புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
Barushree | ||||
M. Priya | ||||
Srinivasan23 |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரைச்செல்வி தொடர்வரிகள்
Page 2 of 7 •
Page 2 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
- ஈகரைச்செல்விஇளையநிலா
- பதிவுகள் : 530
இணைந்தது : 08/06/2015
First topic message reminder :
வரும் தலைமுறைக்கு தமிழை கொஞ்சமாவது ஊட்டிவிடு
இல்லையேல்
தமிழையும் தொல்பொருட்சாலையில் காணநேரிடும்
வரும் தலைமுறைக்கு தமிழை கொஞ்சமாவது ஊட்டிவிடு
இல்லையேல்
தமிழையும் தொல்பொருட்சாலையில் காணநேரிடும்
மரணம் என்னை அணைக்கும்போதும்
என் இறுதிநினைவுகூட தமிழாகவேண்டும்
- ஈகரைச்செல்விஇளையநிலா
- பதிவுகள் : 530
இணைந்தது : 08/06/2015
மேற்கோள் செய்த பதிவு: 1145454M.Jagadeesan wrote:ஈகரைச் செல்வியே ! ஈழத்தின் புதல்வியே !
...ஈந்திட்டாய் கவிதைகளை ஒன்றன்பின் ஒன்றாய் !
மோகம் தமிழ்மீது முழுதாய்க் கொண்டார்க்கு
...முத்தமிழும் கைகட்டிச் சேவகம் புரிந்திடுமே !
தாகம் கொண்டிங்கே தமிழ்நூல்கள் அத்தனையும்
...தளரா முயற்சியினால் தினமும் படிப்போர்க்கு
வேகம் வந்திங்கே கவிதைகள் யாத்திடுவார் !
...வெற்றித் திருமகளும் அவரை அணைத்திடுவாள் !
மிக்கநன்றி சகோ
மரணம் என்னை அணைக்கும்போதும்
என் இறுதிநினைவுகூட தமிழாகவேண்டும்
- ஈகரைச்செல்விஇளையநிலா
- பதிவுகள் : 530
இணைந்தது : 08/06/2015
மேற்கோள் செய்த பதிவு: 1145465T.N.Balasubramanian wrote:eegaraichchelvi wrote:காதல் விழிகள் சந்தித்ததில் தொடங்கியதால்--தான்
கண்ணீரில் முடிவடைந்ததோஅப்பா வாசிக்ககூட திகட்டாத
மூன்றெழுத்துக்கவிதை
அன்னையையே போற்றும் இவ்வுலகில்
தந்தையிடம் சிந்தை செலுத்தியவளே,
தந்தை குலம் சார்பாக நன்றி .
எல்லாமே நன்றாக உள்ளன , வாழ்த்துக்கள்
ஈகரை செல்வி , தொடருங்கள் .
ரமணியன்
நன்றிகள் சகோ
மரணம் என்னை அணைக்கும்போதும்
என் இறுதிநினைவுகூட தமிழாகவேண்டும்
- ஈகரைச்செல்விஇளையநிலா
- பதிவுகள் : 530
இணைந்தது : 08/06/2015
வீதியோரமாக சென்ற போது பூட்ட மறந்த குழாயடியில்
விட்டுவிட்டு கிழே விழுந்து சிரிக்கின்ற துளிகள்
விலத்திச்செல்லாமல் குழாயைபூட்டுவிட்டு எதற்காக சிரித்தாய் என்று கேட்டேன்
விதியறியா மனிதா என்னைச்சேமிக்க மறந்துவிட்டு வருங்காலத்தில்
விலை கொடுத்து செவ்வாயில் நீரை கண்டுபிடித்து உன்சந்ததிக்கு
வீதிக்குவீதி குழாய்வழியே இணைப்புகொடுப்பதை நினைத்து சிரித்தேன்
மரணம் என்னை அணைக்கும்போதும்
என் இறுதிநினைவுகூட தமிழாகவேண்டும்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1145739ஈகரைச்செல்வி wrote:
வீதியோரமாக சென்ற போது பூட்ட மறந்த குழாயடியில்
விட்டுவிட்டு கிழே விழுந்து சிரிக்கின்ற துளிகள்
விலத்திச்செல்லாமல் குழாயைபூட்டுவிட்டு எதற்காக சிரித்தாய் என்று கேட்டேன்
விதியறியா மனிதா என்னைச்சேமிக்க மறந்துவிட்டு வருங்காலத்தில்
விலை கொடுத்து செவ்வாயில் நீரை கண்டுபிடித்து உன்சந்ததிக்கு
வீதிக்குவீதி குழாய்வழியே இணைப்புகொடுப்பதை நினைத்து சிரித்தேன்
நிதரிசனம் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- ஈகரைச்செல்விஇளையநிலா
- பதிவுகள் : 530
இணைந்தது : 08/06/2015
மேற்கோள் செய்த பதிவு: 1145743T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1145739ஈகரைச்செல்வி wrote:
வீதியோரமாக சென்ற போது பூட்ட மறந்த குழாயடியில்
விட்டுவிட்டு கிழே விழுந்து சிரிக்கின்ற துளிகள்
விலத்திச்செல்லாமல் குழாயைபூட்டுவிட்டு எதற்காக சிரித்தாய் என்று கேட்டேன்
விதியறியா மனிதா என்னைச்சேமிக்க மறந்துவிட்டு வருங்காலத்தில்
விலை கொடுத்து செவ்வாயில் நீரை கண்டுபிடித்து உன்சந்ததிக்கு
வீதிக்குவீதி குழாய்வழியே இணைப்புகொடுப்பதை நினைத்து சிரித்தேன்
நிதரிசனம் .
ரமணியன்
உண்மை வெளிப்பாடு தோழா
வீதியில் காலைக்கழுவிவிட்டு குழாயை பூட்டமறந்து கடையில் மினரல்வோட்டருக்கு காத்திருக்கிறார்
நன்றி
மரணம் என்னை அணைக்கும்போதும்
என் இறுதிநினைவுகூட தமிழாகவேண்டும்
- ஈகரைச்செல்விஇளையநிலா
- பதிவுகள் : 530
இணைந்தது : 08/06/2015
வாழ்க்கை ஒருமுறை வாழ்வதற்காக மட்டுமல்ல
வலிகளை தாண்டி சாதிப்பதற்கும்கூட
வலிஏற்காது வாழ்வைமுடிக்க நினைக்காதே
வலியை பாடமாக்கி வாழ்ந்துபார் வானம்கூட வசப்படும்
வலிகண்டு தோற்றுவிழுவதில் உள்ளவேகம்
வலிதாண்டி மீண்டெழுவதிலிருந்தால்-சிறகடித்துப் பறக்கும்
வானம்பாடி கூட்டத்துள் நீயும் ஒருவன்
வாழ்ந்துபார் வலிகூட ஒருபாடமாகும் புரிந்துவிடு மானுடா
மரணம் என்னை அணைக்கும்போதும்
என் இறுதிநினைவுகூட தமிழாகவேண்டும்
- ஈகரைச்செல்விஇளையநிலா
- பதிவுகள் : 530
இணைந்தது : 08/06/2015
மேற்கோள் செய்த பதிவு: 1145750Aathira wrote:அத்தனைக் கவிதைகளும் கவியழகும் பொருட்செறிவும் நிறைந்துள்ளன. வாழ்த்துகள்
நன்றி
முதல்தடவையாக அழுகிறேன்
முத்தாய் வாழ்த்த இத்தனைபேர் இருக்கையில்
முகத்தில் சோகம் எதற்கு துடைத்துவிடு--நீ
முன்னேற இவர்கள் உண்டு கவலை எதற்கு
மரணம் என்னை அணைக்கும்போதும்
என் இறுதிநினைவுகூட தமிழாகவேண்டும்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1145751ஈகரைச்செல்வி wrote:மேற்கோள் செய்த பதிவு: 1145750Aathira wrote:அத்தனைக் கவிதைகளும் கவியழகும் பொருட்செறிவும் நிறைந்துள்ளன. வாழ்த்துகள்
நன்றி
முதல்தடவையாக அழுகிறேன்
முத்தாய் வாழ்த்த இத்தனைபேர் இருக்கையில்
முகத்தில் சோகம் எதற்கு துடைத்துவிடு--நீ
முன்னேற இவர்கள் உண்டு கவலை எதற்கு
சேர்ந்து 10 நாட்களுக்குள் ,
ஈகரை உங்களுக்கு தந்திருக்கும் தன்னம்பிக்கை
எதிர்நீச்சல் போடவைத்துள்ளது என்பதை அறிய
மிக்க மகிழ்ச்சி .
அதை நாங்கள் அழுகை எனக்கூறமாட்டோம்
ஆனந்த கண்ணீர் என்போம் .
நாங்கள் என்றும் உங்களுடன் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- ஈகரைச்செல்விஇளையநிலா
- பதிவுகள் : 530
இணைந்தது : 08/06/2015
மேற்கோள் செய்த பதிவு: 1145759T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1145751ஈகரைச்செல்வி wrote:மேற்கோள் செய்த பதிவு: 1145750Aathira wrote:அத்தனைக் கவிதைகளும் கவியழகும் பொருட்செறிவும் நிறைந்துள்ளன. வாழ்த்துகள்
நன்றி
முதல்தடவையாக அழுகிறேன்
முத்தாய் வாழ்த்த இத்தனைபேர் இருக்கையில்
முகத்தில் சோகம் எதற்கு துடைத்துவிடு--நீ
முன்னேற இவர்கள் உண்டு கவலை எதற்கு
சேர்ந்து 10 நாட்களுக்குள் ,
ஈகரை உங்களுக்கு தந்திருக்கும் தன்னம்பிக்கை
எதிர்நீச்சல் போடவைத்துள்ளது என்பதை அறிய
மிக்க மகிழ்ச்சி .
அதை நாங்கள் அழுகை எனக்கூறமாட்டோம்
ஆனந்த கண்ணீர் என்போம் .
நாங்கள் என்றும் உங்களுடன் .
ரமணியன்
கணவர்,மகனது மரணத்தின் பின் வழிதெரியாத எனக்கு ஈகரை ஒரு உறவுபாலமே நாள் முக்கால்வாசி இங்கே கழிக்கிறேன் வரும்நாள் இனி ஆனந்தகண்ணீரே காண்பீர்
மரணம் என்னை அணைக்கும்போதும்
என் இறுதிநினைவுகூட தமிழாகவேண்டும்
- Sponsored content
Page 2 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 7
|
|