புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm

» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திட்டிக் கொண்டே இருக்கிறேன்  - Page 2 Poll_c10திட்டிக் கொண்டே இருக்கிறேன்  - Page 2 Poll_m10திட்டிக் கொண்டே இருக்கிறேன்  - Page 2 Poll_c10 
107 Posts - 49%
heezulia
திட்டிக் கொண்டே இருக்கிறேன்  - Page 2 Poll_c10திட்டிக் கொண்டே இருக்கிறேன்  - Page 2 Poll_m10திட்டிக் கொண்டே இருக்கிறேன்  - Page 2 Poll_c10 
54 Posts - 25%
Dr.S.Soundarapandian
திட்டிக் கொண்டே இருக்கிறேன்  - Page 2 Poll_c10திட்டிக் கொண்டே இருக்கிறேன்  - Page 2 Poll_m10திட்டிக் கொண்டே இருக்கிறேன்  - Page 2 Poll_c10 
30 Posts - 14%
T.N.Balasubramanian
திட்டிக் கொண்டே இருக்கிறேன்  - Page 2 Poll_c10திட்டிக் கொண்டே இருக்கிறேன்  - Page 2 Poll_m10திட்டிக் கொண்டே இருக்கிறேன்  - Page 2 Poll_c10 
9 Posts - 4%
mohamed nizamudeen
திட்டிக் கொண்டே இருக்கிறேன்  - Page 2 Poll_c10திட்டிக் கொண்டே இருக்கிறேன்  - Page 2 Poll_m10திட்டிக் கொண்டே இருக்கிறேன்  - Page 2 Poll_c10 
9 Posts - 4%
prajai
திட்டிக் கொண்டே இருக்கிறேன்  - Page 2 Poll_c10திட்டிக் கொண்டே இருக்கிறேன்  - Page 2 Poll_m10திட்டிக் கொண்டே இருக்கிறேன்  - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Barushree
திட்டிக் கொண்டே இருக்கிறேன்  - Page 2 Poll_c10திட்டிக் கொண்டே இருக்கிறேன்  - Page 2 Poll_m10திட்டிக் கொண்டே இருக்கிறேன்  - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
திட்டிக் கொண்டே இருக்கிறேன்  - Page 2 Poll_c10திட்டிக் கொண்டே இருக்கிறேன்  - Page 2 Poll_m10திட்டிக் கொண்டே இருக்கிறேன்  - Page 2 Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
திட்டிக் கொண்டே இருக்கிறேன்  - Page 2 Poll_c10திட்டிக் கொண்டே இருக்கிறேன்  - Page 2 Poll_m10திட்டிக் கொண்டே இருக்கிறேன்  - Page 2 Poll_c10 
2 Posts - 1%
nsatheeshk1972
திட்டிக் கொண்டே இருக்கிறேன்  - Page 2 Poll_c10திட்டிக் கொண்டே இருக்கிறேன்  - Page 2 Poll_m10திட்டிக் கொண்டே இருக்கிறேன்  - Page 2 Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திட்டிக் கொண்டே இருக்கிறேன்  - Page 2 Poll_c10திட்டிக் கொண்டே இருக்கிறேன்  - Page 2 Poll_m10திட்டிக் கொண்டே இருக்கிறேன்  - Page 2 Poll_c10 
234 Posts - 52%
heezulia
திட்டிக் கொண்டே இருக்கிறேன்  - Page 2 Poll_c10திட்டிக் கொண்டே இருக்கிறேன்  - Page 2 Poll_m10திட்டிக் கொண்டே இருக்கிறேன்  - Page 2 Poll_c10 
137 Posts - 30%
Dr.S.Soundarapandian
திட்டிக் கொண்டே இருக்கிறேன்  - Page 2 Poll_c10திட்டிக் கொண்டே இருக்கிறேன்  - Page 2 Poll_m10திட்டிக் கொண்டே இருக்கிறேன்  - Page 2 Poll_c10 
30 Posts - 7%
T.N.Balasubramanian
திட்டிக் கொண்டே இருக்கிறேன்  - Page 2 Poll_c10திட்டிக் கொண்டே இருக்கிறேன்  - Page 2 Poll_m10திட்டிக் கொண்டே இருக்கிறேன்  - Page 2 Poll_c10 
20 Posts - 4%
mohamed nizamudeen
திட்டிக் கொண்டே இருக்கிறேன்  - Page 2 Poll_c10திட்டிக் கொண்டே இருக்கிறேன்  - Page 2 Poll_m10திட்டிக் கொண்டே இருக்கிறேன்  - Page 2 Poll_c10 
18 Posts - 4%
prajai
திட்டிக் கொண்டே இருக்கிறேன்  - Page 2 Poll_c10திட்டிக் கொண்டே இருக்கிறேன்  - Page 2 Poll_m10திட்டிக் கொண்டே இருக்கிறேன்  - Page 2 Poll_c10 
5 Posts - 1%
Karthikakulanthaivel
திட்டிக் கொண்டே இருக்கிறேன்  - Page 2 Poll_c10திட்டிக் கொண்டே இருக்கிறேன்  - Page 2 Poll_m10திட்டிக் கொண்டே இருக்கிறேன்  - Page 2 Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
திட்டிக் கொண்டே இருக்கிறேன்  - Page 2 Poll_c10திட்டிக் கொண்டே இருக்கிறேன்  - Page 2 Poll_m10திட்டிக் கொண்டே இருக்கிறேன்  - Page 2 Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
திட்டிக் கொண்டே இருக்கிறேன்  - Page 2 Poll_c10திட்டிக் கொண்டே இருக்கிறேன்  - Page 2 Poll_m10திட்டிக் கொண்டே இருக்கிறேன்  - Page 2 Poll_c10 
2 Posts - 0%
Barushree
திட்டிக் கொண்டே இருக்கிறேன்  - Page 2 Poll_c10திட்டிக் கொண்டே இருக்கிறேன்  - Page 2 Poll_m10திட்டிக் கொண்டே இருக்கிறேன்  - Page 2 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திட்டிக் கொண்டே இருக்கிறேன்


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat Jun 13, 2015 2:37 pm

First topic message reminder :

செந்தமிழ்த்தேனி இரா. மதிவாணன் அவர்கள் பொறுப்பு வகிக்கின்ற எல்லா இலக்கிய அமைப்பிலும் என்னை எதாவது பொறுப்பில் போட்டு வைத்து விடுவார். நானும் பொறுப்பெல்லாம் வேண்டாம். வெளியிலிருந்து என்ன உதவி வேண்டுமானாலும் செய்கிறேன் என்று சொல்வேன். ஆனால் அதெல்லாம் அவர் காதில் விழவே விழாது. அப்படித்தான் அலையன்ஸ் கிளப்பில் என்னை உறுப்பினர் ஆக்கினார். பிறகு சென்னை, தெற்குப் பகுதியின் எக்மோர் கிளையின் பொதுச்செயலாளர் ஆக்கினார்.  நான் ஓரிரு மீட்டிங் மட்டும் கலந்து கொண்டுள்ளேன்.

அன்று அப்படித்தான் “அம்மா அலையன்ஸ் கிளப்பின் இந்த ஆண்டின் முதல் மீட்டிங் திருப்பதியில்.ஒரு நாள்தான் வர முடியுமா?” என்றார். முடியாது என்று சொல்லத்தான் மனம். ஆனால் அப்படி சொல்ல வாய் வரவில்லை. ஞாயிற்றுக்கிழமை என்றால் வருகிறேன் என்றேன். மே 31 ஞாயிற்றுக்கிழமைதான் என்று சொன்னார். வேறு வழியின்றி சரி என்று கூறிவிட்டேன். மே 27 அன்று ஒரு மின்னஞ்சல். தொடர் வண்டி எண், பெட்டி எண், காலம் எல்லாம் போட்டு. முதல் நாள் இரவு அழைத்தும் சொல்லி விட்டார். காலையில் பேருந்தா தானியா என்று நினைத்துக் கொண்டே சாலிகிராமம் பேருந்து நிலையத்தில் இருந்து முதல் பேருந்தைப் பிடித்தேன். முதல் இருக்கையில் அமர்ந்தேன் சரியாக 5.55க்கு செண்ட்ரல் தொடர் வண்டி நிலையத்தில் அறிவிப்புப் பலகையைப் பார்த்துக் கொண்டிருக்கும்போதே மதிவாணன் ஐயாவின் அழைப்பு. நுழைந்து கொண்டே இருக்கிறேன் என்றேன். ஏழாவது தடம் வாருங்கள் என்றார். சென்று அமர்ந்தேன். அப்போது உடன் வர இருந்த மற்ற நால்வரில் ஒருவரும் வரவில்லை. இருக்கையில் அமர்ந்து நலம் விசாரித்து முடிந்ததும் கூறுகின்றார். “உங்களை தென் பகுதி அலையன்ஸ் கிளப்பின் பி.ஆர். ஓவாக போட்டுள்ளேன்!!!” புன்னகைத்துக் கொண்டேன். வேறு என்ன செய்ய?

இப்போது நான் கூற வந்த செய்தி இது அல்ல.

பேருந்தில் சென்று கொண்டிருக்கும் போது, பேருந்து வடபழனி வந்தவுடன் ஒரு பெரியவர் என் பேருந்தில் ஏறினார். முதல் இருக்கையாயிற்றே நான் அமர்ந்திருந்தது. அவரது குடை, , ஊன்று கோல், பை எல்லாவற்றையும் வாங்கி ஓரமாக வைத்து விட்டு நன்றாக அமருங்கள் நான் வேறு இருக்கையில் அமர்கிறேன் என்று கூறிவிட்டு எழுந்தேன் ஓக்காரும்மா. இங்கயே ஒக்காரும்மா என்று சொல்லி என்னைப் போக விடவில்லை.

சில்லரை பைசாவை வேட்டியின் முடிச்சிலிருந்து 5 ரூபாய் எடும்மா என்று என்னிடம் காட்டினார். எடுத்தேன். கையில் வைத்திருந்தேன். நடத்துநர் வந்தவுடன் கையைக் கையை நீட்டினார். நான் கையில் இருந்த காசைக் கொடுத்து விட்டேன். டிக்கட் வாங்கி விட்டு என்னிடம் ஏன் நீ வாங்கிக் கொடுக்கக் கூடாதா என்று ஒரு மிரட்டல். பின்பு பேச ஆரம்பித்தார்.

92 வயது. மூத்த மகள் சென்னையில் இருக்கிறாள். பார்க்க வந்தேன். மாப்பிள்ளை ரொம்ப நல்லவர். எப்ப வந்தாலும் இப்படி வந்து என்னை பஸ் ஏற்றி விட்டுச் செல்வார். (பத்து மணி வண்டிக்கு 5 மணிக்குப் பேருந்தில்)

விருது நகர் அருகில் ஒரு கிராமம். எனக்கு 10 இலட்சம் மதிப்புள்ள பெரிய வீடு. என் இரண்டாவது மகளை நெறைய செலவு பண்ணி எம். ஏ., பி.எட். படிக்க வைத்தேன். அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் படித்தாள். வாத்தியாரா வேலை பாக்கறா. வீட்டை சரியாக் கட்டறேன்னு சொன்னா. கட்டுன்னு சொன்னேன். கட்டிட்டு பத்தரத்துல கையெழுத்துப் போடுன்னு சொன்ன. வேற வழியில்லாம போட்டுக் கொடுத்துட்டேன். என்ன வீட்டை விட்டே வெளியில தொறத்திட்டா.

இப்ப தெருவுல யார் யார் வீட்டு வாசல்லயோ படுத்துக்கறேன். நாலு நாள் தொடர்ந்து படுத்தா ஒனக்குத்தான் வீடு இருக்கே. இங்க ஏன் படுக்கறன்னு ஊர்க்காரங்க படுக்கக் கூட விடமாட்டேங்கறாங்க. ரெண்டு பேரப் பசங்க இருக்காங்க. ஒருத்தனுக்குக் கல்யாணம் ஆயிடுச்சி. அவங்க வீட்ல படுக்கவெல்லாம் வசதி இல்ல. இன்னொருத்தன் வேலை தேடிகிட்டு இருக்கான். அவன் ஹாஸ்டல்ல தங்கி இருக்கான். இராத்திரி சாப்பாடு மட்டும் ஒரு வீட்டிலிருந்து வரும். அதைச் சாப்பிட்டுட்டு ஏதாவது கெடச்ச வேலை செய்துகிட்டு இருக்கேன் என்று சொல்லிக் கொண்டே வந்தவர் எக்மோரை கோட்டை விட்டு விட்டார். நான் செண்ட்ரல் செல்ல வேண்டும். அவர் நானும் எக்மோர் என்று நினைத்தாராம்.

பிறகு என்ன செய்ய. அடுத்த ஸ்டாப்பில் இறக்கி விட்டோம். இறங்கும் போது திரும்பவும் டிக்கட் எடுக்க என்னிடம் ஐந்து ரூபாய் இல்லையே என்று கூறிக் கொண்டே இறங்கினார். நானோ அவரது உடமைகளை எடுத்துக் கொடுத்துக் கொண்டிருக்கிறேன். ரூபாய் எடுத்துக் கொடுக்கும் அவகாசம் எனக்கு இல்லை.

அவர்களும் கூலிக்காரர்கள்தான். என் பின் இருக்கையில் அமர்ந்திருந்த இரு பெண்மணிகள். தாத்தா தாத்தா என்று அழைத்து ஒரு ஐந்து ரூபாயை அவர் கையில் கொடுக்கும் போது பேருந்து புறப்பட்டு விட்டது. அவரை விட்டை விட்டுத் துறத்திய அவரது மகளையும் அவருக்கு ஒரு ஐந்து ரூபாய் கொடுத்து உதவ முடியாத என்னையும் இன்னும் என் மனம் திட்டிக் கொண்டே இருக்கிறது.

அந்தப் பெரியவர் யார் என்று பார்க்க வேண்டுமா?
திட்டிக் கொண்டே இருக்கிறேன்  - Page 2 11391474_924469614261907_397047821981780867_n

இவர்தான்....
நானும் அவரும் சேர்ந்து எடுத்துக் கொண்ட செல்பி சரியாக வரவில்லை. போட்டோவைப் பார்த்து விட்டு அனுப்பி வைப்பியா என்று குழந்தையாக அவர் கேட்டதும் இன்னும் என் மனக்கண்ணில்




திட்டிக் கொண்டே இருக்கிறேன்  - Page 2 Aதிட்டிக் கொண்டே இருக்கிறேன்  - Page 2 Aதிட்டிக் கொண்டே இருக்கிறேன்  - Page 2 Tதிட்டிக் கொண்டே இருக்கிறேன்  - Page 2 Hதிட்டிக் கொண்டே இருக்கிறேன்  - Page 2 Iதிட்டிக் கொண்டே இருக்கிறேன்  - Page 2 Rதிட்டிக் கொண்டே இருக்கிறேன்  - Page 2 Aதிட்டிக் கொண்டே இருக்கிறேன்  - Page 2 Empty

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Jun 14, 2015 11:18 am

ராஜா wrote:சோகம் மிகவும் வருத்தமாக உள்ளது.
மேற்கோள் செய்த பதிவு: 1145014
நீங்கல்லாம் இருக்கற தைரியத்துலதான் நானெல்லாம் ரிலாக்ஸ் ரிலாக்ஸ் இருக்கிறேன் ராஜா,



திட்டிக் கொண்டே இருக்கிறேன்  - Page 2 Aதிட்டிக் கொண்டே இருக்கிறேன்  - Page 2 Aதிட்டிக் கொண்டே இருக்கிறேன்  - Page 2 Tதிட்டிக் கொண்டே இருக்கிறேன்  - Page 2 Hதிட்டிக் கொண்டே இருக்கிறேன்  - Page 2 Iதிட்டிக் கொண்டே இருக்கிறேன்  - Page 2 Rதிட்டிக் கொண்டே இருக்கிறேன்  - Page 2 Aதிட்டிக் கொண்டே இருக்கிறேன்  - Page 2 Empty
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Sun Jun 14, 2015 11:36 am

இவரை போன்ற பெரியவர்கள்(மனதிலும்) நிறைய பேர் இருக்கிறார்கள். இவர்களை வாடவிடும் சிறியவர்கள்(மனதிலும்) இதே கொடுமையை அவர்களது பிள்ளைகலால் அனுபவிப்பார்கள் வெகு நிச்சயமாக இது நடக்கும். நடந்து கொண்டுதான் இருக்கிறது. உடம்பில் நல்ல இரத்த ஓட்டம் இருக்கும் வரை இதை அவர்கள் உணரமாட்டார்கள். உடல் தளரும்போது கை கொடுக்க ஆளிருக்கமாட்டார்கள்..

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35005
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Jun 14, 2015 12:55 pm

பெற்றோரை காப்பாற்றும் காலங்கள் ,90% நம் தலை முறையுடன், முடிந்து விடும் என்ற எண்ணம் தான் மேலோக்கி நிற்கிறது . அதிக எண்ணிக்கையில் ,வளர்ந்து வரும் முதியோர் இல்லங்கள்
அதற்கு சாக்ஷி .
சுயகாலில் நிற்கும் வரை நின்றுவிட்டு , உடல் நன்றாக இருக்கும் போதே , உயிர் ,பொட்டென, பிரிந்தால் , அதிர்ஷ்டசாலிகள் நாம் .
92 வயது முதியவர் ,ஐயோ பாவம் !
ஆதிரா , எடிட் செய்து , உங்கள் FB இல் போடலாமே !

ரமணியன்




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sun Jun 14, 2015 5:42 pm

பாவம் பெரியவர். மனதிற்கு கஷ்ட்டமாய் இருக்கிறது. அப்புறம் எப்படி போனாரோ ....

அவர் எதற்கு ஊருக்கு போகணும், அவர் மகள் வீட்டிலேயே தங்கியிருக்கலாமே... அந்த ஒரு ஜீவனுக்கா வீட்டில் இல்லாமல் பிபோய்விட்டது....? அவரின் தாய் மனம் அதை கூட தவறாக நினைக்கவில்லை.....



திட்டிக் கொண்டே இருக்கிறேன்  - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonதிட்டிக் கொண்டே இருக்கிறேன்  - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312திட்டிக் கொண்டே இருக்கிறேன்  - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sun Jun 14, 2015 5:44 pm

தமிழ்நேசன்1981 wrote:இவரை போன்ற பெரியவர்கள்(மனதிலும்) நிறைய பேர் இருக்கிறார்கள். இவர்களை வாடவிடும் சிறியவர்கள்(மனதிலும்) இதே கொடுமையை அவர்களது பிள்ளைகலால் அனுபவிப்பார்கள் வெகு நிச்சயமாக இது நடக்கும். நடந்து கொண்டுதான் இருக்கிறது. உடம்பில் நல்ல இரத்த ஓட்டம் இருக்கும் வரை இதை அவர்கள் உணரமாட்டார்கள். உடல் தளரும்போது கை கொடுக்க ஆளிருக்கமாட்டார்கள்..

உண்மை, உண்மை... ஆமோதித்தல் ஆமோதித்தல்



திட்டிக் கொண்டே இருக்கிறேன்  - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonதிட்டிக் கொண்டே இருக்கிறேன்  - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312திட்டிக் கொண்டே இருக்கிறேன்  - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35005
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Jun 14, 2015 6:15 pm

siva wrote:இறந்த பிறகு சொர்க்கம், நரகம் என்பதெல்லாம் கட்டுக்கதை. நம் வாழும் காலத்திலேயே அவற்றை அனுபவித்து விடுகிறோம் என்பதே உண்மை!

திருச்சி பக்கத்தில் புதுக்கோட்டை அருகே ,மெய்வழிச்சாலை என்றொரு இடம் உள்ளது .
மெய்வழி ஆண்டவரால் நிறுவப்பட்டு ,நடத்தப்பட்டு வந்தது . (இப்போதும் உள்ளதா என்று தெரியவில்லை )
அவர்கள்,சாமி வழிபாடுகள் என்று ,நடத்துவதில்லை .
அவர்கள் கூறுவது , உன்னுடன் இருக்கும் பெற்றோர்களை ,உயிருடன் இருக்கும் போது
கவனித்து , நல்ல முறையில் அவர்கள் தேவைகளை நிறைவேற்றுங்கள் . அது அவர் இறந்த பின் அவருக்கு செய்கின்ற நியமங்களை விட சிறந்தது .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Jun 14, 2015 7:09 pm

T.N.Balasubramanian wrote:
siva wrote:இறந்த பிறகு சொர்க்கம், நரகம் என்பதெல்லாம் கட்டுக்கதை. நம் வாழும் காலத்திலேயே அவற்றை அனுபவித்து விடுகிறோம் என்பதே உண்மை!

திருச்சி பக்கத்தில் புதுக்கோட்டை அருகே ,மெய்வழிச்சாலை என்றொரு  இடம் உள்ளது .
மெய்வழி ஆண்டவரால் நிறுவப்பட்டு ,நடத்தப்பட்டு வந்தது . (இப்போதும் உள்ளதா என்று தெரியவில்லை )
அவர்கள்,சாமி வழிபாடுகள் என்று ,நடத்துவதில்லை .
அவர்கள் கூறுவது , உன்னுடன் இருக்கும் பெற்றோர்களை ,உயிருடன் இருக்கும் போது
கவனித்து , நல்ல முறையில் அவர்கள் தேவைகளை நிறைவேற்றுங்கள் . அது அவர் இறந்த பின் அவருக்கு செய்கின்ற நியமங்களை விட சிறந்தது .

ரமணியன்    
மேற்கோள் செய்த பதிவு: 1145049
மெய்வழிச்சாலை இப்போதும் அப்படியே இருக்கிறது ரமனியன் சார். அங்கு மின் விளக்கு இல்லை. மின்சாரம் இல்லை. டி.வி. இல்லை. ரேடியோ இல்லை. எளிமையான வாழ்க்கை. எல்லோரும் ஒரே போல் ஏழை பணக்காரர், சாதி சமய வேறுபாடு இல்லாமல் வாழ்ந்து கொண்டு இருக்கின்றார்கள்.



திட்டிக் கொண்டே இருக்கிறேன்  - Page 2 Aதிட்டிக் கொண்டே இருக்கிறேன்  - Page 2 Aதிட்டிக் கொண்டே இருக்கிறேன்  - Page 2 Tதிட்டிக் கொண்டே இருக்கிறேன்  - Page 2 Hதிட்டிக் கொண்டே இருக்கிறேன்  - Page 2 Iதிட்டிக் கொண்டே இருக்கிறேன்  - Page 2 Rதிட்டிக் கொண்டே இருக்கிறேன்  - Page 2 Aதிட்டிக் கொண்டே இருக்கிறேன்  - Page 2 Empty
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35005
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Jun 14, 2015 7:29 pm

[quote="Aathira"]
T.N.Balasubramanian wrote:
siva wrote:இறந்த பிறகு சொர்க்கம், நரகம் என்பதெல்லாம் கட்டுக்கதை. நம் வாழும் காலத்திலேயே அவற்றை அனுபவித்து விடுகிறோம் என்பதே உண்மை!

திருச்சி பக்கத்தில் புதுக்கோட்டை அருகே ,மெய்வழிச்சாலை என்றொரு  இடம் உள்ளது .
மெய்வழி ஆண்டவரால் நிறுவப்பட்டு ,நடத்தப்பட்டு வந்தது . (இப்போதும் உள்ளதா என்று தெரியவில்லை )
அவர்கள்,சாமி வழிபாடுகள் என்று ,நடத்துவதில்லை .
அவர்கள் கூறுவது , உன்னுடன் இருக்கும் பெற்றோர்களை ,உயிருடன் இருக்கும் போது
கவனித்து , நல்ல முறையில் அவர்கள் தேவைகளை நிறைவேற்றுங்கள் . அது அவர் இறந்த பின் அவருக்கு செய்கின்ற நியமங்களை விட சிறந்தது .

ரமணியன்    

மேற்கோள் செய்த பதிவு: 1145061
Aathira wrote:
T.N.Balasubramanian wrote:
siva wrote:இறந்த பிறகு சொர்க்கம், நரகம் என்பதெல்லாம் கட்டுக்கதை. நம் வாழும் காலத்திலேயே அவற்றை அனுபவித்து விடுகிறோம் என்பதே உண்மை!

திருச்சி பக்கத்தில் புதுக்கோட்டை அருகே ,மெய்வழிச்சாலை என்றொரு  இடம் உள்ளது .
மெய்வழி ஆண்டவரால் நிறுவப்பட்டு ,நடத்தப்பட்டு வந்தது . (இப்போதும் உள்ளதா என்று தெரியவில்லை )
அவர்கள்,சாமி வழிபாடுகள் என்று ,நடத்துவதில்லை .
அவர்கள் கூறுவது , உன்னுடன் இருக்கும் பெற்றோர்களை ,உயிருடன் இருக்கும் போது
கவனித்து , நல்ல முறையில் அவர்கள் தேவைகளை நிறைவேற்றுங்கள் . அது அவர் இறந்த பின் அவருக்கு செய்கின்ற நியமங்களை விட சிறந்தது .

ரமணியன்    
மேற்கோள் செய்த பதிவு: 1145049
மெய்வழிச்சாலை இப்போதும் அப்படியே இருக்கிறது ரமனியன் சார். அங்கு மின் விளக்கு இல்லை. மின்சாரம் இல்லை. டி.வி. இல்லை. ரேடியோ இல்லை. எளிமையான வாழ்க்கை. எல்லோரும் ஒரே போல் ஏழை பணக்காரர், சாதி சமய வேறுபாடு இல்லாமல் வாழ்ந்து கொண்டு இருக்கின்றார்கள்.
மேற்கோள் செய்த பதிவு: 1145061

அப்பிடியா ,கேட்கவே சந்தோஷமாக இருக்கிறது .
ஆம் ,ஏழை பணக்காரர், சாதி சமய வேறுபாடு ,கிடையாது .
மின்சாரம் இல்லை. டி.வி. இல்லை. ரேடியோ இல்லை, இவைகள் வந்திருக்கலாம்
என நினைத்தேன் .
தகவலுக்கு நன்றி ,ஆதிரா !
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Jun 14, 2015 7:35 pm

[quote="T.N.Balasubramanian"]
Aathira wrote:
T.N.Balasubramanian wrote:
siva wrote:இறந்த பிறகு சொர்க்கம், நரகம் என்பதெல்லாம் கட்டுக்கதை. நம் வாழும் காலத்திலேயே அவற்றை அனுபவித்து விடுகிறோம் என்பதே உண்மை!

திருச்சி பக்கத்தில் புதுக்கோட்டை அருகே ,மெய்வழிச்சாலை என்றொரு  இடம் உள்ளது .
மெய்வழி ஆண்டவரால் நிறுவப்பட்டு ,நடத்தப்பட்டு வந்தது . (இப்போதும் உள்ளதா என்று தெரியவில்லை )
அவர்கள்,சாமி வழிபாடுகள் என்று ,நடத்துவதில்லை .
அவர்கள் கூறுவது , உன்னுடன் இருக்கும் பெற்றோர்களை ,உயிருடன் இருக்கும் போது
கவனித்து , நல்ல முறையில் அவர்கள் தேவைகளை நிறைவேற்றுங்கள் . அது அவர் இறந்த பின் அவருக்கு செய்கின்ற நியமங்களை விட சிறந்தது .

ரமணியன்    

மேற்கோள் செய்த பதிவு: 1145061
Aathira wrote:
T.N.Balasubramanian wrote:
siva wrote:இறந்த பிறகு சொர்க்கம், நரகம் என்பதெல்லாம் கட்டுக்கதை. நம் வாழும் காலத்திலேயே அவற்றை அனுபவித்து விடுகிறோம் என்பதே உண்மை!

திருச்சி பக்கத்தில் புதுக்கோட்டை அருகே ,மெய்வழிச்சாலை என்றொரு  இடம் உள்ளது .
மெய்வழி ஆண்டவரால் நிறுவப்பட்டு ,நடத்தப்பட்டு வந்தது . (இப்போதும் உள்ளதா என்று தெரியவில்லை )
அவர்கள்,சாமி வழிபாடுகள் என்று ,நடத்துவதில்லை .
அவர்கள் கூறுவது , உன்னுடன் இருக்கும் பெற்றோர்களை ,உயிருடன் இருக்கும் போது
கவனித்து , நல்ல முறையில் அவர்கள் தேவைகளை நிறைவேற்றுங்கள் . அது அவர் இறந்த பின் அவருக்கு செய்கின்ற நியமங்களை விட சிறந்தது .

ரமணியன்    
மேற்கோள் செய்த பதிவு: 1145049
மெய்வழிச்சாலை இப்போதும் அப்படியே இருக்கிறது ரமனியன் சார். அங்கு மின் விளக்கு இல்லை. மின்சாரம் இல்லை. டி.வி. இல்லை. ரேடியோ இல்லை. எளிமையான வாழ்க்கை. எல்லோரும் ஒரே போல் ஏழை பணக்காரர், சாதி சமய வேறுபாடு இல்லாமல் வாழ்ந்து கொண்டு இருக்கின்றார்கள்.
மேற்கோள் செய்த பதிவு: 1145061

அப்பிடியா ,கேட்கவே சந்தோஷமாக இருக்கிறது .
ஆம் ,ஏழை பணக்காரர், சாதி சமய வேறுபாடு ,கிடையாது .
மின்சாரம் இல்லை. டி.வி. இல்லை. ரேடியோ இல்லை, இவைகள் வந்திருக்கலாம்
என நினைத்தேன் .
தகவலுக்கு நன்றி ,ஆதிரா !
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1145069
எனக்குத் தெரிந்த பெரியவர் பெரும்புலவர் ஒருவர் கூறுவார். இப்போதும் அப்படியே உள்ளது. அவருக்குத் தெரிந்த ஒரு பெண்மணி அங்கு இருக்கின்றார்.

https://www.youtube.com/watch?v=ipfsj7w6eso

www.youtube.com/watch?v=wJkqY6QhP4A



திட்டிக் கொண்டே இருக்கிறேன்  - Page 2 Aதிட்டிக் கொண்டே இருக்கிறேன்  - Page 2 Aதிட்டிக் கொண்டே இருக்கிறேன்  - Page 2 Tதிட்டிக் கொண்டே இருக்கிறேன்  - Page 2 Hதிட்டிக் கொண்டே இருக்கிறேன்  - Page 2 Iதிட்டிக் கொண்டே இருக்கிறேன்  - Page 2 Rதிட்டிக் கொண்டே இருக்கிறேன்  - Page 2 Aதிட்டிக் கொண்டே இருக்கிறேன்  - Page 2 Empty
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35005
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Jun 14, 2015 7:38 pm

அப்பிடியா ,ஆச்சர்யம்தாம் .
லிங்கை பார்கிறேன் .
திருச்சி BHEL இல் வேலை செய்யும் போது ,நண்பர்கள் மூவர் இந்த அமைப்பில் இருந்தனர் .
அவர்கள் கொடுத்த தகவல்கள்தான் நான் கூறியது .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக