புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈகரைச்செல்வி தொடர்வரிகள் - Page 4 Poll_c10ஈகரைச்செல்வி தொடர்வரிகள் - Page 4 Poll_m10ஈகரைச்செல்வி தொடர்வரிகள் - Page 4 Poll_c10 
75 Posts - 60%
heezulia
ஈகரைச்செல்வி தொடர்வரிகள் - Page 4 Poll_c10ஈகரைச்செல்வி தொடர்வரிகள் - Page 4 Poll_m10ஈகரைச்செல்வி தொடர்வரிகள் - Page 4 Poll_c10 
33 Posts - 26%
mohamed nizamudeen
ஈகரைச்செல்வி தொடர்வரிகள் - Page 4 Poll_c10ஈகரைச்செல்வி தொடர்வரிகள் - Page 4 Poll_m10ஈகரைச்செல்வி தொடர்வரிகள் - Page 4 Poll_c10 
5 Posts - 4%
dhilipdsp
ஈகரைச்செல்வி தொடர்வரிகள் - Page 4 Poll_c10ஈகரைச்செல்வி தொடர்வரிகள் - Page 4 Poll_m10ஈகரைச்செல்வி தொடர்வரிகள் - Page 4 Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
ஈகரைச்செல்வி தொடர்வரிகள் - Page 4 Poll_c10ஈகரைச்செல்வி தொடர்வரிகள் - Page 4 Poll_m10ஈகரைச்செல்வி தொடர்வரிகள் - Page 4 Poll_c10 
3 Posts - 2%
kavithasankar
ஈகரைச்செல்வி தொடர்வரிகள் - Page 4 Poll_c10ஈகரைச்செல்வி தொடர்வரிகள் - Page 4 Poll_m10ஈகரைச்செல்வி தொடர்வரிகள் - Page 4 Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
ஈகரைச்செல்வி தொடர்வரிகள் - Page 4 Poll_c10ஈகரைச்செல்வி தொடர்வரிகள் - Page 4 Poll_m10ஈகரைச்செல்வி தொடர்வரிகள் - Page 4 Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
ஈகரைச்செல்வி தொடர்வரிகள் - Page 4 Poll_c10ஈகரைச்செல்வி தொடர்வரிகள் - Page 4 Poll_m10ஈகரைச்செல்வி தொடர்வரிகள் - Page 4 Poll_c10 
1 Post - 1%
Guna.D
ஈகரைச்செல்வி தொடர்வரிகள் - Page 4 Poll_c10ஈகரைச்செல்வி தொடர்வரிகள் - Page 4 Poll_m10ஈகரைச்செல்வி தொடர்வரிகள் - Page 4 Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
ஈகரைச்செல்வி தொடர்வரிகள் - Page 4 Poll_c10ஈகரைச்செல்வி தொடர்வரிகள் - Page 4 Poll_m10ஈகரைச்செல்வி தொடர்வரிகள் - Page 4 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈகரைச்செல்வி தொடர்வரிகள் - Page 4 Poll_c10ஈகரைச்செல்வி தொடர்வரிகள் - Page 4 Poll_m10ஈகரைச்செல்வி தொடர்வரிகள் - Page 4 Poll_c10 
70 Posts - 60%
heezulia
ஈகரைச்செல்வி தொடர்வரிகள் - Page 4 Poll_c10ஈகரைச்செல்வி தொடர்வரிகள் - Page 4 Poll_m10ஈகரைச்செல்வி தொடர்வரிகள் - Page 4 Poll_c10 
31 Posts - 26%
mohamed nizamudeen
ஈகரைச்செல்வி தொடர்வரிகள் - Page 4 Poll_c10ஈகரைச்செல்வி தொடர்வரிகள் - Page 4 Poll_m10ஈகரைச்செல்வி தொடர்வரிகள் - Page 4 Poll_c10 
5 Posts - 4%
dhilipdsp
ஈகரைச்செல்வி தொடர்வரிகள் - Page 4 Poll_c10ஈகரைச்செல்வி தொடர்வரிகள் - Page 4 Poll_m10ஈகரைச்செல்வி தொடர்வரிகள் - Page 4 Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
ஈகரைச்செல்வி தொடர்வரிகள் - Page 4 Poll_c10ஈகரைச்செல்வி தொடர்வரிகள் - Page 4 Poll_m10ஈகரைச்செல்வி தொடர்வரிகள் - Page 4 Poll_c10 
2 Posts - 2%
Abiraj_26
ஈகரைச்செல்வி தொடர்வரிகள் - Page 4 Poll_c10ஈகரைச்செல்வி தொடர்வரிகள் - Page 4 Poll_m10ஈகரைச்செல்வி தொடர்வரிகள் - Page 4 Poll_c10 
1 Post - 1%
Guna.D
ஈகரைச்செல்வி தொடர்வரிகள் - Page 4 Poll_c10ஈகரைச்செல்வி தொடர்வரிகள் - Page 4 Poll_m10ஈகரைச்செல்வி தொடர்வரிகள் - Page 4 Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
ஈகரைச்செல்வி தொடர்வரிகள் - Page 4 Poll_c10ஈகரைச்செல்வி தொடர்வரிகள் - Page 4 Poll_m10ஈகரைச்செல்வி தொடர்வரிகள் - Page 4 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
ஈகரைச்செல்வி தொடர்வரிகள் - Page 4 Poll_c10ஈகரைச்செல்வி தொடர்வரிகள் - Page 4 Poll_m10ஈகரைச்செல்வி தொடர்வரிகள் - Page 4 Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
ஈகரைச்செல்வி தொடர்வரிகள் - Page 4 Poll_c10ஈகரைச்செல்வி தொடர்வரிகள் - Page 4 Poll_m10ஈகரைச்செல்வி தொடர்வரிகள் - Page 4 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரைச்செல்வி தொடர்வரிகள்


   
   

Page 4 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

ஈகரைச்செல்வி
ஈகரைச்செல்வி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 530
இணைந்தது : 08/06/2015

Postஈகரைச்செல்வி Mon Jun 15, 2015 8:17 pm

First topic message reminder :

வரும் தலைமுறைக்கு தமிழை கொஞ்சமாவது ஊட்டிவிடு
இல்லையேல்
தமிழையும் தொல்பொருட்சாலையில் காணநேரிடும்



மரணம் என்னை அணைக்கும்போதும்
என் இறுதிநினைவுகூட தமிழாகவேண்டும்

ஈகரைச்செல்வி
ஈகரைச்செல்வி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 530
இணைந்தது : 08/06/2015

Postஈகரைச்செல்வி Wed Jun 17, 2015 7:02 pm

T.N.Balasubramanian wrote:
ஈகரைச்செல்வி wrote:
T.N.Balasubramanian wrote:
ஈகரைச்செல்வி wrote:
Aathira wrote:அத்தனைக் கவிதைகளும் கவியழகும் பொருட்செறிவும் நிறைந்துள்ளன. வாழ்த்துகள்
மேற்கோள் செய்த பதிவு: 1145750
நன்றி
முதல்தடவையாக அழுகிறேன்
முத்தாய் வாழ்த்த இத்தனைபேர் இருக்கையில்
முகத்தில் சோகம் எதற்கு துடைத்துவிடு--நீ
முன்னேற இவர்கள் உண்டு  கவலை எதற்கு
மேற்கோள் செய்த பதிவு: 1145751

சேர்ந்து 10 நாட்களுக்குள் ,
ஈகரை உங்களுக்கு தந்திருக்கும் தன்னம்பிக்கை
எதிர்நீச்சல் போடவைத்துள்ளது என்பதை அறிய
மிக்க மகிழ்ச்சி .
அதை நாங்கள் அழுகை எனக்கூறமாட்டோம்
ஆனந்த கண்ணீர் என்போம் .

நாங்கள் என்றும் உங்களுடன் .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1145759

கணவர்,மகனது மரணத்தின் பின் வழிதெரியாத எனக்கு ஈகரை ஒரு உறவுபாலமே நாள் முக்கால்வாசி இங்கே கழிக்கிறேன் வரும்நாள் இனி ஆனந்தகண்ணீரே காண்பீர்
மேற்கோள் செய்த பதிவு: 1145763

உங்கள் பதில் எங்கள் கண்களில் ,
ஆனந்த கண்ணீரை பெருக்கியது .
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1145941

ஆனந்தகண்ணீரே அளப்பரியதாகும்



மரணம் என்னை அணைக்கும்போதும்
என் இறுதிநினைவுகூட தமிழாகவேண்டும்
ஈகரைச்செல்வி
ஈகரைச்செல்வி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 530
இணைந்தது : 08/06/2015

Postஈகரைச்செல்வி Wed Jun 17, 2015 7:03 pm

ராஜா wrote:அருமை அருமை ஈகரைசெல்வி அவர்களே புன்னகை
Aathira wrote:அத்தனைக் கவிதைகளும் கவியழகும் பொருட்செறிவும் நிறைந்துள்ளன. வாழ்த்துகள்
மேற்கோள் செய்த பதிவு: 1145750

அக்கா சொன்னா அப்பீல் ஏது?!... புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1145945

நன்றி ராஜா



மரணம் என்னை அணைக்கும்போதும்
என் இறுதிநினைவுகூட தமிழாகவேண்டும்
ஈகரைச்செல்வி
ஈகரைச்செல்வி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 530
இணைந்தது : 08/06/2015

Postஈகரைச்செல்வி Wed Jun 17, 2015 7:06 pm

சரவணன் wrote:
பாலாஜி wrote:
ராஜா wrote:அருமை அருமை ஈகரைசெல்வி அவர்களே புன்னகை
Aathira wrote:அத்தனைக் கவிதைகளும் கவியழகும் பொருட்செறிவும் நிறைந்துள்ளன. வாழ்த்துகள்
மேற்கோள் செய்த பதிவு: 1145750

அக்கா சொன்னா அப்பீல் ஏது?!... புன்னகை

ஆமாம் தல , அக்கா சொன்ன அந்த ஆண்டவனே சொன்ன மாதிரி


என்னை வச்சி காமடி கீமடி பண்ணலியே?

ஈகரைச்செல்வி தொடர்வரிகள் - Page 4 9k=
மேற்கோள் செய்த பதிவு: 1145971

சரா யாருகிட்டயோ செமத்தயா அடிவாங்க போறீங்க



மரணம் என்னை அணைக்கும்போதும்
என் இறுதிநினைவுகூட தமிழாகவேண்டும்
ஈகரைச்செல்வி
ஈகரைச்செல்வி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 530
இணைந்தது : 08/06/2015

Postஈகரைச்செல்வி Wed Jun 17, 2015 8:20 pm

ஈகரைச்செல்வி தொடர்வரிகள் - Page 4 B9LtssDgR2iRa2smYz8K+10363386_670226206412107_2813889577635548171_n

அடுப்பங்கரையில் ஊதுகுழலோடு தாய்
தவமாய் பெற்ற பசியால் மகன் வாடக்கூடாது என்று
தன்னை வதங்கவைக்கிறாள் அடுப்பங்கரையிலே



மரணம் என்னை அணைக்கும்போதும்
என் இறுதிநினைவுகூட தமிழாகவேண்டும்
ஈகரைச்செல்வி
ஈகரைச்செல்வி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 530
இணைந்தது : 08/06/2015

Postஈகரைச்செல்வி Wed Jun 17, 2015 8:36 pm

ஈகரைச்செல்வி தொடர்வரிகள் - Page 4 V9fPj9wGR1yq5QewFa67+1920441_670002249767836_4803710232993511838_n
ஏக்கம்
கிராமத்து குடிசை வாழ்வு
கிறுக்குத்தனமாய் வீசும் தென்றல் காற்று
சற்று உறங்கினாலே தாலாட்டும் சொந்தமண்வாசம்
கூடி இணைந்து மகிழ்வாய் கழித்த நாட்கள்
இனிவராதா என ஏங்குகிறேன்
மகிழ்வை தொலைத்த நகரவாழ்க்கையில்
புகைப்படத்தை பார்த்து



மரணம் என்னை அணைக்கும்போதும்
என் இறுதிநினைவுகூட தமிழாகவேண்டும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Wed Jun 17, 2015 9:08 pm

ஈகரைச்செல்வி wrote:ஈகரைச்செல்வி தொடர்வரிகள் - Page 4 B9LtssDgR2iRa2smYz8K+10363386_670226206412107_2813889577635548171_n

அடுப்பங்கரையில் ஊதுகுழலோடு தாய்
தவமாய் பெற்ற பசியால் மகன் வாடக்கூடாது என்று
தன்னை வதங்கவைக்கிறாள் அடுப்பங்கரையிலே
ஒரு தாய் உள்ளத்தை வார்த்தையில் அளவிட முடியாது தாயே! ஈகரைச்செல்வி தொடர்வரிகள் - Page 4 3838410834 ஈகரைச்செல்வி தொடர்வரிகள் - Page 4 103459460



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri Jun 19, 2015 8:51 am

//அடுப்பங்கரையில் ஊதுகுழலோடு தாய்
தவமாய் பெற்ற பசியால் மகன் வாடக்கூடாது என்று
தன்னை வதங்கவைக்கிறாள் அடுப்பங்கரையிலே//

அடுப்பங்கரையில் ஊதுகுழலோடு தாய் !
தவமாய்ப் பெற்ற மகன் பசியால் வாடக்கூடாது என்று
தன்னை வதங்க வைக்கிறாள் அடுப்பங்கரையிலே !

என்று இருந்தால் பொருத்தமாக இருக்கும் .

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Jun 19, 2015 10:24 am

M.Jagadeesan wrote://அடுப்பங்கரையில் ஊதுகுழலோடு தாய்
தவமாய் பெற்ற பசியால் மகன் வாடக்கூடாது என்று
தன்னை வதங்கவைக்கிறாள் அடுப்பங்கரையிலே//

அடுப்பங்கரையில் ஊதுகுழலோடு தாய் !
தவமாய்ப் பெற்ற மகன் பசியால் வாடக்கூடாது என்று
தன்னை வதங்க வைக்கிறாள் அடுப்பங்கரையிலே !

என்று இருந்தால் பொருத்தமாக இருக்கும் .
மேற்கோள் செய்த பதிவு: 1146153


ஆம் ,நல்லதோர் வழிகாட்டல் , ஜெகதீசன் .
நன்றி .
ரமணியன்
T.N.Balasubramanian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Preethika Chandrakumar
Preethika Chandrakumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 537
இணைந்தது : 01/05/2015

PostPreethika Chandrakumar Fri Jun 19, 2015 10:28 am

அனைத்தும் அருமையோ அருமை!
பின்னிடீங்க போங்க!

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Jun 19, 2015 12:40 pm

Preethika Chandrakumar wrote:அனைத்தும் அருமையோ அருமை!
பின்னிடீங்க போங்க!
மேற்கோள் செய்த பதிவு: 1146178

பின்னுதலில் பெண்கள் சிறந்தவர்கள்தானே,
இதிலென்ன ஆச்சர்யம் !!

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



Page 4 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக