புதிய பதிவுகள்
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈகரைச்செல்வி தொடர்வரிகள் - Page 4 Poll_c10ஈகரைச்செல்வி தொடர்வரிகள் - Page 4 Poll_m10ஈகரைச்செல்வி தொடர்வரிகள் - Page 4 Poll_c10 
7 Posts - 58%
heezulia
ஈகரைச்செல்வி தொடர்வரிகள் - Page 4 Poll_c10ஈகரைச்செல்வி தொடர்வரிகள் - Page 4 Poll_m10ஈகரைச்செல்வி தொடர்வரிகள் - Page 4 Poll_c10 
3 Posts - 25%
வேல்முருகன் காசி
ஈகரைச்செல்வி தொடர்வரிகள் - Page 4 Poll_c10ஈகரைச்செல்வி தொடர்வரிகள் - Page 4 Poll_m10ஈகரைச்செல்வி தொடர்வரிகள் - Page 4 Poll_c10 
1 Post - 8%
mohamed nizamudeen
ஈகரைச்செல்வி தொடர்வரிகள் - Page 4 Poll_c10ஈகரைச்செல்வி தொடர்வரிகள் - Page 4 Poll_m10ஈகரைச்செல்வி தொடர்வரிகள் - Page 4 Poll_c10 
1 Post - 8%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஈகரைச்செல்வி தொடர்வரிகள் - Page 4 Poll_c10ஈகரைச்செல்வி தொடர்வரிகள் - Page 4 Poll_m10ஈகரைச்செல்வி தொடர்வரிகள் - Page 4 Poll_c10 
139 Posts - 43%
ayyasamy ram
ஈகரைச்செல்வி தொடர்வரிகள் - Page 4 Poll_c10ஈகரைச்செல்வி தொடர்வரிகள் - Page 4 Poll_m10ஈகரைச்செல்வி தொடர்வரிகள் - Page 4 Poll_c10 
122 Posts - 37%
Dr.S.Soundarapandian
ஈகரைச்செல்வி தொடர்வரிகள் - Page 4 Poll_c10ஈகரைச்செல்வி தொடர்வரிகள் - Page 4 Poll_m10ஈகரைச்செல்வி தொடர்வரிகள் - Page 4 Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
ஈகரைச்செல்வி தொடர்வரிகள் - Page 4 Poll_c10ஈகரைச்செல்வி தொடர்வரிகள் - Page 4 Poll_m10ஈகரைச்செல்வி தொடர்வரிகள் - Page 4 Poll_c10 
16 Posts - 5%
Rathinavelu
ஈகரைச்செல்வி தொடர்வரிகள் - Page 4 Poll_c10ஈகரைச்செல்வி தொடர்வரிகள் - Page 4 Poll_m10ஈகரைச்செல்வி தொடர்வரிகள் - Page 4 Poll_c10 
8 Posts - 2%
prajai
ஈகரைச்செல்வி தொடர்வரிகள் - Page 4 Poll_c10ஈகரைச்செல்வி தொடர்வரிகள் - Page 4 Poll_m10ஈகரைச்செல்வி தொடர்வரிகள் - Page 4 Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
ஈகரைச்செல்வி தொடர்வரிகள் - Page 4 Poll_c10ஈகரைச்செல்வி தொடர்வரிகள் - Page 4 Poll_m10ஈகரைச்செல்வி தொடர்வரிகள் - Page 4 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
ஈகரைச்செல்வி தொடர்வரிகள் - Page 4 Poll_c10ஈகரைச்செல்வி தொடர்வரிகள் - Page 4 Poll_m10ஈகரைச்செல்வி தொடர்வரிகள் - Page 4 Poll_c10 
4 Posts - 1%
வேல்முருகன் காசி
ஈகரைச்செல்வி தொடர்வரிகள் - Page 4 Poll_c10ஈகரைச்செல்வி தொடர்வரிகள் - Page 4 Poll_m10ஈகரைச்செல்வி தொடர்வரிகள் - Page 4 Poll_c10 
4 Posts - 1%
Karthikakulanthaivel
ஈகரைச்செல்வி தொடர்வரிகள் - Page 4 Poll_c10ஈகரைச்செல்வி தொடர்வரிகள் - Page 4 Poll_m10ஈகரைச்செல்வி தொடர்வரிகள் - Page 4 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரைச்செல்வி தொடர்வரிகள்


   
   

Page 4 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

ஈகரைச்செல்வி
ஈகரைச்செல்வி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 530
இணைந்தது : 08/06/2015

Postஈகரைச்செல்வி Mon Jun 15, 2015 8:17 pm

First topic message reminder :

வரும் தலைமுறைக்கு தமிழை கொஞ்சமாவது ஊட்டிவிடு
இல்லையேல்
தமிழையும் தொல்பொருட்சாலையில் காணநேரிடும்



மரணம் என்னை அணைக்கும்போதும்
என் இறுதிநினைவுகூட தமிழாகவேண்டும்

ஈகரைச்செல்வி
ஈகரைச்செல்வி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 530
இணைந்தது : 08/06/2015

Postஈகரைச்செல்வி Wed Jun 17, 2015 7:02 pm

T.N.Balasubramanian wrote:
ஈகரைச்செல்வி wrote:
T.N.Balasubramanian wrote:
ஈகரைச்செல்வி wrote:
Aathira wrote:அத்தனைக் கவிதைகளும் கவியழகும் பொருட்செறிவும் நிறைந்துள்ளன. வாழ்த்துகள்
மேற்கோள் செய்த பதிவு: 1145750
நன்றி
முதல்தடவையாக அழுகிறேன்
முத்தாய் வாழ்த்த இத்தனைபேர் இருக்கையில்
முகத்தில் சோகம் எதற்கு துடைத்துவிடு--நீ
முன்னேற இவர்கள் உண்டு  கவலை எதற்கு
மேற்கோள் செய்த பதிவு: 1145751

சேர்ந்து 10 நாட்களுக்குள் ,
ஈகரை உங்களுக்கு தந்திருக்கும் தன்னம்பிக்கை
எதிர்நீச்சல் போடவைத்துள்ளது என்பதை அறிய
மிக்க மகிழ்ச்சி .
அதை நாங்கள் அழுகை எனக்கூறமாட்டோம்
ஆனந்த கண்ணீர் என்போம் .

நாங்கள் என்றும் உங்களுடன் .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1145759

கணவர்,மகனது மரணத்தின் பின் வழிதெரியாத எனக்கு ஈகரை ஒரு உறவுபாலமே நாள் முக்கால்வாசி இங்கே கழிக்கிறேன் வரும்நாள் இனி ஆனந்தகண்ணீரே காண்பீர்
மேற்கோள் செய்த பதிவு: 1145763

உங்கள் பதில் எங்கள் கண்களில் ,
ஆனந்த கண்ணீரை பெருக்கியது .
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1145941

ஆனந்தகண்ணீரே அளப்பரியதாகும்



மரணம் என்னை அணைக்கும்போதும்
என் இறுதிநினைவுகூட தமிழாகவேண்டும்
ஈகரைச்செல்வி
ஈகரைச்செல்வி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 530
இணைந்தது : 08/06/2015

Postஈகரைச்செல்வி Wed Jun 17, 2015 7:03 pm

ராஜா wrote:அருமை அருமை ஈகரைசெல்வி அவர்களே புன்னகை
Aathira wrote:அத்தனைக் கவிதைகளும் கவியழகும் பொருட்செறிவும் நிறைந்துள்ளன. வாழ்த்துகள்
மேற்கோள் செய்த பதிவு: 1145750

அக்கா சொன்னா அப்பீல் ஏது?!... புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1145945

நன்றி ராஜா



மரணம் என்னை அணைக்கும்போதும்
என் இறுதிநினைவுகூட தமிழாகவேண்டும்
ஈகரைச்செல்வி
ஈகரைச்செல்வி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 530
இணைந்தது : 08/06/2015

Postஈகரைச்செல்வி Wed Jun 17, 2015 7:06 pm

சரவணன் wrote:
பாலாஜி wrote:
ராஜா wrote:அருமை அருமை ஈகரைசெல்வி அவர்களே புன்னகை
Aathira wrote:அத்தனைக் கவிதைகளும் கவியழகும் பொருட்செறிவும் நிறைந்துள்ளன. வாழ்த்துகள்
மேற்கோள் செய்த பதிவு: 1145750

அக்கா சொன்னா அப்பீல் ஏது?!... புன்னகை

ஆமாம் தல , அக்கா சொன்ன அந்த ஆண்டவனே சொன்ன மாதிரி


என்னை வச்சி காமடி கீமடி பண்ணலியே?

ஈகரைச்செல்வி தொடர்வரிகள் - Page 4 9k=
மேற்கோள் செய்த பதிவு: 1145971

சரா யாருகிட்டயோ செமத்தயா அடிவாங்க போறீங்க



மரணம் என்னை அணைக்கும்போதும்
என் இறுதிநினைவுகூட தமிழாகவேண்டும்
ஈகரைச்செல்வி
ஈகரைச்செல்வி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 530
இணைந்தது : 08/06/2015

Postஈகரைச்செல்வி Wed Jun 17, 2015 8:20 pm

ஈகரைச்செல்வி தொடர்வரிகள் - Page 4 B9LtssDgR2iRa2smYz8K+10363386_670226206412107_2813889577635548171_n

அடுப்பங்கரையில் ஊதுகுழலோடு தாய்
தவமாய் பெற்ற பசியால் மகன் வாடக்கூடாது என்று
தன்னை வதங்கவைக்கிறாள் அடுப்பங்கரையிலே



மரணம் என்னை அணைக்கும்போதும்
என் இறுதிநினைவுகூட தமிழாகவேண்டும்
ஈகரைச்செல்வி
ஈகரைச்செல்வி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 530
இணைந்தது : 08/06/2015

Postஈகரைச்செல்வி Wed Jun 17, 2015 8:36 pm

ஈகரைச்செல்வி தொடர்வரிகள் - Page 4 V9fPj9wGR1yq5QewFa67+1920441_670002249767836_4803710232993511838_n
ஏக்கம்
கிராமத்து குடிசை வாழ்வு
கிறுக்குத்தனமாய் வீசும் தென்றல் காற்று
சற்று உறங்கினாலே தாலாட்டும் சொந்தமண்வாசம்
கூடி இணைந்து மகிழ்வாய் கழித்த நாட்கள்
இனிவராதா என ஏங்குகிறேன்
மகிழ்வை தொலைத்த நகரவாழ்க்கையில்
புகைப்படத்தை பார்த்து



மரணம் என்னை அணைக்கும்போதும்
என் இறுதிநினைவுகூட தமிழாகவேண்டும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Wed Jun 17, 2015 9:08 pm

ஈகரைச்செல்வி wrote:ஈகரைச்செல்வி தொடர்வரிகள் - Page 4 B9LtssDgR2iRa2smYz8K+10363386_670226206412107_2813889577635548171_n

அடுப்பங்கரையில் ஊதுகுழலோடு தாய்
தவமாய் பெற்ற பசியால் மகன் வாடக்கூடாது என்று
தன்னை வதங்கவைக்கிறாள் அடுப்பங்கரையிலே
ஒரு தாய் உள்ளத்தை வார்த்தையில் அளவிட முடியாது தாயே! ஈகரைச்செல்வி தொடர்வரிகள் - Page 4 3838410834 ஈகரைச்செல்வி தொடர்வரிகள் - Page 4 103459460



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri Jun 19, 2015 8:51 am

//அடுப்பங்கரையில் ஊதுகுழலோடு தாய்
தவமாய் பெற்ற பசியால் மகன் வாடக்கூடாது என்று
தன்னை வதங்கவைக்கிறாள் அடுப்பங்கரையிலே//

அடுப்பங்கரையில் ஊதுகுழலோடு தாய் !
தவமாய்ப் பெற்ற மகன் பசியால் வாடக்கூடாது என்று
தன்னை வதங்க வைக்கிறாள் அடுப்பங்கரையிலே !

என்று இருந்தால் பொருத்தமாக இருக்கும் .

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Jun 19, 2015 10:24 am

M.Jagadeesan wrote://அடுப்பங்கரையில் ஊதுகுழலோடு தாய்
தவமாய் பெற்ற பசியால் மகன் வாடக்கூடாது என்று
தன்னை வதங்கவைக்கிறாள் அடுப்பங்கரையிலே//

அடுப்பங்கரையில் ஊதுகுழலோடு தாய் !
தவமாய்ப் பெற்ற மகன் பசியால் வாடக்கூடாது என்று
தன்னை வதங்க வைக்கிறாள் அடுப்பங்கரையிலே !

என்று இருந்தால் பொருத்தமாக இருக்கும் .
மேற்கோள் செய்த பதிவு: 1146153


ஆம் ,நல்லதோர் வழிகாட்டல் , ஜெகதீசன் .
நன்றி .
ரமணியன்
T.N.Balasubramanian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Preethika Chandrakumar
Preethika Chandrakumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 537
இணைந்தது : 01/05/2015

PostPreethika Chandrakumar Fri Jun 19, 2015 10:28 am

அனைத்தும் அருமையோ அருமை!
பின்னிடீங்க போங்க!

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Jun 19, 2015 12:40 pm

Preethika Chandrakumar wrote:அனைத்தும் அருமையோ அருமை!
பின்னிடீங்க போங்க!
மேற்கோள் செய்த பதிவு: 1146178

பின்னுதலில் பெண்கள் சிறந்தவர்கள்தானே,
இதிலென்ன ஆச்சர்யம் !!

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



Page 4 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக