புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Today at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இனிய உளவாக இன்னாத மொழியெதற்கு? Poll_c10இனிய உளவாக இன்னாத மொழியெதற்கு? Poll_m10இனிய உளவாக இன்னாத மொழியெதற்கு? Poll_c10 
62 Posts - 39%
heezulia
இனிய உளவாக இன்னாத மொழியெதற்கு? Poll_c10இனிய உளவாக இன்னாத மொழியெதற்கு? Poll_m10இனிய உளவாக இன்னாத மொழியெதற்கு? Poll_c10 
55 Posts - 35%
mohamed nizamudeen
இனிய உளவாக இன்னாத மொழியெதற்கு? Poll_c10இனிய உளவாக இன்னாத மொழியெதற்கு? Poll_m10இனிய உளவாக இன்னாத மொழியெதற்கு? Poll_c10 
10 Posts - 6%
வேல்முருகன் காசி
இனிய உளவாக இன்னாத மொழியெதற்கு? Poll_c10இனிய உளவாக இன்னாத மொழியெதற்கு? Poll_m10இனிய உளவாக இன்னாத மொழியெதற்கு? Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
இனிய உளவாக இன்னாத மொழியெதற்கு? Poll_c10இனிய உளவாக இன்னாத மொழியெதற்கு? Poll_m10இனிய உளவாக இன்னாத மொழியெதற்கு? Poll_c10 
6 Posts - 4%
prajai
இனிய உளவாக இன்னாத மொழியெதற்கு? Poll_c10இனிய உளவாக இன்னாத மொழியெதற்கு? Poll_m10இனிய உளவாக இன்னாத மொழியெதற்கு? Poll_c10 
6 Posts - 4%
Raji@123
இனிய உளவாக இன்னாத மொழியெதற்கு? Poll_c10இனிய உளவாக இன்னாத மொழியெதற்கு? Poll_m10இனிய உளவாக இன்னாத மொழியெதற்கு? Poll_c10 
4 Posts - 3%
Saravananj
இனிய உளவாக இன்னாத மொழியெதற்கு? Poll_c10இனிய உளவாக இன்னாத மொழியெதற்கு? Poll_m10இனிய உளவாக இன்னாத மொழியெதற்கு? Poll_c10 
3 Posts - 2%
Guna.D
இனிய உளவாக இன்னாத மொழியெதற்கு? Poll_c10இனிய உளவாக இன்னாத மொழியெதற்கு? Poll_m10இனிய உளவாக இன்னாத மொழியெதற்கு? Poll_c10 
3 Posts - 2%
mruthun
இனிய உளவாக இன்னாத மொழியெதற்கு? Poll_c10இனிய உளவாக இன்னாத மொழியெதற்கு? Poll_m10இனிய உளவாக இன்னாத மொழியெதற்கு? Poll_c10 
3 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இனிய உளவாக இன்னாத மொழியெதற்கு? Poll_c10இனிய உளவாக இன்னாத மொழியெதற்கு? Poll_m10இனிய உளவாக இன்னாத மொழியெதற்கு? Poll_c10 
191 Posts - 41%
ayyasamy ram
இனிய உளவாக இன்னாத மொழியெதற்கு? Poll_c10இனிய உளவாக இன்னாத மொழியெதற்கு? Poll_m10இனிய உளவாக இன்னாத மொழியெதற்கு? Poll_c10 
177 Posts - 38%
mohamed nizamudeen
இனிய உளவாக இன்னாத மொழியெதற்கு? Poll_c10இனிய உளவாக இன்னாத மொழியெதற்கு? Poll_m10இனிய உளவாக இன்னாத மொழியெதற்கு? Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
இனிய உளவாக இன்னாத மொழியெதற்கு? Poll_c10இனிய உளவாக இன்னாத மொழியெதற்கு? Poll_m10இனிய உளவாக இன்னாத மொழியெதற்கு? Poll_c10 
21 Posts - 5%
prajai
இனிய உளவாக இன்னாத மொழியெதற்கு? Poll_c10இனிய உளவாக இன்னாத மொழியெதற்கு? Poll_m10இனிய உளவாக இன்னாத மொழியெதற்கு? Poll_c10 
12 Posts - 3%
வேல்முருகன் காசி
இனிய உளவாக இன்னாத மொழியெதற்கு? Poll_c10இனிய உளவாக இன்னாத மொழியெதற்கு? Poll_m10இனிய உளவாக இன்னாத மொழியெதற்கு? Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
இனிய உளவாக இன்னாத மொழியெதற்கு? Poll_c10இனிய உளவாக இன்னாத மொழியெதற்கு? Poll_m10இனிய உளவாக இன்னாத மொழியெதற்கு? Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
இனிய உளவாக இன்னாத மொழியெதற்கு? Poll_c10இனிய உளவாக இன்னாத மொழியெதற்கு? Poll_m10இனிய உளவாக இன்னாத மொழியெதற்கு? Poll_c10 
7 Posts - 2%
Guna.D
இனிய உளவாக இன்னாத மொழியெதற்கு? Poll_c10இனிய உளவாக இன்னாத மொழியெதற்கு? Poll_m10இனிய உளவாக இன்னாத மொழியெதற்கு? Poll_c10 
7 Posts - 2%
mruthun
இனிய உளவாக இன்னாத மொழியெதற்கு? Poll_c10இனிய உளவாக இன்னாத மொழியெதற்கு? Poll_m10இனிய உளவாக இன்னாத மொழியெதற்கு? Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இனிய உளவாக இன்னாத மொழியெதற்கு?


   
   

Page 1 of 2 1, 2  Next

குழலோன்
குழலோன்
பண்பாளர்

பதிவுகள் : 66
இணைந்தது : 21/10/2013

Postகுழலோன் Thu Jun 18, 2015 7:03 am

படித்தவன் தவறிழைத்தால் பாழாய்ப் போவான்
பார்புகழ்ப் பாரதியும் அன்றே பாடிவைத்தான்
கவிதை வடிப்பவர்க்கும் இவ்விதி பொருந்துமன்றோ
கூச்சமின்றி விரசமாய்ப் பாடியா வயிறுவளர்ப்பாய்?

இனிய உளவாக இன்னாத மொழியெதற்கு?
கனித்தமிழ் பாட்டிலே பொல்லாத வரியெதற்கு?
நனிப்பசும் பாலில் துளிவிஷம் சேர்த்தாற்போல்
உயர்தமிழ்ப் பாட்டிலே வசைமொழி சேர்க்கின்றாய்!

கெடுமதி உணர்வைச் சிந்தையில் தேக்கிக்
கவிதையெனப் படைப்பது கொடும்பாதகச் செயலாகும்!
நிறைமொழி மாந்தர் உள்ளம் உவக்கச்
சிறுமதி கொண்டோரைக் கடிந்துரைப்போம் வாரீர்!!

(குறிப்பு; திரையிசைப் பாடல் என்னும் பேரில், ஆபாசப் பாட்டெழுதும் எழுத்து மூர்க்கரைச் சாடி எழுதப்பட்டது.)

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Jun 18, 2015 11:22 am

இனிய உளவாக இன்னாத மொழியெதற்கு? 3838410834 இனிய உளவாக இன்னாத மொழியெதற்கு? 3838410834

காசுக்கு தமிழை விற்கும் கூட்டம் தானே இப்ப அதிகமா இருக்கு.



சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Thu Jun 18, 2015 6:57 pm

அருமை தலைவரே!



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
Preethika Chandrakumar
Preethika Chandrakumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 537
இணைந்தது : 01/05/2015

PostPreethika Chandrakumar Thu Jun 18, 2015 8:21 pm

சூப்பருங்க
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Thu Jun 18, 2015 8:50 pm

Preethika Chandrakumar wrote:சூப்பருங்க
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
ஏதாவது வார்த்தைகளில் வாழ்த்தலாமே மேடம்?........... அய்யோ, நான் இல்லை



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
Preethika Chandrakumar
Preethika Chandrakumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 537
இணைந்தது : 01/05/2015

PostPreethika Chandrakumar Thu Jun 18, 2015 9:13 pm

சரவணன் wrote:
Preethika Chandrakumar wrote:சூப்பருங்க
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
ஏதாவது வார்த்தைகளில் வாழ்த்தலாமே மேடம்?........... அய்யோ, நான் இல்லை
மேற்கோள் செய்த பதிவு: 1146128
ஓகே!!!!
அருமையான கவிதை!

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84031
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Jun 18, 2015 10:54 pm

: இனிய உளவாக இன்னாத மொழியெதற்கு? 3838410834

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sat Jun 20, 2015 10:31 am

"வண்மை இல்லையோர் வறுமை இன்மையால் " என்று பாடினான் கம்பன் .

கோசல நாட்டில், கேட்பவர்கள் இல்லை ; ஆகவே அங்குக் கொடுப்பவர்கள் இல்லை !

அதுபோல தரக் குறைவான சினிமா பாடல்களைக் கேட்பவர்கள் இல்லையென்றால் ; அதுபோன்ற பாடல்களை யாரும் எழுதமாட்டார்கள் !
ஆகவே குறை ரசிகர்களிடம்தான் உள்ளது .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Jun 20, 2015 10:45 am

சரவணன் wrote:
Preethika Chandrakumar wrote:சூப்பருங்க
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
ஏதாவது வார்த்தைகளில் வாழ்த்தலாமே மேடம்?........... அய்யோ, நான் இல்லை
மேற்கோள் செய்த பதிவு: 1146128

இனிய உளவாக இன்னாத மொழியெதற்கு?
அதாவது , கருத்துள்ள ,கற்பனை மிக்க கவிதைகளை ரசித்து
அழகு தமிழில் ,அதை புகழலாம் அல்லது அருமை என்றோ
அம்சம் என்றோ இனிய ஒரு வார்த்தையாலும்  புகழவேண்டிய சமயத்தே ,

வெறும் ஸ்மைலியால்  கூறலாமா !
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sat Jun 20, 2015 10:57 am

//அதாவது , கருத்துள்ள ,கற்பனை மிக்க கவிதைகளை ரசித்து
அழகு தமிழில் ,அதை புகழலாம் அல்லது அருமை என்றோ
அம்சம் என்றோ இனிய ஒரு வார்த்தையாலும் புகழவேண்டிய சமயத்தே ,
வெறும் ஸ்மைலியால் கூறலாமா !//
ரமணியன்

கல்யாண வீடுகளில் விருந்தினர்களை வரவேற்க " பெண் பொம்மைகளை " வைத்திருப்பார்கள் ! அதுபோலத்தான் EMOTICONS மூலமாக நம் கருத்தைத் தெரிவிப்பதும் !

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக