புதிய பதிவுகள்
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இனிய உளவாக இன்னாத மொழியெதற்கு? - Page 2 Poll_c10இனிய உளவாக இன்னாத மொழியெதற்கு? - Page 2 Poll_m10இனிய உளவாக இன்னாத மொழியெதற்கு? - Page 2 Poll_c10 
7 Posts - 64%
வேல்முருகன் காசி
இனிய உளவாக இன்னாத மொழியெதற்கு? - Page 2 Poll_c10இனிய உளவாக இன்னாத மொழியெதற்கு? - Page 2 Poll_m10இனிய உளவாக இன்னாத மொழியெதற்கு? - Page 2 Poll_c10 
2 Posts - 18%
heezulia
இனிய உளவாக இன்னாத மொழியெதற்கு? - Page 2 Poll_c10இனிய உளவாக இன்னாத மொழியெதற்கு? - Page 2 Poll_m10இனிய உளவாக இன்னாத மொழியெதற்கு? - Page 2 Poll_c10 
2 Posts - 18%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

இனிய உளவாக இன்னாத மொழியெதற்கு?


   
   

Page 2 of 2 Previous  1, 2

குழலோன்
குழலோன்
பண்பாளர்

பதிவுகள் : 66
இணைந்தது : 21/10/2013

Postகுழலோன் Thu Jun 18, 2015 7:03 am

First topic message reminder :

படித்தவன் தவறிழைத்தால் பாழாய்ப் போவான்
பார்புகழ்ப் பாரதியும் அன்றே பாடிவைத்தான்
கவிதை வடிப்பவர்க்கும் இவ்விதி பொருந்துமன்றோ
கூச்சமின்றி விரசமாய்ப் பாடியா வயிறுவளர்ப்பாய்?

இனிய உளவாக இன்னாத மொழியெதற்கு?
கனித்தமிழ் பாட்டிலே பொல்லாத வரியெதற்கு?
நனிப்பசும் பாலில் துளிவிஷம் சேர்த்தாற்போல்
உயர்தமிழ்ப் பாட்டிலே வசைமொழி சேர்க்கின்றாய்!

கெடுமதி உணர்வைச் சிந்தையில் தேக்கிக்
கவிதையெனப் படைப்பது கொடும்பாதகச் செயலாகும்!
நிறைமொழி மாந்தர் உள்ளம் உவக்கச்
சிறுமதி கொண்டோரைக் கடிந்துரைப்போம் வாரீர்!!

(குறிப்பு; திரையிசைப் பாடல் என்னும் பேரில், ஆபாசப் பாட்டெழுதும் எழுத்து மூர்க்கரைச் சாடி எழுதப்பட்டது.)


விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sat Jun 20, 2015 11:41 am

M.Jagadeesan wrote: "வண்மை இல்லையோர் வறுமை இன்மையால் " என்று பாடினான் கம்பன் .

கோசல நாட்டில், கேட்பவர்கள் இல்லை ; ஆகவே அங்குக் கொடுப்பவர்கள் இல்லை !

அதுபோல தரக் குறைவான சினிமா பாடல்களைக் கேட்பவர்கள் இல்லையென்றால் ; அதுபோன்ற பாடல்களை யாரும் எழுதமாட்டார்கள் !
ஆகவே குறை ரசிகர்களிடம்தான் உள்ளது .

ஆமோதித்தல் ஆமோதித்தல் சரியாக சொன்னீர்கள். For a Change என்று அதையும் ரசிக்கத்தான் செய்கிறார்கள். என்ன கொடுமை சார் இது பத்தாததற்கு அதை சின்ன பிள்ளைகளை விட்டு சூப்பர் சிங்கரில் பாடவைப்பது அதைவிட கொடுமை.



இனிய உளவாக இன்னாத மொழியெதற்கு? - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஇனிய உளவாக இன்னாத மொழியெதற்கு? - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312இனிய உளவாக இன்னாத மொழியெதற்கு? - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sat Jun 20, 2015 11:43 am

கெடுமதி உணர்வைச் சிந்தையில் தேக்கிக்
கவிதையெனப் படைப்பது கொடும்பாதகச் செயலாகும்!
பாட்டு என்ற பெயரில் இது தான் நிறைய வந்து கொண்டிருக்கிறது.
சாடல் - நன்று!



இனிய உளவாக இன்னாத மொழியெதற்கு? - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஇனிய உளவாக இன்னாத மொழியெதற்கு? - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312இனிய உளவாக இன்னாத மொழியெதற்கு? - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sat Jun 20, 2015 11:44 am

M.Jagadeesan wrote://அதாவது , கருத்துள்ள ,கற்பனை மிக்க கவிதைகளை ரசித்து
அழகு தமிழில் ,அதை புகழலாம் அல்லது அருமை என்றோ
அம்சம் என்றோ இனிய ஒரு வார்த்தையாலும் புகழவேண்டிய சமயத்தே ,
வெறும் ஸ்மைலியால் கூறலாமா !//
ரமணியன்

கல்யாண வீடுகளில் விருந்தினர்களை வரவேற்க " பெண் பொம்மைகளை " வைத்திருப்பார்கள் ! அதுபோலத்தான் EMOTICONS மூலமாக நம் கருத்தைத் தெரிவிப்பதும் !

மகிழ்ச்சி மகிழ்ச்சி சூப்பருங்க நன்றி நன்றி



இனிய உளவாக இன்னாத மொழியெதற்கு? - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஇனிய உளவாக இன்னாத மொழியெதற்கு? - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312இனிய உளவாக இன்னாத மொழியெதற்கு? - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Jun 20, 2015 12:01 pm

விமந்தனி wrote:
M.Jagadeesan wrote://அதாவது , கருத்துள்ள ,கற்பனை மிக்க கவிதைகளை ரசித்து
அழகு தமிழில் ,அதை புகழலாம் அல்லது அருமை என்றோ
அம்சம் என்றோ இனிய ஒரு வார்த்தையாலும் புகழவேண்டிய சமயத்தே ,
வெறும் ஸ்மைலியால் கூறலாமா !//
ரமணியன்

கல்யாண வீடுகளில் விருந்தினர்களை வரவேற்க " பெண் பொம்மைகளை " வைத்திருப்பார்கள் ! அதுபோலத்தான் EMOTICONS மூலமாக நம் கருத்தைத் தெரிவிப்பதும் !

மகிழ்ச்சி மகிழ்ச்சி சூப்பருங்க நன்றி நன்றி
மேற்கோள் செய்த பதிவு: 1146317

சோகம் சோகம் சோகம்
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sat Jun 20, 2015 12:14 pm

T.N.Balasubramanian wrote:
விமந்தனி wrote:
M.Jagadeesan wrote://அதாவது , கருத்துள்ள ,கற்பனை மிக்க கவிதைகளை ரசித்து
அழகு தமிழில் ,அதை புகழலாம் அல்லது அருமை என்றோ
அம்சம் என்றோ இனிய ஒரு வார்த்தையாலும் புகழவேண்டிய சமயத்தே ,
வெறும் ஸ்மைலியால் கூறலாமா !//
ரமணியன்

கல்யாண வீடுகளில் விருந்தினர்களை வரவேற்க " பெண் பொம்மைகளை " வைத்திருப்பார்கள் ! அதுபோலத்தான் EMOTICONS மூலமாக நம் கருத்தைத் தெரிவிப்பதும் !

மகிழ்ச்சி மகிழ்ச்சி சூப்பருங்க நன்றி நன்றி
மேற்கோள் செய்த பதிவு: 1146317

சோகம் சோகம் சோகம்
ரமணியன்

Sorry ஐயா! நான் போனில் பின்னூட்டம் போடும் போது, இந்த பொம்மைகளை பதிலாக போட வசதியாக இருக்கிறது. அதனால் தான். மேலும், அவசரம் மற்றும் typing problem இதுவும் இதற்கு காரணம்.

மற்றபடி திரு. ஜெகதீசன் அவர்கள் சொன்னது போல மனுஷாள் வரவேற்பதற்கும், பொம்மை வரவேர்ப்பதற்கும் வித்தியாசம் இருக்கத்தான் செய்கிறது. அதை நானும் மறுக்க மாட்டேன். smilies-க்கும் சோம்பலுக்கும் அதிக தூரமில்லை என்பது என் கணிப்பு.



இனிய உளவாக இன்னாத மொழியெதற்கு? - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஇனிய உளவாக இன்னாத மொழியெதற்கு? - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312இனிய உளவாக இன்னாத மொழியெதற்கு? - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Jun 20, 2015 12:48 pm

நான் கூறவந்தது இதுதான் , விமந்தனி

பதிவர் தன் கற்பனையை உபயோகித்து எழுத்துக்களால் கவிதையோ கட்டுரையோ வடிவமைத்து பதிவிடுகிறார் .அதை படிக்கும் நாம் , அதற்கு பதில் கூறுவது எழுத்து முறையில் இருந்தால் ,
மரியாதை என நினைக்கிறேன் .
எழுதும் திறன் இல்லை என்று சிலர் நினைத்தால் ,அந்த திறமை பெறுவதற்குதான் ,ஈகரை உள்ளது .
'அருமை' ,"அழகு" போன்ற மூன்றெழுத்து வார்த்தைகள் பிரயோகம் கூட வரவேற்கத்தக்கதே .

ஸ்மைலியால் கதையோ /கவிதையோ எழுதி இருந்தால் பதிலும் ஸ்மைலியில் இருந்தால்
குறை ஒன்றும் இல்லை .

மறு பதிவுகள்என்கின்ற --வெறும் வெட்டி /ஒட்டல்--இதற்கு ஸ்மைலியில் பதில் தருவது ,
குற்றமாக நான் நினைப்பதில்லை .

எந்தன் உரத்த சிந்தனை . பகிர்ந்து கொண்டேன் .
நிந்தனை ,எவரையும் செய்வதாக நினைக்கவேண்டாம் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sat Jun 20, 2015 1:02 pm

T.N.Balasubramanian wrote:நான் கூறவந்தது இதுதான் , விமந்தனி

பதிவர் தன் கற்பனையை உபயோகித்து  எழுத்துக்களால் கவிதையோ கட்டுரையோ வடிவமைத்து பதிவிடுகிறார் .அதை படிக்கும் நாம் , அதற்கு பதில் கூறுவது எழுத்து முறையில் இருந்தால் ,
மரியாதை என நினைக்கிறேன் .
எழுதும் திறன் இல்லை என்று சிலர் நினைத்தால் ,அந்த திறமை பெறுவதற்குதான் ,ஈகரை உள்ளது .
'அருமை' ,"அழகு" போன்ற மூன்றெழுத்து வார்த்தைகள் பிரயோகம் கூட வரவேற்கத்தக்கதே .

ஸ்மைலியால் கதையோ /கவிதையோ எழுதி இருந்தால் பதிலும் ஸ்மைலியில் இருந்தால்
குறை ஒன்றும் இல்லை .

மறு பதிவுகள்என்கின்ற  --வெறும் வெட்டி /ஒட்டல்--இதற்கு ஸ்மைலியில் பதில் தருவது ,
குற்றமாக நான் நினைப்பதில்லை .    

எந்தன் உரத்த சிந்தனை . பகிர்ந்து கொண்டேன் .
நிந்தனை ,எவரையும் செய்வதாக நினைக்கவேண்டாம் .

ரமணியன்

நிச்சயம் மறுக்க முடியாத உண்மை தான் ஐயா. சொந்த ஆக்கங்களுக்கு நாம் smilies போடுவதை தவிர்க்க தான் வேண்டும். இது சம்மந்தப்பட்டவரின் பதிவுக்கு நாம் தரும் மரியாதை என்றே கருதுகிறேன்.

பதிவிட்டவர் ஓடோடி வந்து பார்க்கும் போது அங்கே ஒரு சின்ன smilie சிரிக்கையில் கொஞ்சம் ஏமாற்றமாய் தான் இருக்கும். இது என் அனுபவமும் கூட.



இனிய உளவாக இன்னாத மொழியெதற்கு? - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஇனிய உளவாக இன்னாத மொழியெதற்கு? - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312இனிய உளவாக இன்னாத மொழியெதற்கு? - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக