புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஈகரைச்செல்வி தொடர்வரிகள் - Page 2 Poll_c10ஈகரைச்செல்வி தொடர்வரிகள் - Page 2 Poll_m10ஈகரைச்செல்வி தொடர்வரிகள் - Page 2 Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
ஈகரைச்செல்வி தொடர்வரிகள் - Page 2 Poll_c10ஈகரைச்செல்வி தொடர்வரிகள் - Page 2 Poll_m10ஈகரைச்செல்வி தொடர்வரிகள் - Page 2 Poll_c10 
48 Posts - 42%
mohamed nizamudeen
ஈகரைச்செல்வி தொடர்வரிகள் - Page 2 Poll_c10ஈகரைச்செல்வி தொடர்வரிகள் - Page 2 Poll_m10ஈகரைச்செல்வி தொடர்வரிகள் - Page 2 Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
ஈகரைச்செல்வி தொடர்வரிகள் - Page 2 Poll_c10ஈகரைச்செல்வி தொடர்வரிகள் - Page 2 Poll_m10ஈகரைச்செல்வி தொடர்வரிகள் - Page 2 Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
ஈகரைச்செல்வி தொடர்வரிகள் - Page 2 Poll_c10ஈகரைச்செல்வி தொடர்வரிகள் - Page 2 Poll_m10ஈகரைச்செல்வி தொடர்வரிகள் - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஈகரைச்செல்வி தொடர்வரிகள் - Page 2 Poll_c10ஈகரைச்செல்வி தொடர்வரிகள் - Page 2 Poll_m10ஈகரைச்செல்வி தொடர்வரிகள் - Page 2 Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
ஈகரைச்செல்வி தொடர்வரிகள் - Page 2 Poll_c10ஈகரைச்செல்வி தொடர்வரிகள் - Page 2 Poll_m10ஈகரைச்செல்வி தொடர்வரிகள் - Page 2 Poll_c10 
48 Posts - 42%
mohamed nizamudeen
ஈகரைச்செல்வி தொடர்வரிகள் - Page 2 Poll_c10ஈகரைச்செல்வி தொடர்வரிகள் - Page 2 Poll_m10ஈகரைச்செல்வி தொடர்வரிகள் - Page 2 Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
ஈகரைச்செல்வி தொடர்வரிகள் - Page 2 Poll_c10ஈகரைச்செல்வி தொடர்வரிகள் - Page 2 Poll_m10ஈகரைச்செல்வி தொடர்வரிகள் - Page 2 Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
ஈகரைச்செல்வி தொடர்வரிகள் - Page 2 Poll_c10ஈகரைச்செல்வி தொடர்வரிகள் - Page 2 Poll_m10ஈகரைச்செல்வி தொடர்வரிகள் - Page 2 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரைச்செல்வி தொடர்வரிகள்


   
   

Page 2 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

ஈகரைச்செல்வி
ஈகரைச்செல்வி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 530
இணைந்தது : 08/06/2015

Postஈகரைச்செல்வி Mon Jun 15, 2015 8:17 pm

First topic message reminder :

வரும் தலைமுறைக்கு தமிழை கொஞ்சமாவது ஊட்டிவிடு
இல்லையேல்
தமிழையும் தொல்பொருட்சாலையில் காணநேரிடும்



மரணம் என்னை அணைக்கும்போதும்
என் இறுதிநினைவுகூட தமிழாகவேண்டும்

ஈகரைச்செல்வி
ஈகரைச்செல்வி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 530
இணைந்தது : 08/06/2015

Postஈகரைச்செல்வி Tue Jun 16, 2015 7:56 am

M.Jagadeesan wrote:ஈகரைச் செல்வியே ! ஈழத்தின் புதல்வியே !
...ஈந்திட்டாய் கவிதைகளை ஒன்றன்பின் ஒன்றாய் !
மோகம் தமிழ்மீது முழுதாய்க் கொண்டார்க்கு
...முத்தமிழும் கைகட்டிச் சேவகம் புரிந்திடுமே !
தாகம் கொண்டிங்கே தமிழ்நூல்கள் அத்தனையும்
...தளரா முயற்சியினால் தினமும் படிப்போர்க்கு
வேகம் வந்திங்கே கவிதைகள் யாத்திடுவார் !
...வெற்றித் திருமகளும் அவரை அணைத்திடுவாள் !
மேற்கோள் செய்த பதிவு: 1145454
மிக்கநன்றி சகோ



மரணம் என்னை அணைக்கும்போதும்
என் இறுதிநினைவுகூட தமிழாகவேண்டும்
ஈகரைச்செல்வி
ஈகரைச்செல்வி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 530
இணைந்தது : 08/06/2015

Postஈகரைச்செல்வி Tue Jun 16, 2015 8:17 am

T.N.Balasubramanian wrote:
eegaraichchelvi wrote:காதல் விழிகள் சந்தித்ததில் தொடங்கியதால்--தான்
கண்ணீரில் முடிவடைந்ததோ

அப்பா வாசிக்ககூட திகட்டாத
மூன்றெழுத்துக்கவிதை

அன்னையையே போற்றும் இவ்வுலகில்
தந்தையிடம் சிந்தை செலுத்தியவளே,
தந்தை குலம் சார்பாக நன்றி .

எல்லாமே நன்றாக உள்ளன , வாழ்த்துக்கள்
ஈகரை செல்வி , தொடருங்கள் .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1145465
நன்றிகள் சகோ




மரணம் என்னை அணைக்கும்போதும்
என் இறுதிநினைவுகூட தமிழாகவேண்டும்
ஈகரைச்செல்வி
ஈகரைச்செல்வி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 530
இணைந்தது : 08/06/2015

Postஈகரைச்செல்வி Tue Jun 16, 2015 7:10 pm

ஈகரைச்செல்வி தொடர்வரிகள் - Page 2 I0g5O6RoGcGNDGgBzAOc+images(76)

வீதியோரமாக சென்ற போது பூட்ட மறந்த குழாயடியில்
விட்டுவிட்டு கிழே விழுந்து சிரிக்கின்ற துளிகள்
விலத்திச்செல்லாமல் குழாயைபூட்டுவிட்டு எதற்காக சிரித்தாய் என்று கேட்டேன்
விதியறியா மனிதா என்னைச்சேமிக்க மறந்துவிட்டு வருங்காலத்தில்
விலை கொடுத்து செவ்வாயில் நீரை கண்டுபிடித்து உன்சந்ததிக்கு
வீதிக்குவீதி குழாய்வழியே இணைப்புகொடுப்பதை நினைத்து சிரித்தேன்



மரணம் என்னை அணைக்கும்போதும்
என் இறுதிநினைவுகூட தமிழாகவேண்டும்
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Jun 16, 2015 7:18 pm

ஈகரைச்செல்வி wrote:ஈகரைச்செல்வி தொடர்வரிகள் - Page 2 I0g5O6RoGcGNDGgBzAOc+images(76)

வீதியோரமாக சென்ற போது பூட்ட மறந்த குழாயடியில்
விட்டுவிட்டு கிழே விழுந்து சிரிக்கின்ற துளிகள்
விலத்திச்செல்லாமல் குழாயைபூட்டுவிட்டு எதற்காக சிரித்தாய் என்று கேட்டேன்
விதியறியா மனிதா என்னைச்சேமிக்க மறந்துவிட்டு வருங்காலத்தில்
விலை கொடுத்து செவ்வாயில் நீரை கண்டுபிடித்து உன்சந்ததிக்கு
வீதிக்குவீதி குழாய்வழியே இணைப்புகொடுப்பதை நினைத்து சிரித்தேன்
மேற்கோள் செய்த பதிவு: 1145739

நிதரிசனம் .
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ஈகரைச்செல்வி
ஈகரைச்செல்வி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 530
இணைந்தது : 08/06/2015

Postஈகரைச்செல்வி Tue Jun 16, 2015 7:24 pm

T.N.Balasubramanian wrote:
ஈகரைச்செல்வி wrote:ஈகரைச்செல்வி தொடர்வரிகள் - Page 2 I0g5O6RoGcGNDGgBzAOc+images(76)

வீதியோரமாக சென்ற போது பூட்ட மறந்த குழாயடியில்
விட்டுவிட்டு கிழே விழுந்து சிரிக்கின்ற துளிகள்
விலத்திச்செல்லாமல் குழாயைபூட்டுவிட்டு எதற்காக சிரித்தாய் என்று கேட்டேன்
விதியறியா மனிதா என்னைச்சேமிக்க மறந்துவிட்டு வருங்காலத்தில்
விலை கொடுத்து செவ்வாயில் நீரை கண்டுபிடித்து உன்சந்ததிக்கு
வீதிக்குவீதி குழாய்வழியே இணைப்புகொடுப்பதை நினைத்து சிரித்தேன்
மேற்கோள் செய்த பதிவு: 1145739

நிதரிசனம் .
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1145743

உண்மை வெளிப்பாடு தோழா
வீதியில் காலைக்கழுவிவிட்டு குழாயை பூட்டமறந்து கடையில் மினரல்வோட்டருக்கு காத்திருக்கிறார்

நன்றி



மரணம் என்னை அணைக்கும்போதும்
என் இறுதிநினைவுகூட தமிழாகவேண்டும்
ஈகரைச்செல்வி
ஈகரைச்செல்வி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 530
இணைந்தது : 08/06/2015

Postஈகரைச்செல்வி Tue Jun 16, 2015 7:30 pm

ஈகரைச்செல்வி தொடர்வரிகள் - Page 2 IlkQpfXATGKcVLXc9KuD+image

வாழ்க்கை ஒருமுறை வாழ்வதற்காக மட்டுமல்ல
வலிகளை தாண்டி சாதிப்பதற்கும்கூட
வலிஏற்காது வாழ்வைமுடிக்க நினைக்காதே
வலியை பாடமாக்கி வாழ்ந்துபார் வானம்கூட வசப்படும்
வலிகண்டு தோற்றுவிழுவதில் உள்ளவேகம்
வலிதாண்டி மீண்டெழுவதிலிருந்தால்-சிறகடித்துப் பறக்கும்
வானம்பாடி கூட்டத்துள் நீயும் ஒருவன்
வாழ்ந்துபார் வலிகூட ஒருபாடமாகும் புரிந்துவிடு மானுடா



மரணம் என்னை அணைக்கும்போதும்
என் இறுதிநினைவுகூட தமிழாகவேண்டும்
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Tue Jun 16, 2015 7:32 pm

அத்தனைக் கவிதைகளும் கவியழகும் பொருட்செறிவும் நிறைந்துள்ளன. வாழ்த்துகள்



ஈகரைச்செல்வி தொடர்வரிகள் - Page 2 Aஈகரைச்செல்வி தொடர்வரிகள் - Page 2 Aஈகரைச்செல்வி தொடர்வரிகள் - Page 2 Tஈகரைச்செல்வி தொடர்வரிகள் - Page 2 Hஈகரைச்செல்வி தொடர்வரிகள் - Page 2 Iஈகரைச்செல்வி தொடர்வரிகள் - Page 2 Rஈகரைச்செல்வி தொடர்வரிகள் - Page 2 Aஈகரைச்செல்வி தொடர்வரிகள் - Page 2 Empty
ஈகரைச்செல்வி
ஈகரைச்செல்வி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 530
இணைந்தது : 08/06/2015

Postஈகரைச்செல்வி Tue Jun 16, 2015 7:36 pm

Aathira wrote:அத்தனைக் கவிதைகளும் கவியழகும் பொருட்செறிவும் நிறைந்துள்ளன. வாழ்த்துகள்
மேற்கோள் செய்த பதிவு: 1145750
நன்றி
முதல்தடவையாக அழுகிறேன்
முத்தாய் வாழ்த்த இத்தனைபேர் இருக்கையில்
முகத்தில் சோகம் எதற்கு துடைத்துவிடு--நீ
முன்னேற இவர்கள் உண்டு கவலை எதற்கு



மரணம் என்னை அணைக்கும்போதும்
என் இறுதிநினைவுகூட தமிழாகவேண்டும்
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Jun 16, 2015 7:55 pm

ஈகரைச்செல்வி wrote:
Aathira wrote:அத்தனைக் கவிதைகளும் கவியழகும் பொருட்செறிவும் நிறைந்துள்ளன. வாழ்த்துகள்
மேற்கோள் செய்த பதிவு: 1145750
நன்றி
முதல்தடவையாக அழுகிறேன்
முத்தாய் வாழ்த்த இத்தனைபேர் இருக்கையில்
முகத்தில் சோகம் எதற்கு துடைத்துவிடு--நீ
முன்னேற இவர்கள் உண்டு  கவலை எதற்கு
மேற்கோள் செய்த பதிவு: 1145751

சேர்ந்து 10 நாட்களுக்குள் ,
ஈகரை உங்களுக்கு தந்திருக்கும் தன்னம்பிக்கை
எதிர்நீச்சல் போடவைத்துள்ளது என்பதை அறிய
மிக்க மகிழ்ச்சி .
அதை நாங்கள் அழுகை எனக்கூறமாட்டோம்
ஆனந்த கண்ணீர் என்போம் .

நாங்கள் என்றும் உங்களுடன் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ஈகரைச்செல்வி
ஈகரைச்செல்வி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 530
இணைந்தது : 08/06/2015

Postஈகரைச்செல்வி Tue Jun 16, 2015 8:00 pm

T.N.Balasubramanian wrote:
ஈகரைச்செல்வி wrote:
Aathira wrote:அத்தனைக் கவிதைகளும் கவியழகும் பொருட்செறிவும் நிறைந்துள்ளன. வாழ்த்துகள்
மேற்கோள் செய்த பதிவு: 1145750
நன்றி
முதல்தடவையாக அழுகிறேன்
முத்தாய் வாழ்த்த இத்தனைபேர் இருக்கையில்
முகத்தில் சோகம் எதற்கு துடைத்துவிடு--நீ
முன்னேற இவர்கள் உண்டு  கவலை எதற்கு
மேற்கோள் செய்த பதிவு: 1145751

சேர்ந்து 10 நாட்களுக்குள் ,
ஈகரை உங்களுக்கு தந்திருக்கும் தன்னம்பிக்கை
எதிர்நீச்சல் போடவைத்துள்ளது என்பதை அறிய
மிக்க மகிழ்ச்சி .
அதை நாங்கள் அழுகை எனக்கூறமாட்டோம்
ஆனந்த கண்ணீர் என்போம் .

நாங்கள் என்றும் உங்களுடன் .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1145759

கணவர்,மகனது மரணத்தின் பின் வழிதெரியாத எனக்கு ஈகரை ஒரு உறவுபாலமே நாள் முக்கால்வாசி இங்கே கழிக்கிறேன் வரும்நாள் இனி ஆனந்தகண்ணீரே காண்பீர்



மரணம் என்னை அணைக்கும்போதும்
என் இறுதிநினைவுகூட தமிழாகவேண்டும்
Sponsored content

PostSponsored content



Page 2 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக