புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இத்தனை நடப்பதும் ஏன் பெண்னே! நூல் ஆசிரியர் : கவிஞர் கி. இராஜ்குமார்.  அணிந்துரை : கவிஞர் இரா. இரவி ! Poll_c10இத்தனை நடப்பதும் ஏன் பெண்னே! நூல் ஆசிரியர் : கவிஞர் கி. இராஜ்குமார்.  அணிந்துரை : கவிஞர் இரா. இரவி ! Poll_m10இத்தனை நடப்பதும் ஏன் பெண்னே! நூல் ஆசிரியர் : கவிஞர் கி. இராஜ்குமார்.  அணிந்துரை : கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
44 Posts - 41%
heezulia
இத்தனை நடப்பதும் ஏன் பெண்னே! நூல் ஆசிரியர் : கவிஞர் கி. இராஜ்குமார்.  அணிந்துரை : கவிஞர் இரா. இரவி ! Poll_c10இத்தனை நடப்பதும் ஏன் பெண்னே! நூல் ஆசிரியர் : கவிஞர் கி. இராஜ்குமார்.  அணிந்துரை : கவிஞர் இரா. இரவி ! Poll_m10இத்தனை நடப்பதும் ஏன் பெண்னே! நூல் ஆசிரியர் : கவிஞர் கி. இராஜ்குமார்.  அணிந்துரை : கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
34 Posts - 31%
mohamed nizamudeen
இத்தனை நடப்பதும் ஏன் பெண்னே! நூல் ஆசிரியர் : கவிஞர் கி. இராஜ்குமார்.  அணிந்துரை : கவிஞர் இரா. இரவி ! Poll_c10இத்தனை நடப்பதும் ஏன் பெண்னே! நூல் ஆசிரியர் : கவிஞர் கி. இராஜ்குமார்.  அணிந்துரை : கவிஞர் இரா. இரவி ! Poll_m10இத்தனை நடப்பதும் ஏன் பெண்னே! நூல் ஆசிரியர் : கவிஞர் கி. இராஜ்குமார்.  அணிந்துரை : கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
8 Posts - 7%
வேல்முருகன் காசி
இத்தனை நடப்பதும் ஏன் பெண்னே! நூல் ஆசிரியர் : கவிஞர் கி. இராஜ்குமார்.  அணிந்துரை : கவிஞர் இரா. இரவி ! Poll_c10இத்தனை நடப்பதும் ஏன் பெண்னே! நூல் ஆசிரியர் : கவிஞர் கி. இராஜ்குமார்.  அணிந்துரை : கவிஞர் இரா. இரவி ! Poll_m10இத்தனை நடப்பதும் ஏன் பெண்னே! நூல் ஆசிரியர் : கவிஞர் கி. இராஜ்குமார்.  அணிந்துரை : கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
5 Posts - 5%
T.N.Balasubramanian
இத்தனை நடப்பதும் ஏன் பெண்னே! நூல் ஆசிரியர் : கவிஞர் கி. இராஜ்குமார்.  அணிந்துரை : கவிஞர் இரா. இரவி ! Poll_c10இத்தனை நடப்பதும் ஏன் பெண்னே! நூல் ஆசிரியர் : கவிஞர் கி. இராஜ்குமார்.  அணிந்துரை : கவிஞர் இரா. இரவி ! Poll_m10இத்தனை நடப்பதும் ஏன் பெண்னே! நூல் ஆசிரியர் : கவிஞர் கி. இராஜ்குமார்.  அணிந்துரை : கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
5 Posts - 5%
Raji@123
இத்தனை நடப்பதும் ஏன் பெண்னே! நூல் ஆசிரியர் : கவிஞர் கி. இராஜ்குமார்.  அணிந்துரை : கவிஞர் இரா. இரவி ! Poll_c10இத்தனை நடப்பதும் ஏன் பெண்னே! நூல் ஆசிரியர் : கவிஞர் கி. இராஜ்குமார்.  அணிந்துரை : கவிஞர் இரா. இரவி ! Poll_m10இத்தனை நடப்பதும் ஏன் பெண்னே! நூல் ஆசிரியர் : கவிஞர் கி. இராஜ்குமார்.  அணிந்துரை : கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
3 Posts - 3%
prajai
இத்தனை நடப்பதும் ஏன் பெண்னே! நூல் ஆசிரியர் : கவிஞர் கி. இராஜ்குமார்.  அணிந்துரை : கவிஞர் இரா. இரவி ! Poll_c10இத்தனை நடப்பதும் ஏன் பெண்னே! நூல் ஆசிரியர் : கவிஞர் கி. இராஜ்குமார்.  அணிந்துரை : கவிஞர் இரா. இரவி ! Poll_m10இத்தனை நடப்பதும் ஏன் பெண்னே! நூல் ஆசிரியர் : கவிஞர் கி. இராஜ்குமார்.  அணிந்துரை : கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
3 Posts - 3%
kavithasankar
இத்தனை நடப்பதும் ஏன் பெண்னே! நூல் ஆசிரியர் : கவிஞர் கி. இராஜ்குமார்.  அணிந்துரை : கவிஞர் இரா. இரவி ! Poll_c10இத்தனை நடப்பதும் ஏன் பெண்னே! நூல் ஆசிரியர் : கவிஞர் கி. இராஜ்குமார்.  அணிந்துரை : கவிஞர் இரா. இரவி ! Poll_m10இத்தனை நடப்பதும் ஏன் பெண்னே! நூல் ஆசிரியர் : கவிஞர் கி. இராஜ்குமார்.  அணிந்துரை : கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
2 Posts - 2%
Barushree
இத்தனை நடப்பதும் ஏன் பெண்னே! நூல் ஆசிரியர் : கவிஞர் கி. இராஜ்குமார்.  அணிந்துரை : கவிஞர் இரா. இரவி ! Poll_c10இத்தனை நடப்பதும் ஏன் பெண்னே! நூல் ஆசிரியர் : கவிஞர் கி. இராஜ்குமார்.  அணிந்துரை : கவிஞர் இரா. இரவி ! Poll_m10இத்தனை நடப்பதும் ஏன் பெண்னே! நூல் ஆசிரியர் : கவிஞர் கி. இராஜ்குமார்.  அணிந்துரை : கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
2 Posts - 2%
Saravananj
இத்தனை நடப்பதும் ஏன் பெண்னே! நூல் ஆசிரியர் : கவிஞர் கி. இராஜ்குமார்.  அணிந்துரை : கவிஞர் இரா. இரவி ! Poll_c10இத்தனை நடப்பதும் ஏன் பெண்னே! நூல் ஆசிரியர் : கவிஞர் கி. இராஜ்குமார்.  அணிந்துரை : கவிஞர் இரா. இரவி ! Poll_m10இத்தனை நடப்பதும் ஏன் பெண்னே! நூல் ஆசிரியர் : கவிஞர் கி. இராஜ்குமார்.  அணிந்துரை : கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இத்தனை நடப்பதும் ஏன் பெண்னே! நூல் ஆசிரியர் : கவிஞர் கி. இராஜ்குமார்.  அணிந்துரை : கவிஞர் இரா. இரவி ! Poll_c10இத்தனை நடப்பதும் ஏன் பெண்னே! நூல் ஆசிரியர் : கவிஞர் கி. இராஜ்குமார்.  அணிந்துரை : கவிஞர் இரா. இரவி ! Poll_m10இத்தனை நடப்பதும் ஏன் பெண்னே! நூல் ஆசிரியர் : கவிஞர் கி. இராஜ்குமார்.  அணிந்துரை : கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
170 Posts - 41%
ayyasamy ram
இத்தனை நடப்பதும் ஏன் பெண்னே! நூல் ஆசிரியர் : கவிஞர் கி. இராஜ்குமார்.  அணிந்துரை : கவிஞர் இரா. இரவி ! Poll_c10இத்தனை நடப்பதும் ஏன் பெண்னே! நூல் ஆசிரியர் : கவிஞர் கி. இராஜ்குமார்.  அணிந்துரை : கவிஞர் இரா. இரவி ! Poll_m10இத்தனை நடப்பதும் ஏன் பெண்னே! நூல் ஆசிரியர் : கவிஞர் கி. இராஜ்குமார்.  அணிந்துரை : கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
159 Posts - 39%
mohamed nizamudeen
இத்தனை நடப்பதும் ஏன் பெண்னே! நூல் ஆசிரியர் : கவிஞர் கி. இராஜ்குமார்.  அணிந்துரை : கவிஞர் இரா. இரவி ! Poll_c10இத்தனை நடப்பதும் ஏன் பெண்னே! நூல் ஆசிரியர் : கவிஞர் கி. இராஜ்குமார்.  அணிந்துரை : கவிஞர் இரா. இரவி ! Poll_m10இத்தனை நடப்பதும் ஏன் பெண்னே! நூல் ஆசிரியர் : கவிஞர் கி. இராஜ்குமார்.  அணிந்துரை : கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
23 Posts - 6%
Dr.S.Soundarapandian
இத்தனை நடப்பதும் ஏன் பெண்னே! நூல் ஆசிரியர் : கவிஞர் கி. இராஜ்குமார்.  அணிந்துரை : கவிஞர் இரா. இரவி ! Poll_c10இத்தனை நடப்பதும் ஏன் பெண்னே! நூல் ஆசிரியர் : கவிஞர் கி. இராஜ்குமார்.  அணிந்துரை : கவிஞர் இரா. இரவி ! Poll_m10இத்தனை நடப்பதும் ஏன் பெண்னே! நூல் ஆசிரியர் : கவிஞர் கி. இராஜ்குமார்.  அணிந்துரை : கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
21 Posts - 5%
prajai
இத்தனை நடப்பதும் ஏன் பெண்னே! நூல் ஆசிரியர் : கவிஞர் கி. இராஜ்குமார்.  அணிந்துரை : கவிஞர் இரா. இரவி ! Poll_c10இத்தனை நடப்பதும் ஏன் பெண்னே! நூல் ஆசிரியர் : கவிஞர் கி. இராஜ்குமார்.  அணிந்துரை : கவிஞர் இரா. இரவி ! Poll_m10இத்தனை நடப்பதும் ஏன் பெண்னே! நூல் ஆசிரியர் : கவிஞர் கி. இராஜ்குமார்.  அணிந்துரை : கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
இத்தனை நடப்பதும் ஏன் பெண்னே! நூல் ஆசிரியர் : கவிஞர் கி. இராஜ்குமார்.  அணிந்துரை : கவிஞர் இரா. இரவி ! Poll_c10இத்தனை நடப்பதும் ஏன் பெண்னே! நூல் ஆசிரியர் : கவிஞர் கி. இராஜ்குமார்.  அணிந்துரை : கவிஞர் இரா. இரவி ! Poll_m10இத்தனை நடப்பதும் ஏன் பெண்னே! நூல் ஆசிரியர் : கவிஞர் கி. இராஜ்குமார்.  அணிந்துரை : கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
இத்தனை நடப்பதும் ஏன் பெண்னே! நூல் ஆசிரியர் : கவிஞர் கி. இராஜ்குமார்.  அணிந்துரை : கவிஞர் இரா. இரவி ! Poll_c10இத்தனை நடப்பதும் ஏன் பெண்னே! நூல் ஆசிரியர் : கவிஞர் கி. இராஜ்குமார்.  அணிந்துரை : கவிஞர் இரா. இரவி ! Poll_m10இத்தனை நடப்பதும் ஏன் பெண்னே! நூல் ஆசிரியர் : கவிஞர் கி. இராஜ்குமார்.  அணிந்துரை : கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
இத்தனை நடப்பதும் ஏன் பெண்னே! நூல் ஆசிரியர் : கவிஞர் கி. இராஜ்குமார்.  அணிந்துரை : கவிஞர் இரா. இரவி ! Poll_c10இத்தனை நடப்பதும் ஏன் பெண்னே! நூல் ஆசிரியர் : கவிஞர் கி. இராஜ்குமார்.  அணிந்துரை : கவிஞர் இரா. இரவி ! Poll_m10இத்தனை நடப்பதும் ஏன் பெண்னே! நூல் ஆசிரியர் : கவிஞர் கி. இராஜ்குமார்.  அணிந்துரை : கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
இத்தனை நடப்பதும் ஏன் பெண்னே! நூல் ஆசிரியர் : கவிஞர் கி. இராஜ்குமார்.  அணிந்துரை : கவிஞர் இரா. இரவி ! Poll_c10இத்தனை நடப்பதும் ஏன் பெண்னே! நூல் ஆசிரியர் : கவிஞர் கி. இராஜ்குமார்.  அணிந்துரை : கவிஞர் இரா. இரவி ! Poll_m10இத்தனை நடப்பதும் ஏன் பெண்னே! நூல் ஆசிரியர் : கவிஞர் கி. இராஜ்குமார்.  அணிந்துரை : கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
இத்தனை நடப்பதும் ஏன் பெண்னே! நூல் ஆசிரியர் : கவிஞர் கி. இராஜ்குமார்.  அணிந்துரை : கவிஞர் இரா. இரவி ! Poll_c10இத்தனை நடப்பதும் ஏன் பெண்னே! நூல் ஆசிரியர் : கவிஞர் கி. இராஜ்குமார்.  அணிந்துரை : கவிஞர் இரா. இரவி ! Poll_m10இத்தனை நடப்பதும் ஏன் பெண்னே! நூல் ஆசிரியர் : கவிஞர் கி. இராஜ்குமார்.  அணிந்துரை : கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இத்தனை நடப்பதும் ஏன் பெண்னே! நூல் ஆசிரியர் : கவிஞர் கி. இராஜ்குமார். அணிந்துரை : கவிஞர் இரா. இரவி !


   
   
eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1820
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Tue Jun 16, 2015 4:56 pm

இத்தனை நடப்பதும் ஏன் பெண்னே!
நூல் ஆசிரியர் : கவிஞர் கி. இராஜ்குமார்.
அணிந்துரை : கவிஞர் இரா. இரவி !

*****

‘இத்தனை நடப்பதும் ஏன் பெண்ணே’ என்ற கேள்வியே சிந்திக்க வைக்கின்றது. காரணம் காதல் என்று புரிந்து விடுகின்றது, காதலே கவிதையாய் மலர்ந்துள்ளது என்பதை ஒப்புதல் வாக்குமூலம் போல நூலாசிரியர் கவிஞர் கி. இராஜ்குமார் அவர்கள் அறிவித்து உள்ளார் பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.


பலருக்கும் முதல் கவிதை, காதல் கவிதையாகவே மலரும். அடுத்தடுத்து சமுதாயக் கவிதைகள் மலரும். சிலர் காதல் கவிதை எழுதியதோடு காணாமல் போவதும் உண்டு. நூலாசிரியர் கவிஞர் கி. இராஜ்குமார் அவர்கள் அடுத்தடுத்த நூல்களில் காதல் தாண்டி சமுதாயம் பற்றி சிந்தித்து கவிதைகள் பல எழுதி நூல்கள் வெளியிடுவார் என்ற நம்பிக்கை உண்டு. விளையும் பயிர் முளையிலே தெரியும் என்பார்கள். பின்னாளில் பெரிய கவிஞராக வருவார் என்பதை பறைசாற்றும் விதமாக கவிதைகள் உள்ளன.


நூறில் பாதி 50 தலைப்புகளில் கவிதைகள் உள்ளன. நூல் முழுவதும் காதல், காதல், காதல் தவிர வேறில்லை. ஆனால் காதல் அன்றும், இன்றும், என்றும் இனிமையான ஒன்று. காதல் உணர்வு என்பது சொல்லில் அடங்காதது. காதல் கவிதை படிக்கும் வாசகர்களுக்கு, அவரவர் காதல் நினைவுகளை மலர்விக்கும் ஆற்றல் காதல் கவிதைக்கு மட்டுமே உண்டு. அணிந்துரைக்காக மின்அஞ்சல் வழி அனுப்பிய இந்நூல் கவிதைகளை படித்த போது எனக்குள் என்னுடைய காதல் நினைவுகளை மலர்வித்தது உண்மை. இந்நூல் படிக்கும் உங்களுக்கும் மலரும் நினைவுகளை மலர்விக்கும்.


மீண்டும் கிறுக்கி மகிழ்ந்தேனே!


(என்றோ...)

தேன் / பாவை அவளின் / பார்வைப் பார்த்து
உள்ளம் ரசித்து நின்றேன்.


(நேற்று)
எப்போதும் போல் / தனிமையில் நான் – இருக்கும்
தமிழன்னை அருகில்.


காதல் கவிதையிலும், தனிமையிலும் தமிழன்னையை துணைக்கு அழைக்கும் நூலாசிரியர் கவிஞர் கி. இராஜ்குமார் அவர்களின் தமிழ்ப்பற்றுக்கு பாராட்டுக்கள்.


காதல் என்றால் என்ன? என்ற கேள்விக்கு கவிஞர்கள் பலர் விடை எழுதி விட்டனர். ஆனால் மிகச்சரியான விடை இதுவரை யாராலும் எழுதப்படவில்லை என்பது உண்மை. இவரும் காதல் என்றால் என்ன? எப்படி? என்பதை விடைகள் கூற முயற்சித்துள்ளார். பாருங்கள்.
[size]


விட்டு செல்லும் காதலை
தொட்டுப் பார்த்தால் என்ன
கனமான உன் பார்வை தான் – இந்த
இதமான இதயத்தை
பதம் பார்த்து
புது மலரின் மணத்துடன்
உனைத் தேடும் தென்றலாய்
நீயில்லை என்றதும்
தூக்கி வீசும் புயலாய்!
என்னுடன் மட்டும் வருகிறது
உனக்கு தெரியாமல்.


[/size]
வித்தியாசமாக பல கவிதைகள் உள்ளன. காதலியைப் பற்றியே அதிகம் சிந்தித்த காரணத்தால் குற்றால் அருவியெனக் கொட்டிய காதல் கவிதைகளை நூலாக்கி உள்ளார். புதிய முயற்சி காதல் கவிதை ரசிகர்கள் உலகம் ஏற்றுக் கொள்ளும்.


என்னவளும் எழுதுகோலும்!
[size]
வெள்ளைமனம் கொண்ட
காகிதத்தின் கன்னத்தில்
எழுதுகோல் முத்தம்
தர தயாரான நேரம் !


[/size]
கவிதையைக் காகிதத்தில் எழுதுகோலால் எழுதுவதைக் கூட முத்தமாக சிந்திக்கும் சிந்தனை என்பது காதல் வயப்பட்ட கவிஞருக்கு சாத்தியமாகும் என்பது உண்மை. வித்தியாசமான சிந்தனை. பாராட்டுக்கள். பதச்சோறாக சில மட்டும் இங்கே மேற்கோள் காட்டி உள்ளேன். நூலின் உள்ளே படித்துப் பாருங்கள். நீங்களே உணர்வீர்கள், நான் எழுதியது உண்மை என்பதை.
[size]


மூச்சுக் குழலின் முகவரிக்கு
முத்தம் பதிப்பதே என் காதல்!
என் எண்ணம் என்றும்
காதல் செய்யும் -
உன் கன்னக்குழியில்
வீழ்ந்துப் பார்த்தேன்
விதையாக
உன் விழிநீர் பட்டால்
மரித்துப் போகும் என்னுயிர்
வியர்வை மட்டும் நீ தந்தால்
விருச்சமாகும் அவ்வுயிர்.


[/size]
உன் கண்ணில் நீர் வழிந்தால், என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி என்ற பழைய திரைப்படப் பாடல் வரிகளை நினைவூட்டும் விதமாக வித்தியாசமாக கவிதை வடித்துள்ள கவிஞருக்கு பாராட்டுக்கள்.


காதலில் முத்தம் என்பது முன்னுரை ஆகும். முன்னுரை பலர் எழுதி இருப்பார்கள். காதலில் சிலருக்கு முடிவுரை சோகமானாலும் காதலின் முன்னுரை பலருக்கும், ஏன்? எல்லோருக்கும் சுகமாகவே இருக்கும்.
[size]


இதழ்களில் கொஞ்சம் தவிழ்த்துப் பார்க்கட்டுமா?
காதல் தேடி
கால் வலிக்க – நீ
முத்தமிட்ட நேரமே
முழு நீள முதலுதவி
காதல் கனவுகள்
கண நேரத்தில் கரைந்தாலும்
நம் கைரேகைகள் மட்டும்
உரசலில் உறவாடட்டும்.


[/size]
காதல் ரசம் சொட்டச் சொட்ட ரசனையோடு கவிதைகள் எழுதி உள்ளார். கவிதைக்கு கற்பனை அழகு. கற்பனையும் அழகு தான். நூல் முழுவதும் கற்பனைகள் அழகாக உள்ளன. நடந்த நிகழ்வுகளும் கவிதையாகி உள்ளன. கற்பனையும் உண்மையும் கலந்த கலவையாக உள்ளது.
[size]


நீ
நடந்து போற
நொடியில் ...
என்மனசு நிக்குது
படியில்
தேய்ச்சி தேய்ச்சி
தேடுறன் காதல்
நீ
பாதம் பதிச்ச படியில !


[/size]
இத்தனை நடப்பதும் ஏன் பெண்ணே! கேள்விக்கு விடை காதல், காதல், காதல் என்பதே! காதல் கவிதையாக எழுதியதோடு நின்று விடாமல் காதலும் கவிதையாகி சிறக்க வேண்டும் என்று வாழ்த்துகின்றேன்.
**

--

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக