம்...

நன்றி மின்னஞ்சல்

ரமணியன்




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Preethika Chandrakumar
Preethika Chandrakumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 537
இணைந்தது : 01/05/2015

PostPreethika Chandrakumar Fri Jun 19, 2015 10:48 am

சிப்பு வருது சிப்பு வருது
கலக்கிடீங்க ஐயா!
Preethika Chandrakumar
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Preethika Chandrakumar

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35005
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Jun 19, 2015 12:30 pm

கலங்கி நிற்பது மூவர்
1.தஞ்சாவூர்காரர்
2.விழுபுறத்தான்
3.யார் பெற்ற புள்ளையோ , விழுப்புரத்தில் பந்தாடப்பட்டவர் .

நாம கலக்கி என்னப் பண்ணறது ?
ரமணியன்




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri Jun 19, 2015 12:51 pm

சிறிய சம்பவம் என்றாலும் அருமையான நகைச்சுவை !

பகிர்வுக்கு நன்றி ரமணியன் !



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
தமிழினியன்
தமிழினியன்
பண்பாளர்

பதிவுகள் : 85
இணைந்தது : 09/05/2015

Postதமிழினியன் Sat Jun 20, 2015 8:06 pm

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது



அயலவனை நேசி!ஆண்டவனும் உன்னை நேசிப்பான்!
என் படைப்புக்களைப் பார்க்க
http://thamiliniyanprabaharan.blogspot.com/2015/05/blog-post_4.html
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sat Jun 20, 2015 11:42 pm

சிரி சிரி சிரி சிரி சிரி சிரி



அவனில்லையா அப்போ நீ EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஅவனில்லையா அப்போ நீ L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312அவனில்லையா அப்போ நீ EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35005
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Jun 21, 2015 6:16 am

ரசித்தவர்களுக்கு ,பின்னூட்டமிட்டவர்களுக்கு நன்றி .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக