புதிய பதிவுகள்
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈகரைச்செல்வி தொடர்வரிகள் - Page 4 Poll_c10ஈகரைச்செல்வி தொடர்வரிகள் - Page 4 Poll_m10ஈகரைச்செல்வி தொடர்வரிகள் - Page 4 Poll_c10 
7 Posts - 64%
heezulia
ஈகரைச்செல்வி தொடர்வரிகள் - Page 4 Poll_c10ஈகரைச்செல்வி தொடர்வரிகள் - Page 4 Poll_m10ஈகரைச்செல்வி தொடர்வரிகள் - Page 4 Poll_c10 
2 Posts - 18%
வேல்முருகன் காசி
ஈகரைச்செல்வி தொடர்வரிகள் - Page 4 Poll_c10ஈகரைச்செல்வி தொடர்வரிகள் - Page 4 Poll_m10ஈகரைச்செல்வி தொடர்வரிகள் - Page 4 Poll_c10 
2 Posts - 18%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரைச்செல்வி தொடர்வரிகள்


   
   

Page 4 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

ஈகரைச்செல்வி
ஈகரைச்செல்வி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 530
இணைந்தது : 08/06/2015

Postஈகரைச்செல்வி Mon Jun 15, 2015 8:17 pm

First topic message reminder :

வரும் தலைமுறைக்கு தமிழை கொஞ்சமாவது ஊட்டிவிடு
இல்லையேல்
தமிழையும் தொல்பொருட்சாலையில் காணநேரிடும்



மரணம் என்னை அணைக்கும்போதும்
என் இறுதிநினைவுகூட தமிழாகவேண்டும்

ஈகரைச்செல்வி
ஈகரைச்செல்வி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 530
இணைந்தது : 08/06/2015

Postஈகரைச்செல்வி Wed Jun 17, 2015 7:02 pm

T.N.Balasubramanian wrote:
ஈகரைச்செல்வி wrote:
T.N.Balasubramanian wrote:
ஈகரைச்செல்வி wrote:
Aathira wrote:அத்தனைக் கவிதைகளும் கவியழகும் பொருட்செறிவும் நிறைந்துள்ளன. வாழ்த்துகள்
மேற்கோள் செய்த பதிவு: 1145750
நன்றி
முதல்தடவையாக அழுகிறேன்
முத்தாய் வாழ்த்த இத்தனைபேர் இருக்கையில்
முகத்தில் சோகம் எதற்கு துடைத்துவிடு--நீ
முன்னேற இவர்கள் உண்டு  கவலை எதற்கு
மேற்கோள் செய்த பதிவு: 1145751

சேர்ந்து 10 நாட்களுக்குள் ,
ஈகரை உங்களுக்கு தந்திருக்கும் தன்னம்பிக்கை
எதிர்நீச்சல் போடவைத்துள்ளது என்பதை அறிய
மிக்க மகிழ்ச்சி .
அதை நாங்கள் அழுகை எனக்கூறமாட்டோம்
ஆனந்த கண்ணீர் என்போம் .

நாங்கள் என்றும் உங்களுடன் .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1145759

கணவர்,மகனது மரணத்தின் பின் வழிதெரியாத எனக்கு ஈகரை ஒரு உறவுபாலமே நாள் முக்கால்வாசி இங்கே கழிக்கிறேன் வரும்நாள் இனி ஆனந்தகண்ணீரே காண்பீர்
மேற்கோள் செய்த பதிவு: 1145763

உங்கள் பதில் எங்கள் கண்களில் ,
ஆனந்த கண்ணீரை பெருக்கியது .
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1145941

ஆனந்தகண்ணீரே அளப்பரியதாகும்



மரணம் என்னை அணைக்கும்போதும்
என் இறுதிநினைவுகூட தமிழாகவேண்டும்
ஈகரைச்செல்வி
ஈகரைச்செல்வி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 530
இணைந்தது : 08/06/2015

Postஈகரைச்செல்வி Wed Jun 17, 2015 7:03 pm

ராஜா wrote:அருமை அருமை ஈகரைசெல்வி அவர்களே புன்னகை
Aathira wrote:அத்தனைக் கவிதைகளும் கவியழகும் பொருட்செறிவும் நிறைந்துள்ளன. வாழ்த்துகள்
மேற்கோள் செய்த பதிவு: 1145750

அக்கா சொன்னா அப்பீல் ஏது?!... புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1145945

நன்றி ராஜா



மரணம் என்னை அணைக்கும்போதும்
என் இறுதிநினைவுகூட தமிழாகவேண்டும்
ஈகரைச்செல்வி
ஈகரைச்செல்வி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 530
இணைந்தது : 08/06/2015

Postஈகரைச்செல்வி Wed Jun 17, 2015 7:06 pm

சரவணன் wrote:
பாலாஜி wrote:
ராஜா wrote:அருமை அருமை ஈகரைசெல்வி அவர்களே புன்னகை
Aathira wrote:அத்தனைக் கவிதைகளும் கவியழகும் பொருட்செறிவும் நிறைந்துள்ளன. வாழ்த்துகள்
மேற்கோள் செய்த பதிவு: 1145750

அக்கா சொன்னா அப்பீல் ஏது?!... புன்னகை

ஆமாம் தல , அக்கா சொன்ன அந்த ஆண்டவனே சொன்ன மாதிரி


என்னை வச்சி காமடி கீமடி பண்ணலியே?

ஈகரைச்செல்வி தொடர்வரிகள் - Page 4 9k=
மேற்கோள் செய்த பதிவு: 1145971

சரா யாருகிட்டயோ செமத்தயா அடிவாங்க போறீங்க



மரணம் என்னை அணைக்கும்போதும்
என் இறுதிநினைவுகூட தமிழாகவேண்டும்
ஈகரைச்செல்வி
ஈகரைச்செல்வி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 530
இணைந்தது : 08/06/2015

Postஈகரைச்செல்வி Wed Jun 17, 2015 8:20 pm

ஈகரைச்செல்வி தொடர்வரிகள் - Page 4 B9LtssDgR2iRa2smYz8K+10363386_670226206412107_2813889577635548171_n

அடுப்பங்கரையில் ஊதுகுழலோடு தாய்
தவமாய் பெற்ற பசியால் மகன் வாடக்கூடாது என்று
தன்னை வதங்கவைக்கிறாள் அடுப்பங்கரையிலே



மரணம் என்னை அணைக்கும்போதும்
என் இறுதிநினைவுகூட தமிழாகவேண்டும்
ஈகரைச்செல்வி
ஈகரைச்செல்வி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 530
இணைந்தது : 08/06/2015

Postஈகரைச்செல்வி Wed Jun 17, 2015 8:36 pm

ஈகரைச்செல்வி தொடர்வரிகள் - Page 4 V9fPj9wGR1yq5QewFa67+1920441_670002249767836_4803710232993511838_n
ஏக்கம்
கிராமத்து குடிசை வாழ்வு
கிறுக்குத்தனமாய் வீசும் தென்றல் காற்று
சற்று உறங்கினாலே தாலாட்டும் சொந்தமண்வாசம்
கூடி இணைந்து மகிழ்வாய் கழித்த நாட்கள்
இனிவராதா என ஏங்குகிறேன்
மகிழ்வை தொலைத்த நகரவாழ்க்கையில்
புகைப்படத்தை பார்த்து



மரணம் என்னை அணைக்கும்போதும்
என் இறுதிநினைவுகூட தமிழாகவேண்டும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Wed Jun 17, 2015 9:08 pm

ஈகரைச்செல்வி wrote:ஈகரைச்செல்வி தொடர்வரிகள் - Page 4 B9LtssDgR2iRa2smYz8K+10363386_670226206412107_2813889577635548171_n

அடுப்பங்கரையில் ஊதுகுழலோடு தாய்
தவமாய் பெற்ற பசியால் மகன் வாடக்கூடாது என்று
தன்னை வதங்கவைக்கிறாள் அடுப்பங்கரையிலே
ஒரு தாய் உள்ளத்தை வார்த்தையில் அளவிட முடியாது தாயே! ஈகரைச்செல்வி தொடர்வரிகள் - Page 4 3838410834 ஈகரைச்செல்வி தொடர்வரிகள் - Page 4 103459460



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri Jun 19, 2015 8:51 am

//அடுப்பங்கரையில் ஊதுகுழலோடு தாய்
தவமாய் பெற்ற பசியால் மகன் வாடக்கூடாது என்று
தன்னை வதங்கவைக்கிறாள் அடுப்பங்கரையிலே//

அடுப்பங்கரையில் ஊதுகுழலோடு தாய் !
தவமாய்ப் பெற்ற மகன் பசியால் வாடக்கூடாது என்று
தன்னை வதங்க வைக்கிறாள் அடுப்பங்கரையிலே !

என்று இருந்தால் பொருத்தமாக இருக்கும் .

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Jun 19, 2015 10:24 am

M.Jagadeesan wrote://அடுப்பங்கரையில் ஊதுகுழலோடு தாய்
தவமாய் பெற்ற பசியால் மகன் வாடக்கூடாது என்று
தன்னை வதங்கவைக்கிறாள் அடுப்பங்கரையிலே//

அடுப்பங்கரையில் ஊதுகுழலோடு தாய் !
தவமாய்ப் பெற்ற மகன் பசியால் வாடக்கூடாது என்று
தன்னை வதங்க வைக்கிறாள் அடுப்பங்கரையிலே !

என்று இருந்தால் பொருத்தமாக இருக்கும் .
மேற்கோள் செய்த பதிவு: 1146153


ஆம் ,நல்லதோர் வழிகாட்டல் , ஜெகதீசன் .
நன்றி .
ரமணியன்
T.N.Balasubramanian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Preethika Chandrakumar
Preethika Chandrakumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 537
இணைந்தது : 01/05/2015

PostPreethika Chandrakumar Fri Jun 19, 2015 10:28 am

அனைத்தும் அருமையோ அருமை!
பின்னிடீங்க போங்க!

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Jun 19, 2015 12:40 pm

Preethika Chandrakumar wrote:அனைத்தும் அருமையோ அருமை!
பின்னிடீங்க போங்க!
மேற்கோள் செய்த பதிவு: 1146178

பின்னுதலில் பெண்கள் சிறந்தவர்கள்தானே,
இதிலென்ன ஆச்சர்யம் !!

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



Page 4 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக