புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திட்டிக் கொண்டே இருக்கிறேன்  Poll_c10திட்டிக் கொண்டே இருக்கிறேன்  Poll_m10திட்டிக் கொண்டே இருக்கிறேன்  Poll_c10 
81 Posts - 63%
heezulia
திட்டிக் கொண்டே இருக்கிறேன்  Poll_c10திட்டிக் கொண்டே இருக்கிறேன்  Poll_m10திட்டிக் கொண்டே இருக்கிறேன்  Poll_c10 
29 Posts - 22%
வேல்முருகன் காசி
திட்டிக் கொண்டே இருக்கிறேன்  Poll_c10திட்டிக் கொண்டே இருக்கிறேன்  Poll_m10திட்டிக் கொண்டே இருக்கிறேன்  Poll_c10 
10 Posts - 8%
mohamed nizamudeen
திட்டிக் கொண்டே இருக்கிறேன்  Poll_c10திட்டிக் கொண்டே இருக்கிறேன்  Poll_m10திட்டிக் கொண்டே இருக்கிறேன்  Poll_c10 
6 Posts - 5%
sureshyeskay
திட்டிக் கொண்டே இருக்கிறேன்  Poll_c10திட்டிக் கொண்டே இருக்கிறேன்  Poll_m10திட்டிக் கொண்டே இருக்கிறேன்  Poll_c10 
1 Post - 1%
viyasan
திட்டிக் கொண்டே இருக்கிறேன்  Poll_c10திட்டிக் கொண்டே இருக்கிறேன்  Poll_m10திட்டிக் கொண்டே இருக்கிறேன்  Poll_c10 
1 Post - 1%
eraeravi
திட்டிக் கொண்டே இருக்கிறேன்  Poll_c10திட்டிக் கொண்டே இருக்கிறேன்  Poll_m10திட்டிக் கொண்டே இருக்கிறேன்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திட்டிக் கொண்டே இருக்கிறேன்  Poll_c10திட்டிக் கொண்டே இருக்கிறேன்  Poll_m10திட்டிக் கொண்டே இருக்கிறேன்  Poll_c10 
273 Posts - 45%
heezulia
திட்டிக் கொண்டே இருக்கிறேன்  Poll_c10திட்டிக் கொண்டே இருக்கிறேன்  Poll_m10திட்டிக் கொண்டே இருக்கிறேன்  Poll_c10 
226 Posts - 37%
mohamed nizamudeen
திட்டிக் கொண்டே இருக்கிறேன்  Poll_c10திட்டிக் கொண்டே இருக்கிறேன்  Poll_m10திட்டிக் கொண்டே இருக்கிறேன்  Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
திட்டிக் கொண்டே இருக்கிறேன்  Poll_c10திட்டிக் கொண்டே இருக்கிறேன்  Poll_m10திட்டிக் கொண்டே இருக்கிறேன்  Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
திட்டிக் கொண்டே இருக்கிறேன்  Poll_c10திட்டிக் கொண்டே இருக்கிறேன்  Poll_m10திட்டிக் கொண்டே இருக்கிறேன்  Poll_c10 
19 Posts - 3%
prajai
திட்டிக் கொண்டே இருக்கிறேன்  Poll_c10திட்டிக் கொண்டே இருக்கிறேன்  Poll_m10திட்டிக் கொண்டே இருக்கிறேன்  Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
திட்டிக் கொண்டே இருக்கிறேன்  Poll_c10திட்டிக் கொண்டே இருக்கிறேன்  Poll_m10திட்டிக் கொண்டே இருக்கிறேன்  Poll_c10 
8 Posts - 1%
Guna.D
திட்டிக் கொண்டே இருக்கிறேன்  Poll_c10திட்டிக் கொண்டே இருக்கிறேன்  Poll_m10திட்டிக் கொண்டே இருக்கிறேன்  Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
திட்டிக் கொண்டே இருக்கிறேன்  Poll_c10திட்டிக் கொண்டே இருக்கிறேன்  Poll_m10திட்டிக் கொண்டே இருக்கிறேன்  Poll_c10 
7 Posts - 1%
mruthun
திட்டிக் கொண்டே இருக்கிறேன்  Poll_c10திட்டிக் கொண்டே இருக்கிறேன்  Poll_m10திட்டிக் கொண்டே இருக்கிறேன்  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திட்டிக் கொண்டே இருக்கிறேன்


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat Jun 13, 2015 2:37 pm

செந்தமிழ்த்தேனி இரா. மதிவாணன் அவர்கள் பொறுப்பு வகிக்கின்ற எல்லா இலக்கிய அமைப்பிலும் என்னை எதாவது பொறுப்பில் போட்டு வைத்து விடுவார். நானும் பொறுப்பெல்லாம் வேண்டாம். வெளியிலிருந்து என்ன உதவி வேண்டுமானாலும் செய்கிறேன் என்று சொல்வேன். ஆனால் அதெல்லாம் அவர் காதில் விழவே விழாது. அப்படித்தான் அலையன்ஸ் கிளப்பில் என்னை உறுப்பினர் ஆக்கினார். பிறகு சென்னை, தெற்குப் பகுதியின் எக்மோர் கிளையின் பொதுச்செயலாளர் ஆக்கினார்.  நான் ஓரிரு மீட்டிங் மட்டும் கலந்து கொண்டுள்ளேன்.

அன்று அப்படித்தான் “அம்மா அலையன்ஸ் கிளப்பின் இந்த ஆண்டின் முதல் மீட்டிங் திருப்பதியில்.ஒரு நாள்தான் வர முடியுமா?” என்றார். முடியாது என்று சொல்லத்தான் மனம். ஆனால் அப்படி சொல்ல வாய் வரவில்லை. ஞாயிற்றுக்கிழமை என்றால் வருகிறேன் என்றேன். மே 31 ஞாயிற்றுக்கிழமைதான் என்று சொன்னார். வேறு வழியின்றி சரி என்று கூறிவிட்டேன். மே 27 அன்று ஒரு மின்னஞ்சல். தொடர் வண்டி எண், பெட்டி எண், காலம் எல்லாம் போட்டு. முதல் நாள் இரவு அழைத்தும் சொல்லி விட்டார். காலையில் பேருந்தா தானியா என்று நினைத்துக் கொண்டே சாலிகிராமம் பேருந்து நிலையத்தில் இருந்து முதல் பேருந்தைப் பிடித்தேன். முதல் இருக்கையில் அமர்ந்தேன் சரியாக 5.55க்கு செண்ட்ரல் தொடர் வண்டி நிலையத்தில் அறிவிப்புப் பலகையைப் பார்த்துக் கொண்டிருக்கும்போதே மதிவாணன் ஐயாவின் அழைப்பு. நுழைந்து கொண்டே இருக்கிறேன் என்றேன். ஏழாவது தடம் வாருங்கள் என்றார். சென்று அமர்ந்தேன். அப்போது உடன் வர இருந்த மற்ற நால்வரில் ஒருவரும் வரவில்லை. இருக்கையில் அமர்ந்து நலம் விசாரித்து முடிந்ததும் கூறுகின்றார். “உங்களை தென் பகுதி அலையன்ஸ் கிளப்பின் பி.ஆர். ஓவாக போட்டுள்ளேன்!!!” புன்னகைத்துக் கொண்டேன். வேறு என்ன செய்ய?

இப்போது நான் கூற வந்த செய்தி இது அல்ல.

பேருந்தில் சென்று கொண்டிருக்கும் போது, பேருந்து வடபழனி வந்தவுடன் ஒரு பெரியவர் என் பேருந்தில் ஏறினார். முதல் இருக்கையாயிற்றே நான் அமர்ந்திருந்தது. அவரது குடை, , ஊன்று கோல், பை எல்லாவற்றையும் வாங்கி ஓரமாக வைத்து விட்டு நன்றாக அமருங்கள் நான் வேறு இருக்கையில் அமர்கிறேன் என்று கூறிவிட்டு எழுந்தேன் ஓக்காரும்மா. இங்கயே ஒக்காரும்மா என்று சொல்லி என்னைப் போக விடவில்லை.

சில்லரை பைசாவை வேட்டியின் முடிச்சிலிருந்து 5 ரூபாய் எடும்மா என்று என்னிடம் காட்டினார். எடுத்தேன். கையில் வைத்திருந்தேன். நடத்துநர் வந்தவுடன் கையைக் கையை நீட்டினார். நான் கையில் இருந்த காசைக் கொடுத்து விட்டேன். டிக்கட் வாங்கி விட்டு என்னிடம் ஏன் நீ வாங்கிக் கொடுக்கக் கூடாதா என்று ஒரு மிரட்டல். பின்பு பேச ஆரம்பித்தார்.

92 வயது. மூத்த மகள் சென்னையில் இருக்கிறாள். பார்க்க வந்தேன். மாப்பிள்ளை ரொம்ப நல்லவர். எப்ப வந்தாலும் இப்படி வந்து என்னை பஸ் ஏற்றி விட்டுச் செல்வார். (பத்து மணி வண்டிக்கு 5 மணிக்குப் பேருந்தில்)

விருது நகர் அருகில் ஒரு கிராமம். எனக்கு 10 இலட்சம் மதிப்புள்ள பெரிய வீடு. என் இரண்டாவது மகளை நெறைய செலவு பண்ணி எம். ஏ., பி.எட். படிக்க வைத்தேன். அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் படித்தாள். வாத்தியாரா வேலை பாக்கறா. வீட்டை சரியாக் கட்டறேன்னு சொன்னா. கட்டுன்னு சொன்னேன். கட்டிட்டு பத்தரத்துல கையெழுத்துப் போடுன்னு சொன்ன. வேற வழியில்லாம போட்டுக் கொடுத்துட்டேன். என்ன வீட்டை விட்டே வெளியில தொறத்திட்டா.

இப்ப தெருவுல யார் யார் வீட்டு வாசல்லயோ படுத்துக்கறேன். நாலு நாள் தொடர்ந்து படுத்தா ஒனக்குத்தான் வீடு இருக்கே. இங்க ஏன் படுக்கறன்னு ஊர்க்காரங்க படுக்கக் கூட விடமாட்டேங்கறாங்க. ரெண்டு பேரப் பசங்க இருக்காங்க. ஒருத்தனுக்குக் கல்யாணம் ஆயிடுச்சி. அவங்க வீட்ல படுக்கவெல்லாம் வசதி இல்ல. இன்னொருத்தன் வேலை தேடிகிட்டு இருக்கான். அவன் ஹாஸ்டல்ல தங்கி இருக்கான். இராத்திரி சாப்பாடு மட்டும் ஒரு வீட்டிலிருந்து வரும். அதைச் சாப்பிட்டுட்டு ஏதாவது கெடச்ச வேலை செய்துகிட்டு இருக்கேன் என்று சொல்லிக் கொண்டே வந்தவர் எக்மோரை கோட்டை விட்டு விட்டார். நான் செண்ட்ரல் செல்ல வேண்டும். அவர் நானும் எக்மோர் என்று நினைத்தாராம்.

பிறகு என்ன செய்ய. அடுத்த ஸ்டாப்பில் இறக்கி விட்டோம். இறங்கும் போது திரும்பவும் டிக்கட் எடுக்க என்னிடம் ஐந்து ரூபாய் இல்லையே என்று கூறிக் கொண்டே இறங்கினார். நானோ அவரது உடமைகளை எடுத்துக் கொடுத்துக் கொண்டிருக்கிறேன். ரூபாய் எடுத்துக் கொடுக்கும் அவகாசம் எனக்கு இல்லை.

அவர்களும் கூலிக்காரர்கள்தான். என் பின் இருக்கையில் அமர்ந்திருந்த இரு பெண்மணிகள். தாத்தா தாத்தா என்று அழைத்து ஒரு ஐந்து ரூபாயை அவர் கையில் கொடுக்கும் போது பேருந்து புறப்பட்டு விட்டது. அவரை விட்டை விட்டுத் துறத்திய அவரது மகளையும் அவருக்கு ஒரு ஐந்து ரூபாய் கொடுத்து உதவ முடியாத என்னையும் இன்னும் என் மனம் திட்டிக் கொண்டே இருக்கிறது.

அந்தப் பெரியவர் யார் என்று பார்க்க வேண்டுமா?
திட்டிக் கொண்டே இருக்கிறேன்  11391474_924469614261907_397047821981780867_n

இவர்தான்....
நானும் அவரும் சேர்ந்து எடுத்துக் கொண்ட செல்பி சரியாக வரவில்லை. போட்டோவைப் பார்த்து விட்டு அனுப்பி வைப்பியா என்று குழந்தையாக அவர் கேட்டதும் இன்னும் என் மனக்கண்ணில்




திட்டிக் கொண்டே இருக்கிறேன்  Aதிட்டிக் கொண்டே இருக்கிறேன்  Aதிட்டிக் கொண்டே இருக்கிறேன்  Tதிட்டிக் கொண்டே இருக்கிறேன்  Hதிட்டிக் கொண்டே இருக்கிறேன்  Iதிட்டிக் கொண்டே இருக்கிறேன்  Rதிட்டிக் கொண்டே இருக்கிறேன்  Aதிட்டிக் கொண்டே இருக்கிறேன்  Empty
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sat Jun 13, 2015 2:46 pm

என் உதிரத்திலிருந்து உதித்த வெண்ணிலாக்கள்,
சூரியனாய் சுட்டெரிக்குதே!
மனதில் சோகம் மேகமாய் மூடி,
மழையை கண்வழி கொட்டுதே!
அந்த மழை நீரை தேக்கிவைக்க அணையேதும் உண்டா...?
நான் மரணத்தை தழுவ வழி ஏதும் உண்டா?

-- அந்த அடிபட்ட அப்பாவி அப்பாவின் மனவலி!

------------------ சோகம் சோகம் சோகம் .......................................

இந்த பிள்ளைகளுக்கு ஏழேழு ஜென்மனும் நரக தண்டனை கிடைக்க இறைவனை பிரார்த்திக்கிறோம்!



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat Jun 13, 2015 2:48 pm

சரவணன் wrote:என் உதிரத்திலிருந்து உதித்த வெண்ணிலாக்கள்,
சூரியனாய் சுட்டெரிக்குதே!
மனதில் சோகம் மேகமாய் மூடி,
மழையை கண்வழி கொட்டுதே!
அந்த மழை நீரை தேக்கிவைக்க அணையேதும் உண்டா...?
நான் மரணத்தை தழுவ வழி ஏதும் உண்டா?

-- அந்த அடிபட்ட அப்பாவி அப்பாவின் மனவலி!

------------------ சோகம் சோகம் சோகம் .......................................

இந்த பிள்ளைகளுக்கு ஏழேழு ஜென்மனும் நரக தண்டனை கிடைக்க இறைவனை பிரார்த்திக்கிறோம்!
மேற்கோள் செய்த பதிவு: 1144750
நாட்டாமை........ எனக்கும்தான்



திட்டிக் கொண்டே இருக்கிறேன்  Aதிட்டிக் கொண்டே இருக்கிறேன்  Aதிட்டிக் கொண்டே இருக்கிறேன்  Tதிட்டிக் கொண்டே இருக்கிறேன்  Hதிட்டிக் கொண்டே இருக்கிறேன்  Iதிட்டிக் கொண்டே இருக்கிறேன்  Rதிட்டிக் கொண்டே இருக்கிறேன்  Aதிட்டிக் கொண்டே இருக்கிறேன்  Empty
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sat Jun 13, 2015 2:52 pm

உங்களுக்கும் சேர்த்து தான் பிரார்த்தனை பண்ணிருக்கோம்!........ சிரி



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Jun 13, 2015 2:54 pm

பாவம் முதியவர் சோகம் அவர் தன் கதையை சொல்லும்போதே உங்களால் முடிந்ததை குடுத்திருக்கலாமே அக்கா



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat Jun 13, 2015 10:12 pm

சரவணன் wrote:உங்களுக்கும் சேர்த்து தான் பிரார்த்தனை பண்ணிருக்கோம்!........ சிரி
மேற்கோள் செய்த பதிவு: 1144764
சரவணன் wrote:உங்களுக்கும் சேர்த்து தான் பிரார்த்தனை பண்ணிருக்கோம்!........ சிரி
மேற்கோள் செய்த பதிவு: 1144764 நன்றி நன்றி நன்றி



திட்டிக் கொண்டே இருக்கிறேன்  Aதிட்டிக் கொண்டே இருக்கிறேன்  Aதிட்டிக் கொண்டே இருக்கிறேன்  Tதிட்டிக் கொண்டே இருக்கிறேன்  Hதிட்டிக் கொண்டே இருக்கிறேன்  Iதிட்டிக் கொண்டே இருக்கிறேன்  Rதிட்டிக் கொண்டே இருக்கிறேன்  Aதிட்டிக் கொண்டே இருக்கிறேன்  Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat Jun 13, 2015 10:14 pm

ஜாஹீதாபானு wrote:பாவம் முதியவர் சோகம் அவர் தன் கதையை சொல்லும்போதே உங்களால் முடிந்ததை குடுத்திருக்கலாமே அக்கா
மேற்கோள் செய்த பதிவு: 1144769
புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை



திட்டிக் கொண்டே இருக்கிறேன்  Aதிட்டிக் கொண்டே இருக்கிறேன்  Aதிட்டிக் கொண்டே இருக்கிறேன்  Tதிட்டிக் கொண்டே இருக்கிறேன்  Hதிட்டிக் கொண்டே இருக்கிறேன்  Iதிட்டிக் கொண்டே இருக்கிறேன்  Rதிட்டிக் கொண்டே இருக்கிறேன்  Aதிட்டிக் கொண்டே இருக்கிறேன்  Empty
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jun 14, 2015 1:21 am

முதுமைக் கால வாழ்க்கை மிகக் கொடியது என்பதை இதுபோன்ற சம்பவங்கள் உறுதிப்படுத்துகிறது!

92 வயது வரையிலும் நடக்க முடிகிற வகையில் உள்ளார் என்றால், இளமையில் சிறந்த உழைப்பாளியாக இருந்திருக்க வேண்டும்.

இறந்த பிறகு சொர்க்கம், நரகம் என்பதெல்லாம் கட்டுக்கதை. நம் வாழும் காலத்திலேயே அவற்றை அனுபவித்து விடுகிறோம் என்பதே உண்மை!

ஒரு ஆணுக்கான நரகம் எது? அவன் மனைவி அவனுக்கு முன்னராக இறந்துவிடுவது தான்!

ஒரு சிறந்த அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளீர்கள் அக்கா!



திட்டிக் கொண்டே இருக்கிறேன்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Jun 14, 2015 11:04 am

சிவா wrote:முதுமைக் கால வாழ்க்கை மிகக் கொடியது என்பதை இதுபோன்ற சம்பவங்கள் உறுதிப்படுத்துகிறது!

92 வயது வரையிலும் நடக்க முடிகிற வகையில் உள்ளார் என்றால், இளமையில் சிறந்த உழைப்பாளியாக இருந்திருக்க வேண்டும்.

இறந்த பிறகு சொர்க்கம், நரகம் என்பதெல்லாம் கட்டுக்கதை. நம் வாழும் காலத்திலேயே அவற்றை அனுபவித்து விடுகிறோம் என்பதே உண்மை!

ஒரு ஆணுக்கான நரகம் எது? அவன் மனைவி அவனுக்கு முன்னராக இறந்துவிடுவது தான்!

ஒரு சிறந்த அனுபவத்தைப்  பகிர்ந்து கொண்டுள்ளீர்கள் அக்கா!
மேற்கோள் செய்த பதிவு: 1144980
சிறந்த உழைப்பாளி மட்டுமல்ல. அனுபவசாலி, அரசியல் (சுதந்திரப் போராட்டம் பற்றியெல்லாம் பேசிக்கொண்டு வந்தார்., படிப்பு பற்றியெல்லாம் நன்றாகச் சொன்னார். அதனால்தான் என்னால் அவர் கையில் ரூபாய் இல்லாமல் பயனிப்பவர் போல தெரியவில்லை.   அத்தனை கம்பீரமான பேச்சு. போய்ட்டுப் போகட்டும் நான் பெத்த மகள்தானே என்று தாய் வேண்டுமானால் சொல்வாள். தந்தைக்கு அவ்வளவு தியாகம் இருக்காது. ஆனால் அவர் அப்படிச் சொன்னார். கெளரவுத்துடன் வாழ்பவரை நாம் மனம் வருத்தப் பட வைத்து விடக் கூடாது. அது மிகவும் முக்கியம் இல்லையா.



திட்டிக் கொண்டே இருக்கிறேன்  Aதிட்டிக் கொண்டே இருக்கிறேன்  Aதிட்டிக் கொண்டே இருக்கிறேன்  Tதிட்டிக் கொண்டே இருக்கிறேன்  Hதிட்டிக் கொண்டே இருக்கிறேன்  Iதிட்டிக் கொண்டே இருக்கிறேன்  Rதிட்டிக் கொண்டே இருக்கிறேன்  Aதிட்டிக் கொண்டே இருக்கிறேன்  Empty
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Jun 14, 2015 11:13 am

சோகம் மிகவும் வருத்தமாக உள்ளது.

Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக