புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/06/2024
by mohamed nizamudeen Today at 8:56 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Today at 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Today at 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Today at 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Today at 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Today at 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Today at 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Today at 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Today at 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Today at 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Today at 7:50 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:51 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Today at 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Today at 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Today at 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am
» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am
» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am
» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am
» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am
» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am
» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am
» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am
» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm
» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm
» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm
» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm
» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm
» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm
by mohamed nizamudeen Today at 8:56 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Today at 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Today at 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Today at 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Today at 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Today at 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Today at 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Today at 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Today at 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Today at 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Today at 7:50 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:51 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Today at 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Today at 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Today at 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am
» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am
» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am
» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am
» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am
» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am
» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am
» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am
» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm
» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm
» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm
» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm
» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm
» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
ஜாஹீதாபானு | ||||
D. sivatharan | ||||
rajuselvam |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வெள்ளரிக்காய் !
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- Mohan Dasபண்பாளர்
- பதிவுகள் : 54
இணைந்தது : 05/03/2015
#வெள்ளரிக்கா!
நா பாத்து போய்கிறேண்டா நீ மொதல்ல கெளம்புன்னு பாட்டி சொல்லியும் கேக்காம அந்த ரயிலுக்கு வெளியில ஜன்னலோரமா நின்னுகிட்டே ஏன் தொறத்துற பாட்டி நான் போய்க்கிறேன் ஒழுங்க தூங்காம போ சரியா என சொன்னதும் அமைதியாய் உட்கார்த்தார் என் பாட்டி.
என்ன சொன்னாலும் கேக்கமாட்ட போ போடா என்னமோ பண்ணு என அவர் சொல்லி கொண்டிருக்க அதை காதில் வாங்காமல் திரும்பி சென்று அந்த ரயில்வே பென்ச்சில் அமர்ந்தேன்..!
அட இன்னைக்கு ஏதும் ரயில் பந்த் ஆகிருச்சா என்ன எப்ப பாத்தாலும் பைகளை கையில தூக்கிகிட்டு ஓடுற மக்கள பாக்குற இந்த எக்மோர் ரயில்வேஸ்டேஷன்ல இப்பிடி ஒரு அமைதி… அட கின்னஸ் புக்க எங்கடா வச்சீங்கன்னு தேடிட்டு வந்துறலாம் போல என நினைத்துக்கொண்டிருக்க அந்த ரயில் பெட்டிக்குள் என் பாட்டி சில வெள்ளரிக்காய்களை வாங்கி கொண்டுருந்தார்…
அயோ செத்தேன் இன்னைக்கு அவ்வளவையும் என்னால சாப்பிட முடியாதே கத்தி அழுதாலும் அத ஊட்டிவிடாம ஊருக்கு போகாதே என் செல்ல பாட்டி என்ன செய்றதுன்னு யோசிக்கறதுக்குள்ள பாட்டி கண்ணுல படாம மறஞ்சேன்….
ஆனா பாட்டியோ அலூரா ஜூம் லென்ஸ ஆரி ஃப்ளக்ஸ்ல மாட்டி சும்ம லெஃப்ட் பேன் ரைட்டு பேனுன்னு தேடி, விட்டா கிரேன போட்ற போதுன்னுற பயத்துல இப்போ இந்த இடத்த விட்டு கெளம்புறது நல்லதுன்னு தோனுச்சு !
போகலாம்னு திரும்பினேன்…
அடுத்தபெட்டிக்கு வாசலின் அருகில் ஒரு பெண் என்ன சொல்றது நம்ம ஊரு பொண்ணுங்க எங்க இருந்தாலும் அந்த கூட்டத்துல தனியா தெரிவாங்கன்றது நம்ம ஊரு இளவட்ட பசங்களுக்கு நல்லா தெரியுமுள்ள…
கண்ணுக்கு லட்சனம்னா அது தமிழ் பொண்ணுங்கதான்னு.. ஆனா ஒரு சின்ன வருத்தம் பக்கத்துல ஒரு பையன் அவன் ஊருக்கு போக ரயில் ஏற வந்துருக்கான் வழியனுப்பிவிட அவன் காதலி வந்துருக்கா;கண்டிப்பா அவன் அவளோட காதலந்தான்னு அங்க இருக்குற அத்தன பயணிகளுக்கும் தெரியும்….
அந்த பொண்ணோட ரெண்டு கையையும் இந்த பையன் தன்னோட ரெண்டு கையாளயும் புடிச்சுருக்கான்.. கண்டிப்பா செம ரொமான்ஸ்ன்னு எதிர்பார்த்தேன்..
ஆன அவன் கண்ணுல தண்ணி என்னடா நடக்குது அங்கன்னு பாட்டி கண்ணுக்குள்ள இருந்த
அலூறா ஜூம் லெண்ஸ நா ஆக்குப்பே பண்ணி ஃபுல் ஜூம்ல பாத்தேன்…
போகட்டா…
இல்ல போகாத..
ஏன்..
அடுத்த ட்ர்யின்ல போலாம்ல
என அவள் சொல்ல அவன்கிட்ட பதில் வரல சிரிக்கிறான்
அவன் கண்ணுல தண்ணிய அவ தொடச்சுவிட்டா… ஓ மை காட் சத்தியமா மணிரத்னம் படத்துல கூட இவ்ளோ அழகா காதல பாத்திருக்க முடியாதுங்க..
போய்ட்டு எப்ப வருவ..
சத்தியமா தெரில... சொல்றேன்... போண்ல சரியா….
சரி போனதும் போன் பண்ணுன்னு அவ சொல்றா
பதிலுக்கு அவன்கிட்ட என்ன பதில் வரும்னு என்னையும் சேத்து அந்த கம்பார்ட்மெண்டே காத்துகிட்டு இருக்கு..
போனதும் இல்ல போகும் போதே பன்றேன் பேசிட்டே இரு.. என்றதும் அவள் அவனை கட்டி பிடித்து தன் பிரிவை வெளிப்படுத்தினாள்..
நா கொஞ்சம் ஜூம் பேக் பண்ணி பாத்தா நெனச்ச மாதிரியே அந்த கம்பாட்மெண்டே அவங்களுக்கு லுக் கொடுக்குது..
அந்த சமயம்னு பாத்து என் பாட்டு வெள்ளரிக்காய வச்சிக்கிட்டு என்ன தேடிட்டு இருந்துருக்காங்க கவனிக்காம விட்டுட்டேன்.. இப்போ ட்ரெயின் கிளம்ப போது சவுண்டு சும்மா கிர்ருன்னு கேக்க எல்லாரும் ட்ரெயின்ல ஏறினாங்க.
ஒருத்தன் அவனோட நண்பன்னு நினைக்கிறேன் சீக்ரம் வாடா என அவன் சட்டையை பிடித்து இழுக்க அவன் அவளிடமிருந்து பிரிந்து ரயிலில் ஏறினான்…
அவ நின்ன இடத்திலேயே சிரித்தவாறு பார்த்துக்கொண்டிருக்க நான் அவ ஃபேஸ கொஞ்சம் ஜூம் பண்ணி பாத்தா, பார்றா பொண்ணு அழுகுறா…
அத பாத்த அந்த பையன் சட்டுன்னு இறங்கி அவகிட்ட போய்ட்டான் என்னடா நடக்குது இங்கன்னு பாத்தா ,அப்போ ஒருத்தன் என் பக்கத்துல வெள்ளரிக்கா வெள்ளாரிக்கான்னு கத்திக்கிட்டே போறான் .
அப்பதான் புரிஞ்சுது அடபாவி அப்போ பாட்டி அப்படின்னு திரும்பி பாத்துகிட்டே அந்த ஜன்னல்கிட்ட ஓடுனா என் பாட்டி முறச்சுகிட்டே என்ன பாத்துச்சு..
பாட்டி பாத்து போய்ட்டுவான்னு சொல்றதுக்குள்ள ஒரு கவர என் கயில வச்சு அமிக்கிருச்சு..
இப்போ வண்டி கொஞ்சம் ஸ்பீடா போக ஆரமிச்சதனால பாட்டிக்கு டாட்டா காட்டிகிட்டே நின்னேன்…
திரும்பி பாத்தா நான் உக்காந்துருந்த அந்த பென்ச்சுல அந்த பையனும் பொண்ணும் அவ கண்ண இவன் தொடைக்க இவன் கண்ண அவ தொடைக்க அட போங்கடான்னு என் பாட்டி குடுத்த பைய தொறந்து பாத்தா…!
எவ்ளோ வெள்ளரிக்கா..
சின்ன வயசுல புடிக்கும்ன்றதுக்காக இப்ப மொத்தமா வாங்கி கொடுத்துட்டு போய்டாங்க..
சரி போங்க்டான்னு ஒரு வெள்ளரிக்காய கடுச்சுக்கிட்டு திரும்பி நடந்தேன்…!
போகும்போது அந்த ஜோடிய பாத்து எதாச்சும் சொல்லனும்னு தோனுச்சு,ஹலோ பாஸ் இப்போ மணி 9.45 அடுத்த ட்ரெயின் காலைலதான் பாத்துக்கங்க என்றதும் அவன் முகம் ஏமாற்றமடைந்தது… ஆனால் அந்த பெண் அவன் தோள்மீது சாய்ந்து கொண்டாள் !
நானும் அப்படியே வந்த வழி பார்த்து போக தொடங்கினேன் !
நா பாத்து போய்கிறேண்டா நீ மொதல்ல கெளம்புன்னு பாட்டி சொல்லியும் கேக்காம அந்த ரயிலுக்கு வெளியில ஜன்னலோரமா நின்னுகிட்டே ஏன் தொறத்துற பாட்டி நான் போய்க்கிறேன் ஒழுங்க தூங்காம போ சரியா என சொன்னதும் அமைதியாய் உட்கார்த்தார் என் பாட்டி.
என்ன சொன்னாலும் கேக்கமாட்ட போ போடா என்னமோ பண்ணு என அவர் சொல்லி கொண்டிருக்க அதை காதில் வாங்காமல் திரும்பி சென்று அந்த ரயில்வே பென்ச்சில் அமர்ந்தேன்..!
அட இன்னைக்கு ஏதும் ரயில் பந்த் ஆகிருச்சா என்ன எப்ப பாத்தாலும் பைகளை கையில தூக்கிகிட்டு ஓடுற மக்கள பாக்குற இந்த எக்மோர் ரயில்வேஸ்டேஷன்ல இப்பிடி ஒரு அமைதி… அட கின்னஸ் புக்க எங்கடா வச்சீங்கன்னு தேடிட்டு வந்துறலாம் போல என நினைத்துக்கொண்டிருக்க அந்த ரயில் பெட்டிக்குள் என் பாட்டி சில வெள்ளரிக்காய்களை வாங்கி கொண்டுருந்தார்…
அயோ செத்தேன் இன்னைக்கு அவ்வளவையும் என்னால சாப்பிட முடியாதே கத்தி அழுதாலும் அத ஊட்டிவிடாம ஊருக்கு போகாதே என் செல்ல பாட்டி என்ன செய்றதுன்னு யோசிக்கறதுக்குள்ள பாட்டி கண்ணுல படாம மறஞ்சேன்….
ஆனா பாட்டியோ அலூரா ஜூம் லென்ஸ ஆரி ஃப்ளக்ஸ்ல மாட்டி சும்ம லெஃப்ட் பேன் ரைட்டு பேனுன்னு தேடி, விட்டா கிரேன போட்ற போதுன்னுற பயத்துல இப்போ இந்த இடத்த விட்டு கெளம்புறது நல்லதுன்னு தோனுச்சு !
போகலாம்னு திரும்பினேன்…
அடுத்தபெட்டிக்கு வாசலின் அருகில் ஒரு பெண் என்ன சொல்றது நம்ம ஊரு பொண்ணுங்க எங்க இருந்தாலும் அந்த கூட்டத்துல தனியா தெரிவாங்கன்றது நம்ம ஊரு இளவட்ட பசங்களுக்கு நல்லா தெரியுமுள்ள…
கண்ணுக்கு லட்சனம்னா அது தமிழ் பொண்ணுங்கதான்னு.. ஆனா ஒரு சின்ன வருத்தம் பக்கத்துல ஒரு பையன் அவன் ஊருக்கு போக ரயில் ஏற வந்துருக்கான் வழியனுப்பிவிட அவன் காதலி வந்துருக்கா;கண்டிப்பா அவன் அவளோட காதலந்தான்னு அங்க இருக்குற அத்தன பயணிகளுக்கும் தெரியும்….
அந்த பொண்ணோட ரெண்டு கையையும் இந்த பையன் தன்னோட ரெண்டு கையாளயும் புடிச்சுருக்கான்.. கண்டிப்பா செம ரொமான்ஸ்ன்னு எதிர்பார்த்தேன்..
ஆன அவன் கண்ணுல தண்ணி என்னடா நடக்குது அங்கன்னு பாட்டி கண்ணுக்குள்ள இருந்த
அலூறா ஜூம் லெண்ஸ நா ஆக்குப்பே பண்ணி ஃபுல் ஜூம்ல பாத்தேன்…
போகட்டா…
இல்ல போகாத..
ஏன்..
அடுத்த ட்ர்யின்ல போலாம்ல
என அவள் சொல்ல அவன்கிட்ட பதில் வரல சிரிக்கிறான்
அவன் கண்ணுல தண்ணிய அவ தொடச்சுவிட்டா… ஓ மை காட் சத்தியமா மணிரத்னம் படத்துல கூட இவ்ளோ அழகா காதல பாத்திருக்க முடியாதுங்க..
போய்ட்டு எப்ப வருவ..
சத்தியமா தெரில... சொல்றேன்... போண்ல சரியா….
சரி போனதும் போன் பண்ணுன்னு அவ சொல்றா
பதிலுக்கு அவன்கிட்ட என்ன பதில் வரும்னு என்னையும் சேத்து அந்த கம்பார்ட்மெண்டே காத்துகிட்டு இருக்கு..
போனதும் இல்ல போகும் போதே பன்றேன் பேசிட்டே இரு.. என்றதும் அவள் அவனை கட்டி பிடித்து தன் பிரிவை வெளிப்படுத்தினாள்..
நா கொஞ்சம் ஜூம் பேக் பண்ணி பாத்தா நெனச்ச மாதிரியே அந்த கம்பாட்மெண்டே அவங்களுக்கு லுக் கொடுக்குது..
அந்த சமயம்னு பாத்து என் பாட்டு வெள்ளரிக்காய வச்சிக்கிட்டு என்ன தேடிட்டு இருந்துருக்காங்க கவனிக்காம விட்டுட்டேன்.. இப்போ ட்ரெயின் கிளம்ப போது சவுண்டு சும்மா கிர்ருன்னு கேக்க எல்லாரும் ட்ரெயின்ல ஏறினாங்க.
ஒருத்தன் அவனோட நண்பன்னு நினைக்கிறேன் சீக்ரம் வாடா என அவன் சட்டையை பிடித்து இழுக்க அவன் அவளிடமிருந்து பிரிந்து ரயிலில் ஏறினான்…
அவ நின்ன இடத்திலேயே சிரித்தவாறு பார்த்துக்கொண்டிருக்க நான் அவ ஃபேஸ கொஞ்சம் ஜூம் பண்ணி பாத்தா, பார்றா பொண்ணு அழுகுறா…
அத பாத்த அந்த பையன் சட்டுன்னு இறங்கி அவகிட்ட போய்ட்டான் என்னடா நடக்குது இங்கன்னு பாத்தா ,அப்போ ஒருத்தன் என் பக்கத்துல வெள்ளரிக்கா வெள்ளாரிக்கான்னு கத்திக்கிட்டே போறான் .
அப்பதான் புரிஞ்சுது அடபாவி அப்போ பாட்டி அப்படின்னு திரும்பி பாத்துகிட்டே அந்த ஜன்னல்கிட்ட ஓடுனா என் பாட்டி முறச்சுகிட்டே என்ன பாத்துச்சு..
பாட்டி பாத்து போய்ட்டுவான்னு சொல்றதுக்குள்ள ஒரு கவர என் கயில வச்சு அமிக்கிருச்சு..
இப்போ வண்டி கொஞ்சம் ஸ்பீடா போக ஆரமிச்சதனால பாட்டிக்கு டாட்டா காட்டிகிட்டே நின்னேன்…
திரும்பி பாத்தா நான் உக்காந்துருந்த அந்த பென்ச்சுல அந்த பையனும் பொண்ணும் அவ கண்ண இவன் தொடைக்க இவன் கண்ண அவ தொடைக்க அட போங்கடான்னு என் பாட்டி குடுத்த பைய தொறந்து பாத்தா…!
எவ்ளோ வெள்ளரிக்கா..
சின்ன வயசுல புடிக்கும்ன்றதுக்காக இப்ப மொத்தமா வாங்கி கொடுத்துட்டு போய்டாங்க..
சரி போங்க்டான்னு ஒரு வெள்ளரிக்காய கடுச்சுக்கிட்டு திரும்பி நடந்தேன்…!
போகும்போது அந்த ஜோடிய பாத்து எதாச்சும் சொல்லனும்னு தோனுச்சு,ஹலோ பாஸ் இப்போ மணி 9.45 அடுத்த ட்ரெயின் காலைலதான் பாத்துக்கங்க என்றதும் அவன் முகம் ஏமாற்றமடைந்தது… ஆனால் அந்த பெண் அவன் தோள்மீது சாய்ந்து கொண்டாள் !
நானும் அப்படியே வந்த வழி பார்த்து போக தொடங்கினேன் !
- Mohan Dasபண்பாளர்
- பதிவுகள் : 54
இணைந்தது : 05/03/2015
மிக்க நன்றி நண்பா !
மேற்கோள் செய்த பதிவு: 1143553 நன்றி எதுக்கு...? பரிசு கிடையாதுன்னு சொன்னதுக்கா...Mohan Das wrote:மிக்க நன்றி நண்பா !
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
- Mohan Dasபண்பாளர்
- பதிவுகள் : 54
இணைந்தது : 05/03/2015
அப்படியும் இருக்கலாம் !
இல்லை தங்களின் பின்னுட்டங்களுக்காக கூட இருக்கலாம் !
இல்லை தங்களின் பின்னுட்டங்களுக்காக கூட இருக்கலாம் !
நல்ல இடைவெளி விட்டு தெளிவா எழுதுங்கோ படிக்க கஷ்டமா இருக்குது.....!Mohan Das wrote:அப்படியும் இருக்கலாம் !
இல்லை தங்களின் பின்னுட்டங்களுக்காக கூட இருக்கலாம் !
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஹலோ தாஸ், இப்படி போட்டீர்கள் என்றால் படிக்க எளிது, மேலும் எங்கிருந்து எடுத்திர்கள் என்பதையும் போட வேண்டும்........மேலும் எழுத்துப்பிழைகள் நிறைய இருக்கு, சிலது நான் திருத்தினேன் , இனி போடும் முன் சரி பார்த்து போடுங்கோ
.
.
.
எங்கிருந்து எடுத்தீர்கள் இந்த கதையை..............அல்லது உங்கள் சொந்தக்கதையா? .குறிப்பிடுங்கள்
.
.
.
எங்கிருந்து எடுத்தீர்கள் இந்த கதையை..............அல்லது உங்கள் சொந்தக்கதையா? .குறிப்பிடுங்கள்
- Mohan Dasபண்பாளர்
- பதிவுகள் : 54
இணைந்தது : 05/03/2015
சொந்த கதை தானம்மா !
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1143607Mohan Das wrote:சொந்த கதை தானம்மா !
சூப்பர் ஆக இருக்கு.......................
.
.
.
.
அப்போ கதை இன் கிழே உங்க பேர் போடுங்கோ தாஸ்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் krishnaamma
- shobana sahasவி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
கதை நல்ல இருக்கு . மோகன் தாஸ் .
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|