புதிய பதிவுகள்
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Today at 5:11 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 3:21 pm
» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Today at 1:45 pm
» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Today at 1:34 pm
» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 12:16 pm
» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Today at 12:16 pm
» திரைத்துளி
by ayyasamy ram Today at 11:43 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm
» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm
» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm
» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm
» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm
» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm
» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm
» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm
» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm
» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm
» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm
» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm
» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm
» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm
» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm
» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm
» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm
by T.N.Balasubramanian Today at 5:11 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 3:21 pm
» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Today at 1:45 pm
» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Today at 1:34 pm
» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 12:16 pm
» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Today at 12:16 pm
» திரைத்துளி
by ayyasamy ram Today at 11:43 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm
» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm
» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm
» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm
» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm
» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm
» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm
» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm
» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm
» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm
» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm
» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm
» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm
» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm
» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm
» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm
» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
heezulia |
| |||
Ammu Swarnalatha |
| |||
T.N.Balasubramanian |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
sugumaran |
| |||
Ammu Swarnalatha |
| |||
Karthikakulanthaivel |
| |||
ayyamperumal |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
மனைவிக்குப் பயப்படாதவர்
Page 1 of 1 •
ஒருமுறை அக்பருக்கும் அவருடைய அமைச்சர்
பீர்பாலுக்கும் ஒரு கருத்துவேறுபாடு ஏற்பட்டது.
-
“மனைவிக்கு பயப்படாத ஆணே கிடையாது;
மனைவியின் சொல்படிதான் கேட்பார்கள்” என்று
பீர்பால் கூறினார்.
-
அக்பருக்கு கடுமையான கோபம். “அதெப்படி
இவ்வாறு பொதுமைப்படுத்தி இப்படிக் கூறலாம்?
நிச்சயம் பல ஆண்கள் தத்தம் மனைவியருக்குப்
பயப்படாதவர்களாகவும் மனைவி சொற்படி
கேட்காதவர்களாகவும் இருப்பார்கள்” என்றார்.
-
அவர்கள் இருவருக்குமிடையிலான வாக்குவாதம்
அதிகமானது.
-
இந்நகரில் மனைவிக்குப் பயப்படாத கணவனைக்
காட்டுவதாகச் சொல்லி தன் வாதத்தில் வெற்றி
பெறும் நோக்கத்துடன் அக்பர் பீர்பாலைத் தம்முடன்
அழைத்தார்.
-
பீர்பாலும் அதற்குச் சம்மதித்தார்.
-
நகரில் திருமணமாகி வசிக்கும் ஆண்கள் அனைவரும்
நகரின் நடுவிலிருந்த பெரிய மைதானம் ஒன்றில்
கூடுமாறு அறிவிக்கச் செய்தார்.
-
திருமணமான ஆண்கள் அனைவரும் அரசரின்
உத்தரவை மீற முடியாமல் அந்த மைதானத்தில் கூடினர்.
-
அங்கு பீர்பால் ஓர் அறிவிப்புச் செய்தார்.
-
“இந்தக் கூட்டத்தில் தம்முடைய மனைவிக்குப்
பயப்படுகிறவர்கள், மனைவியின் பேச்சைக்
கேட்கிறவர்கள் அனைவரும் வலது பக்கம் செல்லுங்கள்”
-
முதலில் சிறு கூட்டம் வலது பக்கம் நகர்ந்தது.
அப்படியே சிறிது சிறிதாக அதிகரித்து அனைவருமே
வலதுபக்கம் சென்று விட்டனர்.
-
அப்போது வலதுபக்கத்திலிருந்து ஒருவன் மட்டும்
தயங்கியபடி இடப்பக்கம் சென்று ஒதுங்கி நின்று கொண்டான்.
-
இதைப்பார்த்த அக்பருக்கு மகிழ்ச்சி. அவர் பீர்பாலை
நோக்கி, “அதோ ஒரு உண்மையான ஆண் மகன்!”
என்றார்.
-
“பொறுங்கள் மன்னா, அவனை அழைத்து விசாரிப்போம்”
என்ற பீர்பால் அவனை அருகில் வரச்சொன்னார்.
-
நடுங்கிக்கொண்டே வந்தான் அவனிடம், “ஏனப்பா?
நீ முதலில் வலதுபக்கமிருக்கும் மனைவியின் சொல்படி
கேட்கும் கூட்டத்திற்குச் சென்றாய். கடைசியில் நீ மட்டும்
அதிலிருந்து பிரிந்து வந்து விட்டாயே? ஏன்?” என்று
கேட்டார்.
-
அவன், “நான் வீட்டை விட்டு வரும்போது,
‘பெரிய கூட்டம் கூடும் இடத்தில் கூட்டத்தோடு சேர
வேண்டாம் என்று என் மனைவி எச்சரித்து அனுப்பி
வைத்தாள். ஆகவேதான் நான் அந்தக் கூட்டத்திலிருந்து
ஒதுங்கித் தனியே வந்துவிட்டேன்” என்றான்.
-
அக்பருக்கு பீர்பால் சொன்னதன் பொருள் புரிந்தது.
-
----------------
பீர்பாலுக்கும் ஒரு கருத்துவேறுபாடு ஏற்பட்டது.
-
“மனைவிக்கு பயப்படாத ஆணே கிடையாது;
மனைவியின் சொல்படிதான் கேட்பார்கள்” என்று
பீர்பால் கூறினார்.
-
அக்பருக்கு கடுமையான கோபம். “அதெப்படி
இவ்வாறு பொதுமைப்படுத்தி இப்படிக் கூறலாம்?
நிச்சயம் பல ஆண்கள் தத்தம் மனைவியருக்குப்
பயப்படாதவர்களாகவும் மனைவி சொற்படி
கேட்காதவர்களாகவும் இருப்பார்கள்” என்றார்.
-
அவர்கள் இருவருக்குமிடையிலான வாக்குவாதம்
அதிகமானது.
-
இந்நகரில் மனைவிக்குப் பயப்படாத கணவனைக்
காட்டுவதாகச் சொல்லி தன் வாதத்தில் வெற்றி
பெறும் நோக்கத்துடன் அக்பர் பீர்பாலைத் தம்முடன்
அழைத்தார்.
-
பீர்பாலும் அதற்குச் சம்மதித்தார்.
-
நகரில் திருமணமாகி வசிக்கும் ஆண்கள் அனைவரும்
நகரின் நடுவிலிருந்த பெரிய மைதானம் ஒன்றில்
கூடுமாறு அறிவிக்கச் செய்தார்.
-
திருமணமான ஆண்கள் அனைவரும் அரசரின்
உத்தரவை மீற முடியாமல் அந்த மைதானத்தில் கூடினர்.
-
அங்கு பீர்பால் ஓர் அறிவிப்புச் செய்தார்.
-
“இந்தக் கூட்டத்தில் தம்முடைய மனைவிக்குப்
பயப்படுகிறவர்கள், மனைவியின் பேச்சைக்
கேட்கிறவர்கள் அனைவரும் வலது பக்கம் செல்லுங்கள்”
-
முதலில் சிறு கூட்டம் வலது பக்கம் நகர்ந்தது.
அப்படியே சிறிது சிறிதாக அதிகரித்து அனைவருமே
வலதுபக்கம் சென்று விட்டனர்.
-
அப்போது வலதுபக்கத்திலிருந்து ஒருவன் மட்டும்
தயங்கியபடி இடப்பக்கம் சென்று ஒதுங்கி நின்று கொண்டான்.
-
இதைப்பார்த்த அக்பருக்கு மகிழ்ச்சி. அவர் பீர்பாலை
நோக்கி, “அதோ ஒரு உண்மையான ஆண் மகன்!”
என்றார்.
-
“பொறுங்கள் மன்னா, அவனை அழைத்து விசாரிப்போம்”
என்ற பீர்பால் அவனை அருகில் வரச்சொன்னார்.
-
நடுங்கிக்கொண்டே வந்தான் அவனிடம், “ஏனப்பா?
நீ முதலில் வலதுபக்கமிருக்கும் மனைவியின் சொல்படி
கேட்கும் கூட்டத்திற்குச் சென்றாய். கடைசியில் நீ மட்டும்
அதிலிருந்து பிரிந்து வந்து விட்டாயே? ஏன்?” என்று
கேட்டார்.
-
அவன், “நான் வீட்டை விட்டு வரும்போது,
‘பெரிய கூட்டம் கூடும் இடத்தில் கூட்டத்தோடு சேர
வேண்டாம் என்று என் மனைவி எச்சரித்து அனுப்பி
வைத்தாள். ஆகவேதான் நான் அந்தக் கூட்டத்திலிருந்து
ஒதுங்கித் தனியே வந்துவிட்டேன்” என்றான்.
-
அக்பருக்கு பீர்பால் சொன்னதன் பொருள் புரிந்தது.
-
----------------
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35015
இணைந்தது : 03/02/2010
இதை இப்போதுதான் படிக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது !!
( பயமெல்லாம் ஒன்றுமில்லை ..சும்மா தமாசு )
ரமணியன்
( பயமெல்லாம் ஒன்றுமில்லை ..சும்மா தமாசு )
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- ஈகரைச்செல்விஇளையநிலா
- பதிவுகள் : 530
இணைந்தது : 08/06/2015
மேற்கோள் செய்த பதிவு: 1145093T.N.Balasubramanian wrote:இதை இப்போதுதான் படிக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது !!
( பயமெல்லாம் ஒன்றுமில்லை ..சும்மா தமாசு )
ரமணியன்
“மனைவிக்கு பயப்படாத ஆணே கிடையாது;
அண்ணா
பொய்தானே
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
மரணம் என்னை அணைக்கும்போதும்
என் இறுதிநினைவுகூட தமிழாகவேண்டும்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35015
இணைந்தது : 03/02/2010
“மனைவிக்கு பயப்படாத ஆணே கிடையாது;" இது உண்மை
அண்ணா
பொய்தானே-----என்பதும் உண்மையே !
ரமணியன்
அண்ணா
பொய்தானே-----என்பதும் உண்மையே !
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- ஈகரைச்செல்விஇளையநிலா
- பதிவுகள் : 530
இணைந்தது : 08/06/2015
மேற்கோள் செய்த பதிவு: 1145100T.N.Balasubramanian wrote:“மனைவிக்கு பயப்படாத ஆணே கிடையாது;" இது உண்மை
அண்ணா
பொய்தானே-----என்பதும் உண்மையே !
ரமணியன்
அருமையான விடை என்பதும் உண்மை
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
மரணம் என்னை அணைக்கும்போதும்
என் இறுதிநினைவுகூட தமிழாகவேண்டும்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35015
இணைந்தது : 03/02/2010
ஹஹஹஹஹா
ரமணியன்
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- ஈகரைச்செல்விஇளையநிலா
- பதிவுகள் : 530
இணைந்தது : 08/06/2015
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
மரணம் என்னை அணைக்கும்போதும்
என் இறுதிநினைவுகூட தமிழாகவேண்டும்
மேற்கோள் செய்த பதிவு: 1145104
“மனைவிக்கு பயப்படாத ஆணே கிடையாது;
மனைவியின் சொல்படிதான் கேட்பார்கள்”
மனைவியின் கோபத்திற்கு கட்டுபடுபவர்களை விட அன்புக்கு அடி பணிபவர்கள் தான் அதிகம்
பயம் என்பதை விட அன்புக்கு கட்டுபடுபவர்கள் என்று கூறலாமா ...
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
விதைத்தவன் உறங்கினாலும் .... விதைகள் உறங்குவதில்லை ...
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஹா....ஹா...ஹா...இதைப் போலவே, மேலே சொர்க்கத்தில் நடப்பது போல ஒரு whatsup message கூட வந்தது ராம் அண்ணா
![krishnaamma](https://2img.net/u/1813/71/41/02/avatars/9622-72.jpg)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![krishnaamma](https://2img.net/u/1813/71/41/02/avatars/9622-72.jpg)
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் krishnaamma
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|