புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இனிய உளவாக இன்னாத மொழியெதற்கு? - Page 2 Poll_c10இனிய உளவாக இன்னாத மொழியெதற்கு? - Page 2 Poll_m10இனிய உளவாக இன்னாத மொழியெதற்கு? - Page 2 Poll_c10 
75 Posts - 60%
heezulia
இனிய உளவாக இன்னாத மொழியெதற்கு? - Page 2 Poll_c10இனிய உளவாக இன்னாத மொழியெதற்கு? - Page 2 Poll_m10இனிய உளவாக இன்னாத மொழியெதற்கு? - Page 2 Poll_c10 
33 Posts - 26%
mohamed nizamudeen
இனிய உளவாக இன்னாத மொழியெதற்கு? - Page 2 Poll_c10இனிய உளவாக இன்னாத மொழியெதற்கு? - Page 2 Poll_m10இனிய உளவாக இன்னாத மொழியெதற்கு? - Page 2 Poll_c10 
5 Posts - 4%
dhilipdsp
இனிய உளவாக இன்னாத மொழியெதற்கு? - Page 2 Poll_c10இனிய உளவாக இன்னாத மொழியெதற்கு? - Page 2 Poll_m10இனிய உளவாக இன்னாத மொழியெதற்கு? - Page 2 Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
இனிய உளவாக இன்னாத மொழியெதற்கு? - Page 2 Poll_c10இனிய உளவாக இன்னாத மொழியெதற்கு? - Page 2 Poll_m10இனிய உளவாக இன்னாத மொழியெதற்கு? - Page 2 Poll_c10 
3 Posts - 2%
Sathiyarajan
இனிய உளவாக இன்னாத மொழியெதற்கு? - Page 2 Poll_c10இனிய உளவாக இன்னாத மொழியெதற்கு? - Page 2 Poll_m10இனிய உளவாக இன்னாத மொழியெதற்கு? - Page 2 Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
இனிய உளவாக இன்னாத மொழியெதற்கு? - Page 2 Poll_c10இனிய உளவாக இன்னாத மொழியெதற்கு? - Page 2 Poll_m10இனிய உளவாக இன்னாத மொழியெதற்கு? - Page 2 Poll_c10 
1 Post - 1%
Guna.D
இனிய உளவாக இன்னாத மொழியெதற்கு? - Page 2 Poll_c10இனிய உளவாக இன்னாத மொழியெதற்கு? - Page 2 Poll_m10இனிய உளவாக இன்னாத மொழியெதற்கு? - Page 2 Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
இனிய உளவாக இன்னாத மொழியெதற்கு? - Page 2 Poll_c10இனிய உளவாக இன்னாத மொழியெதற்கு? - Page 2 Poll_m10இனிய உளவாக இன்னாத மொழியெதற்கு? - Page 2 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
இனிய உளவாக இன்னாத மொழியெதற்கு? - Page 2 Poll_c10இனிய உளவாக இன்னாத மொழியெதற்கு? - Page 2 Poll_m10இனிய உளவாக இன்னாத மொழியெதற்கு? - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இனிய உளவாக இன்னாத மொழியெதற்கு? - Page 2 Poll_c10இனிய உளவாக இன்னாத மொழியெதற்கு? - Page 2 Poll_m10இனிய உளவாக இன்னாத மொழியெதற்கு? - Page 2 Poll_c10 
70 Posts - 60%
heezulia
இனிய உளவாக இன்னாத மொழியெதற்கு? - Page 2 Poll_c10இனிய உளவாக இன்னாத மொழியெதற்கு? - Page 2 Poll_m10இனிய உளவாக இன்னாத மொழியெதற்கு? - Page 2 Poll_c10 
31 Posts - 26%
mohamed nizamudeen
இனிய உளவாக இன்னாத மொழியெதற்கு? - Page 2 Poll_c10இனிய உளவாக இன்னாத மொழியெதற்கு? - Page 2 Poll_m10இனிய உளவாக இன்னாத மொழியெதற்கு? - Page 2 Poll_c10 
5 Posts - 4%
dhilipdsp
இனிய உளவாக இன்னாத மொழியெதற்கு? - Page 2 Poll_c10இனிய உளவாக இன்னாத மொழியெதற்கு? - Page 2 Poll_m10இனிய உளவாக இன்னாத மொழியெதற்கு? - Page 2 Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
இனிய உளவாக இன்னாத மொழியெதற்கு? - Page 2 Poll_c10இனிய உளவாக இன்னாத மொழியெதற்கு? - Page 2 Poll_m10இனிய உளவாக இன்னாத மொழியெதற்கு? - Page 2 Poll_c10 
2 Posts - 2%
Abiraj_26
இனிய உளவாக இன்னாத மொழியெதற்கு? - Page 2 Poll_c10இனிய உளவாக இன்னாத மொழியெதற்கு? - Page 2 Poll_m10இனிய உளவாக இன்னாத மொழியெதற்கு? - Page 2 Poll_c10 
1 Post - 1%
Guna.D
இனிய உளவாக இன்னாத மொழியெதற்கு? - Page 2 Poll_c10இனிய உளவாக இன்னாத மொழியெதற்கு? - Page 2 Poll_m10இனிய உளவாக இன்னாத மொழியெதற்கு? - Page 2 Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
இனிய உளவாக இன்னாத மொழியெதற்கு? - Page 2 Poll_c10இனிய உளவாக இன்னாத மொழியெதற்கு? - Page 2 Poll_m10இனிய உளவாக இன்னாத மொழியெதற்கு? - Page 2 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
இனிய உளவாக இன்னாத மொழியெதற்கு? - Page 2 Poll_c10இனிய உளவாக இன்னாத மொழியெதற்கு? - Page 2 Poll_m10இனிய உளவாக இன்னாத மொழியெதற்கு? - Page 2 Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
இனிய உளவாக இன்னாத மொழியெதற்கு? - Page 2 Poll_c10இனிய உளவாக இன்னாத மொழியெதற்கு? - Page 2 Poll_m10இனிய உளவாக இன்னாத மொழியெதற்கு? - Page 2 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இனிய உளவாக இன்னாத மொழியெதற்கு?


   
   

Page 2 of 2 Previous  1, 2

குழலோன்
குழலோன்
பண்பாளர்

பதிவுகள் : 66
இணைந்தது : 21/10/2013

Postகுழலோன் Thu Jun 18, 2015 7:03 am

First topic message reminder :

படித்தவன் தவறிழைத்தால் பாழாய்ப் போவான்
பார்புகழ்ப் பாரதியும் அன்றே பாடிவைத்தான்
கவிதை வடிப்பவர்க்கும் இவ்விதி பொருந்துமன்றோ
கூச்சமின்றி விரசமாய்ப் பாடியா வயிறுவளர்ப்பாய்?

இனிய உளவாக இன்னாத மொழியெதற்கு?
கனித்தமிழ் பாட்டிலே பொல்லாத வரியெதற்கு?
நனிப்பசும் பாலில் துளிவிஷம் சேர்த்தாற்போல்
உயர்தமிழ்ப் பாட்டிலே வசைமொழி சேர்க்கின்றாய்!

கெடுமதி உணர்வைச் சிந்தையில் தேக்கிக்
கவிதையெனப் படைப்பது கொடும்பாதகச் செயலாகும்!
நிறைமொழி மாந்தர் உள்ளம் உவக்கச்
சிறுமதி கொண்டோரைக் கடிந்துரைப்போம் வாரீர்!!

(குறிப்பு; திரையிசைப் பாடல் என்னும் பேரில், ஆபாசப் பாட்டெழுதும் எழுத்து மூர்க்கரைச் சாடி எழுதப்பட்டது.)


விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sat Jun 20, 2015 11:41 am

M.Jagadeesan wrote: "வண்மை இல்லையோர் வறுமை இன்மையால் " என்று பாடினான் கம்பன் .

கோசல நாட்டில், கேட்பவர்கள் இல்லை ; ஆகவே அங்குக் கொடுப்பவர்கள் இல்லை !

அதுபோல தரக் குறைவான சினிமா பாடல்களைக் கேட்பவர்கள் இல்லையென்றால் ; அதுபோன்ற பாடல்களை யாரும் எழுதமாட்டார்கள் !
ஆகவே குறை ரசிகர்களிடம்தான் உள்ளது .

ஆமோதித்தல் ஆமோதித்தல் சரியாக சொன்னீர்கள். For a Change என்று அதையும் ரசிக்கத்தான் செய்கிறார்கள். என்ன கொடுமை சார் இது பத்தாததற்கு அதை சின்ன பிள்ளைகளை விட்டு சூப்பர் சிங்கரில் பாடவைப்பது அதைவிட கொடுமை.



இனிய உளவாக இன்னாத மொழியெதற்கு? - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஇனிய உளவாக இன்னாத மொழியெதற்கு? - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312இனிய உளவாக இன்னாத மொழியெதற்கு? - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sat Jun 20, 2015 11:43 am

கெடுமதி உணர்வைச் சிந்தையில் தேக்கிக்
கவிதையெனப் படைப்பது கொடும்பாதகச் செயலாகும்!
பாட்டு என்ற பெயரில் இது தான் நிறைய வந்து கொண்டிருக்கிறது.
சாடல் - நன்று!



இனிய உளவாக இன்னாத மொழியெதற்கு? - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஇனிய உளவாக இன்னாத மொழியெதற்கு? - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312இனிய உளவாக இன்னாத மொழியெதற்கு? - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sat Jun 20, 2015 11:44 am

M.Jagadeesan wrote://அதாவது , கருத்துள்ள ,கற்பனை மிக்க கவிதைகளை ரசித்து
அழகு தமிழில் ,அதை புகழலாம் அல்லது அருமை என்றோ
அம்சம் என்றோ இனிய ஒரு வார்த்தையாலும் புகழவேண்டிய சமயத்தே ,
வெறும் ஸ்மைலியால் கூறலாமா !//
ரமணியன்

கல்யாண வீடுகளில் விருந்தினர்களை வரவேற்க " பெண் பொம்மைகளை " வைத்திருப்பார்கள் ! அதுபோலத்தான் EMOTICONS மூலமாக நம் கருத்தைத் தெரிவிப்பதும் !

மகிழ்ச்சி மகிழ்ச்சி சூப்பருங்க நன்றி நன்றி



இனிய உளவாக இன்னாத மொழியெதற்கு? - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஇனிய உளவாக இன்னாத மொழியெதற்கு? - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312இனிய உளவாக இன்னாத மொழியெதற்கு? - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Jun 20, 2015 12:01 pm

விமந்தனி wrote:
M.Jagadeesan wrote://அதாவது , கருத்துள்ள ,கற்பனை மிக்க கவிதைகளை ரசித்து
அழகு தமிழில் ,அதை புகழலாம் அல்லது அருமை என்றோ
அம்சம் என்றோ இனிய ஒரு வார்த்தையாலும் புகழவேண்டிய சமயத்தே ,
வெறும் ஸ்மைலியால் கூறலாமா !//
ரமணியன்

கல்யாண வீடுகளில் விருந்தினர்களை வரவேற்க " பெண் பொம்மைகளை " வைத்திருப்பார்கள் ! அதுபோலத்தான் EMOTICONS மூலமாக நம் கருத்தைத் தெரிவிப்பதும் !

மகிழ்ச்சி மகிழ்ச்சி சூப்பருங்க நன்றி நன்றி
மேற்கோள் செய்த பதிவு: 1146317

சோகம் சோகம் சோகம்
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sat Jun 20, 2015 12:14 pm

T.N.Balasubramanian wrote:
விமந்தனி wrote:
M.Jagadeesan wrote://அதாவது , கருத்துள்ள ,கற்பனை மிக்க கவிதைகளை ரசித்து
அழகு தமிழில் ,அதை புகழலாம் அல்லது அருமை என்றோ
அம்சம் என்றோ இனிய ஒரு வார்த்தையாலும் புகழவேண்டிய சமயத்தே ,
வெறும் ஸ்மைலியால் கூறலாமா !//
ரமணியன்

கல்யாண வீடுகளில் விருந்தினர்களை வரவேற்க " பெண் பொம்மைகளை " வைத்திருப்பார்கள் ! அதுபோலத்தான் EMOTICONS மூலமாக நம் கருத்தைத் தெரிவிப்பதும் !

மகிழ்ச்சி மகிழ்ச்சி சூப்பருங்க நன்றி நன்றி
மேற்கோள் செய்த பதிவு: 1146317

சோகம் சோகம் சோகம்
ரமணியன்

Sorry ஐயா! நான் போனில் பின்னூட்டம் போடும் போது, இந்த பொம்மைகளை பதிலாக போட வசதியாக இருக்கிறது. அதனால் தான். மேலும், அவசரம் மற்றும் typing problem இதுவும் இதற்கு காரணம்.

மற்றபடி திரு. ஜெகதீசன் அவர்கள் சொன்னது போல மனுஷாள் வரவேற்பதற்கும், பொம்மை வரவேர்ப்பதற்கும் வித்தியாசம் இருக்கத்தான் செய்கிறது. அதை நானும் மறுக்க மாட்டேன். smilies-க்கும் சோம்பலுக்கும் அதிக தூரமில்லை என்பது என் கணிப்பு.



இனிய உளவாக இன்னாத மொழியெதற்கு? - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஇனிய உளவாக இன்னாத மொழியெதற்கு? - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312இனிய உளவாக இன்னாத மொழியெதற்கு? - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Jun 20, 2015 12:48 pm

நான் கூறவந்தது இதுதான் , விமந்தனி

பதிவர் தன் கற்பனையை உபயோகித்து எழுத்துக்களால் கவிதையோ கட்டுரையோ வடிவமைத்து பதிவிடுகிறார் .அதை படிக்கும் நாம் , அதற்கு பதில் கூறுவது எழுத்து முறையில் இருந்தால் ,
மரியாதை என நினைக்கிறேன் .
எழுதும் திறன் இல்லை என்று சிலர் நினைத்தால் ,அந்த திறமை பெறுவதற்குதான் ,ஈகரை உள்ளது .
'அருமை' ,"அழகு" போன்ற மூன்றெழுத்து வார்த்தைகள் பிரயோகம் கூட வரவேற்கத்தக்கதே .

ஸ்மைலியால் கதையோ /கவிதையோ எழுதி இருந்தால் பதிலும் ஸ்மைலியில் இருந்தால்
குறை ஒன்றும் இல்லை .

மறு பதிவுகள்என்கின்ற --வெறும் வெட்டி /ஒட்டல்--இதற்கு ஸ்மைலியில் பதில் தருவது ,
குற்றமாக நான் நினைப்பதில்லை .

எந்தன் உரத்த சிந்தனை . பகிர்ந்து கொண்டேன் .
நிந்தனை ,எவரையும் செய்வதாக நினைக்கவேண்டாம் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sat Jun 20, 2015 1:02 pm

T.N.Balasubramanian wrote:நான் கூறவந்தது இதுதான் , விமந்தனி

பதிவர் தன் கற்பனையை உபயோகித்து  எழுத்துக்களால் கவிதையோ கட்டுரையோ வடிவமைத்து பதிவிடுகிறார் .அதை படிக்கும் நாம் , அதற்கு பதில் கூறுவது எழுத்து முறையில் இருந்தால் ,
மரியாதை என நினைக்கிறேன் .
எழுதும் திறன் இல்லை என்று சிலர் நினைத்தால் ,அந்த திறமை பெறுவதற்குதான் ,ஈகரை உள்ளது .
'அருமை' ,"அழகு" போன்ற மூன்றெழுத்து வார்த்தைகள் பிரயோகம் கூட வரவேற்கத்தக்கதே .

ஸ்மைலியால் கதையோ /கவிதையோ எழுதி இருந்தால் பதிலும் ஸ்மைலியில் இருந்தால்
குறை ஒன்றும் இல்லை .

மறு பதிவுகள்என்கின்ற  --வெறும் வெட்டி /ஒட்டல்--இதற்கு ஸ்மைலியில் பதில் தருவது ,
குற்றமாக நான் நினைப்பதில்லை .    

எந்தன் உரத்த சிந்தனை . பகிர்ந்து கொண்டேன் .
நிந்தனை ,எவரையும் செய்வதாக நினைக்கவேண்டாம் .

ரமணியன்

நிச்சயம் மறுக்க முடியாத உண்மை தான் ஐயா. சொந்த ஆக்கங்களுக்கு நாம் smilies போடுவதை தவிர்க்க தான் வேண்டும். இது சம்மந்தப்பட்டவரின் பதிவுக்கு நாம் தரும் மரியாதை என்றே கருதுகிறேன்.

பதிவிட்டவர் ஓடோடி வந்து பார்க்கும் போது அங்கே ஒரு சின்ன smilie சிரிக்கையில் கொஞ்சம் ஏமாற்றமாய் தான் இருக்கும். இது என் அனுபவமும் கூட.



இனிய உளவாக இன்னாத மொழியெதற்கு? - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஇனிய உளவாக இன்னாத மொழியெதற்கு? - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312இனிய உளவாக இன்னாத மொழியெதற்கு? - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக