புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 நகராத குதிரையும்,  இறைவனின் திருநாமமும்!  Poll_c10 நகராத குதிரையும்,  இறைவனின் திருநாமமும்!  Poll_m10 நகராத குதிரையும்,  இறைவனின் திருநாமமும்!  Poll_c10 
59 Posts - 55%
heezulia
 நகராத குதிரையும்,  இறைவனின் திருநாமமும்!  Poll_c10 நகராத குதிரையும்,  இறைவனின் திருநாமமும்!  Poll_m10 நகராத குதிரையும்,  இறைவனின் திருநாமமும்!  Poll_c10 
31 Posts - 29%
mohamed nizamudeen
 நகராத குதிரையும்,  இறைவனின் திருநாமமும்!  Poll_c10 நகராத குதிரையும்,  இறைவனின் திருநாமமும்!  Poll_m10 நகராத குதிரையும்,  இறைவனின் திருநாமமும்!  Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
 நகராத குதிரையும்,  இறைவனின் திருநாமமும்!  Poll_c10 நகராத குதிரையும்,  இறைவனின் திருநாமமும்!  Poll_m10 நகராத குதிரையும்,  இறைவனின் திருநாமமும்!  Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
 நகராத குதிரையும்,  இறைவனின் திருநாமமும்!  Poll_c10 நகராத குதிரையும்,  இறைவனின் திருநாமமும்!  Poll_m10 நகராத குதிரையும்,  இறைவனின் திருநாமமும்!  Poll_c10 
3 Posts - 3%
Guna.D
 நகராத குதிரையும்,  இறைவனின் திருநாமமும்!  Poll_c10 நகராத குதிரையும்,  இறைவனின் திருநாமமும்!  Poll_m10 நகராத குதிரையும்,  இறைவனின் திருநாமமும்!  Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
 நகராத குதிரையும்,  இறைவனின் திருநாமமும்!  Poll_c10 நகராத குதிரையும்,  இறைவனின் திருநாமமும்!  Poll_m10 நகராத குதிரையும்,  இறைவனின் திருநாமமும்!  Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
 நகராத குதிரையும்,  இறைவனின் திருநாமமும்!  Poll_c10 நகராத குதிரையும்,  இறைவனின் திருநாமமும்!  Poll_m10 நகராத குதிரையும்,  இறைவனின் திருநாமமும்!  Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
 நகராத குதிரையும்,  இறைவனின் திருநாமமும்!  Poll_c10 நகராத குதிரையும்,  இறைவனின் திருநாமமும்!  Poll_m10 நகராத குதிரையும்,  இறைவனின் திருநாமமும்!  Poll_c10 
1 Post - 1%
kavithasankar
 நகராத குதிரையும்,  இறைவனின் திருநாமமும்!  Poll_c10 நகராத குதிரையும்,  இறைவனின் திருநாமமும்!  Poll_m10 நகராத குதிரையும்,  இறைவனின் திருநாமமும்!  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 நகராத குதிரையும்,  இறைவனின் திருநாமமும்!  Poll_c10 நகராத குதிரையும்,  இறைவனின் திருநாமமும்!  Poll_m10 நகராத குதிரையும்,  இறைவனின் திருநாமமும்!  Poll_c10 
54 Posts - 55%
heezulia
 நகராத குதிரையும்,  இறைவனின் திருநாமமும்!  Poll_c10 நகராத குதிரையும்,  இறைவனின் திருநாமமும்!  Poll_m10 நகராத குதிரையும்,  இறைவனின் திருநாமமும்!  Poll_c10 
29 Posts - 29%
mohamed nizamudeen
 நகராத குதிரையும்,  இறைவனின் திருநாமமும்!  Poll_c10 நகராத குதிரையும்,  இறைவனின் திருநாமமும்!  Poll_m10 நகராத குதிரையும்,  இறைவனின் திருநாமமும்!  Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
 நகராத குதிரையும்,  இறைவனின் திருநாமமும்!  Poll_c10 நகராத குதிரையும்,  இறைவனின் திருநாமமும்!  Poll_m10 நகராத குதிரையும்,  இறைவனின் திருநாமமும்!  Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
 நகராத குதிரையும்,  இறைவனின் திருநாமமும்!  Poll_c10 நகராத குதிரையும்,  இறைவனின் திருநாமமும்!  Poll_m10 நகராத குதிரையும்,  இறைவனின் திருநாமமும்!  Poll_c10 
2 Posts - 2%
Abiraj_26
 நகராத குதிரையும்,  இறைவனின் திருநாமமும்!  Poll_c10 நகராத குதிரையும்,  இறைவனின் திருநாமமும்!  Poll_m10 நகராத குதிரையும்,  இறைவனின் திருநாமமும்!  Poll_c10 
1 Post - 1%
Guna.D
 நகராத குதிரையும்,  இறைவனின் திருநாமமும்!  Poll_c10 நகராத குதிரையும்,  இறைவனின் திருநாமமும்!  Poll_m10 நகராத குதிரையும்,  இறைவனின் திருநாமமும்!  Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
 நகராத குதிரையும்,  இறைவனின் திருநாமமும்!  Poll_c10 நகராத குதிரையும்,  இறைவனின் திருநாமமும்!  Poll_m10 நகராத குதிரையும்,  இறைவனின் திருநாமமும்!  Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
 நகராத குதிரையும்,  இறைவனின் திருநாமமும்!  Poll_c10 நகராத குதிரையும்,  இறைவனின் திருநாமமும்!  Poll_m10 நகராத குதிரையும்,  இறைவனின் திருநாமமும்!  Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
 நகராத குதிரையும்,  இறைவனின் திருநாமமும்!  Poll_c10 நகராத குதிரையும்,  இறைவனின் திருநாமமும்!  Poll_m10 நகராத குதிரையும்,  இறைவனின் திருநாமமும்!  Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நகராத குதிரையும், இறைவனின் திருநாமமும்!


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Jun 14, 2015 12:58 am

 நகராத குதிரையும்,  இறைவனின் திருநாமமும்!  FEAUPvpNRsWsBjIFiyxF+E_1433482471

இறைவனின் திருநாமங்களை வாய்விட்டு உரக்கச் சொல்ல வேண்டும். அவ்வாறு சொல்வதன் பலன் அளவிட முடியாது என, தெய்வீக நூல்கள் சொல்கின்றன.

ராவண சம்ஹாரத்திற்கு பின், அகத்தியரின் ஆலோசனைப்படி, வைகாசி மாதம் பவுர்ணமி அன்று, அசுவமேத யாகம் செய்ய தீர்மானித்தார் ஸ்ரீராமர். அதற்காக, கறுத்த காது, வெளுத்த உடல், சிவந்த வாய், மஞ்சள் நிற வால் ஆகியவைகளுடன் கூடிய உயர் ரக குதிரை தேர்ந்தெடுக்கப்பட்டது.
ஸ்ரீராமரின் உத்தரவுப்படி அக்குதிரை, திக்விஜயத்திற்காக புறப்பட்டது.

சத்ருக்னன், அவரது பிள்ளை புஷ்கரன் மற்றும் ஆஞ்சநேயர் போன்றோர் பாதுகாவலர்களாக குதிரையை பின் தொடர்ந்தனர்.

அன்னை காமாட்சியை நேரில் தரிசித்த சுமதன் எனும் அரசரின் நாடு, சியவன முனிவரின் ஆசிரமம், புருஷோத்தம ஷேத்திரம், சக்கராங்க நகரம், தேஜப்புரம் எனும் பல பகுதிகளின் வழியாக நடைபெற்ற அவர்களின் பயணம், ஹேமகூடம் என்ற இடத்தை அடைந்ததும், அசையாமல் அப்படியே நின்றது குதிரை.

சேனை வீரர்கள் அதை பலவாறாக இழுத்துப் பார்த்தனர்; நகரவில்லை.
ஆஞ்சநேயர் தன் வாலால் சுற்றி, பலம் கொண்ட மட்டும் குதிரையை இழுத்தார். அப்போதும், குதிரை அசையவில்லை.

'இங்கே ஏதோ அதிசயம் இருக்க வேண்டும்; அதனால் தான் குதிரை நகர மறுக்கிறது...' என்று சுற்றிலும் தேடிப் பார்த்தனர். அவர்களின் பார்வையில், சவுனகர் முனிவரின் ஆசிரமம் தென்பட்டது. அனைவரும் அவரிடம் சென்று, நடந்ததை கூறினர்.

'குதிரையின் காதுகளில் விழும்படி, அனைவரும் ராம நாமத்தை உரக்கக் கூறுங்கள்...' என்றார் முனிவர். அதன்படி அனைவரும் குதிரை நின்ற இடத்தை சுற்றி வந்து, ராம நாமத்தை உரக்கச் கூறினர்.

அடுத்த நொடி, அவ்விடத்தில், ராட்சஷன் போல் தோற்றமளித்த ஒருவன் வெளிப்பட்டு, 'நான் கவுட தேசத்தை சேர்ந்த அந்தணன்; காவிரிக் கரையில் ஜெபம் செய்து, அதன் மூலம் கிடைத்த புண்ணியத்தின் பலனால் சொர்க்கம் சென்றேன்.

'வழியில்அப்சரஸ் பெண்கள் பணி விடைகள் செய்ய, ஏராளமான முனிவர்கள் தவம் செய்தபடி இருந்தனர். அவர்களை பார்த்த நான், சொர்க்கம் போகும் ஆணவத்தில், அவர்களை பழித்து பேசினேன். அதன் விளைவாகவே, இந்த ராட்சச ஜென்மம் வாய்த்தது

'ராம நாமம் கேட்டால், சாப விமோசனம் பெறலாம் என்பதை அறிந்து, ஸ்ரீராமரின் அசுவமேத குதிரையை நிறுத்தினேன். நீங்கள் ராம நாமம் கூறியதும், விமோசனம் பெற்றேன்...' என்று சொல்லி, ராட்சஷன் வடிவம் நீங்கி, பழைய உருவம் அடைந்து சொர்க்கம் சென்றான்.

தெய்வ நாமம் எல்லாவிதமான பாவங்களையும் போக்கும்; தினமும் சில நிமிடங்களாவது இறை நாமத்தை சொல்வது, நமக்கும், நம் சந்ததிகளுக்கும் நன்மையை தரும்!

பி.என்.பரசுராமன்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84197
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Jun 14, 2015 8:26 pm

 நகராத குதிரையும்,  இறைவனின் திருநாமமும்!  103459460  நகராத குதிரையும்,  இறைவனின் திருநாமமும்!  3838410834

shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Mon Jun 15, 2015 7:49 am

நல்ல பகிர்வு கிருஷ்னாம்மா .  நகராத குதிரையும்,  இறைவனின் திருநாமமும்!  3838410834  நகராத குதிரையும்,  இறைவனின் திருநாமமும்!  1571444738

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jun 16, 2015 12:03 am

நன்றி ராம் அண்ணா, நன்றி ஷோபனா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக