புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Today at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Today at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Today at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Today at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Today at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Today at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Today at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Today at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Today at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am
by heezulia Today at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Today at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Today at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Today at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Today at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Today at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Today at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Today at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Today at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Today at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
mruthun | ||||
Saravananj | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தடித்த தோல் தேவைப்படும் தருணங்கள்!
Page 1 of 1 •
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
'என் மகன் மானஸ்தன்; சொல் பொறுக்க மாட்டான்...' என்று, தம் மகனைப் பற்றி பெருமையாகச் சொன்னார் ஒரு தந்தை. உடனே, அவர் மகனைப் பற்றிய ஒரு முடிவிற்கு வந்தேன்; இவருடைய மகன் எந்த வேலையிலும் நீடித்து இருக்க மாட்டார் என்று!
இது உண்மை தான் என்பது, இந்த மானஸ்தனின் தாய்மாமனைப் பிறிதொரு சந்தர்ப்பத்தில் சந்தித்த போது தெரிய வந்தது. 'சரியான கிறுக்கு பயனுங்க அவன்... சும்மா ரோஷம் பொத்துக்கிட்டு வந்து என்னங்க புண்ணியம்... இவனோட வேலைக்கு சேர்ந்தவனெல்லாம் எங்கேயோ உயரத்துக்கு போயிட்டான். இவன் ஒவ்வொரு கம்பெனியா படையெடுத்துக்கிட்டிருக்கான்...' என்றார்.
பின், ஒருமுறை அந்த மானஸ்தனுடன் பேசிய போது, 'ஒரு நிறுவன வளாகத்திற்குள் கவுரவம் பாராமல் சொல் பொறுத்தால், வெளி உலகில், பலரின் சொல்லுக்கு ஆளாகாமல், கவுரவமாக வாழ முடியும்; பரிசீலியுங்கள்...' என்றேன்.
இப்போது மனம் மாறி, நீண்ட நாட்களாக ஒரே நிறுவனத்தில் பணிபுரிகிறார் மானஸ்தன்.
ராணுவத்தில் சேர்ந்தால், அதன் சட்ட, திட்டங்களுக்கு உட்பட்டு தானே ஆக வேண்டும்! மேலதிகாரிகள் அன்பாகவா வேலை வாங்குவர்... ரோஷத்தை இவர்களிடம் காட்டினால் என்ன ஆகும்?
ரோஷத்தை போர்முனையில் காட்ட வேண்டும் என்பதற்காகவே, இவர்கள் இப்படி உசுப்புகின்றனரோ என்று கூட எண்ணுவது உண்டு.
பன்னாட்டு நிறுவனங்களில் வேலையில் சேர்ந்து, பெருஞ்சம்பளம் வாங்க ஆசைப்பட்டு விட்டால், அவர்களது வேலை கலாசாரத்திற்கு ஈடு கொடுக்க வேண்டாமா...
'எதற்கும் விடுமுறை கிடையாது; உன் சொந்த பிரச்னைகளை இங்கே கொண்டு வராதே! கடிகாரம் பார்த்து தான் உள்ளே அனுமதிப்போம். (விரல் பதிக்கும் பயோ மெட்ரிக் முறை) ஆனால், வீடு திரும்புவதற்கும், வேலையை முடிப்பதற்கும் கடிகாரத்தை நீ நிமிர்ந்து பார்க்கக் கூடாது.
முன் பணமா... மூச்! வேலையை விட்டு எந்த நிமிடமும் உன்னை தூக்குவோம்; எவரையாவது முறைத்தாயானால், அன்று மாலையே உனக்கு மாலை போட்டு அனுப்பி விடுவோம்...' என்றெல்லாம் எழுதப்படாத விதிகளை கொண்டிருக்கும் பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிய உதவுவது தடித்த தோலே!
ராணுவம் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களில் மட்டுமல்ல... பொது இடங்களில் கூடத் தடித்த தோல் தேவை.
ரயிலில், பயணச்சீட்டு பரிசோதகர், 'அடையாள அட்டைன்னா அது ஒரிஜினலா இருக்கணும்; இது கூட தெரியாம பயணம் செய்ய வந்துட்டீங்க...' என்று சக பயணிகள் முன், நம்மை வாங்கு வாங்கினால், இங்கே நமக்கு உதவுவது தடித்த தோல் தானே தவிர ரோஷம் அல்ல!
வீட்டுப் பெரியவர் கத்துகிறார்... 'என்ன விளையாடுறியா...' என்று ஆரம்பித்து, மற்றவை உங்கள் கற்பனைக்கு! அச்சமயங்களில், அவர் காட்டிய அன்பு, பிற சந்தர்ப்பங்களில் அவர் தந்த ஆதரவு போன்றவற்றை நினைவுக்கு கொண்டு வந்து இதயத்தை நிரப்ப வேண்டும்; இப்படி செய்தால், தடித்த தோல் உடல் மீது தானாக பரவி விடும்.
'சரி சரி... கத்திட்டு போங்க...' என்கிற மனநிலை வ(ள)ரும்.
அழைப்பு (கால்)டிரைவர் தாமதமாக்கி விட்டால், வாடிக்கையாளர் கத்துகிறார்; அவரது கோபம் நியாயம். இவரும் ஒரு (தற்காலிக) முதலாளி. கொடுக்கிற கைக்கு வாங்குகிற கை பதில் சொல்லி தான் ஆக வேண்டும் என்கிற மனச் சமாதானம், கால் டிரைவருக்கு வந்து விட்டால், அவர் முழு டிரைவராக ஆகி விடலாம்.
தடித்த தோல் இல்லையென்றால், உணர்ச்சி வசப்பட்டால், ஜீரண நீர்கள் சரி வர சுரக்காது, தோலின் நிறம் கெடும், ரத்த அழுத்தம் கூடி, சர்க்கரை நிலை உயரும், நாடித்துடிப்பு கன்னாபின்னாவென எகிறும் என, மருத்துவ உலகம் கூறுகிறது.
ஆக, பல தருணங்களில் தடித்த தோலும் நல்லதே!
லேனா தமிழ்வாணன்
இது உண்மை தான் என்பது, இந்த மானஸ்தனின் தாய்மாமனைப் பிறிதொரு சந்தர்ப்பத்தில் சந்தித்த போது தெரிய வந்தது. 'சரியான கிறுக்கு பயனுங்க அவன்... சும்மா ரோஷம் பொத்துக்கிட்டு வந்து என்னங்க புண்ணியம்... இவனோட வேலைக்கு சேர்ந்தவனெல்லாம் எங்கேயோ உயரத்துக்கு போயிட்டான். இவன் ஒவ்வொரு கம்பெனியா படையெடுத்துக்கிட்டிருக்கான்...' என்றார்.
பின், ஒருமுறை அந்த மானஸ்தனுடன் பேசிய போது, 'ஒரு நிறுவன வளாகத்திற்குள் கவுரவம் பாராமல் சொல் பொறுத்தால், வெளி உலகில், பலரின் சொல்லுக்கு ஆளாகாமல், கவுரவமாக வாழ முடியும்; பரிசீலியுங்கள்...' என்றேன்.
இப்போது மனம் மாறி, நீண்ட நாட்களாக ஒரே நிறுவனத்தில் பணிபுரிகிறார் மானஸ்தன்.
ராணுவத்தில் சேர்ந்தால், அதன் சட்ட, திட்டங்களுக்கு உட்பட்டு தானே ஆக வேண்டும்! மேலதிகாரிகள் அன்பாகவா வேலை வாங்குவர்... ரோஷத்தை இவர்களிடம் காட்டினால் என்ன ஆகும்?
ரோஷத்தை போர்முனையில் காட்ட வேண்டும் என்பதற்காகவே, இவர்கள் இப்படி உசுப்புகின்றனரோ என்று கூட எண்ணுவது உண்டு.
பன்னாட்டு நிறுவனங்களில் வேலையில் சேர்ந்து, பெருஞ்சம்பளம் வாங்க ஆசைப்பட்டு விட்டால், அவர்களது வேலை கலாசாரத்திற்கு ஈடு கொடுக்க வேண்டாமா...
'எதற்கும் விடுமுறை கிடையாது; உன் சொந்த பிரச்னைகளை இங்கே கொண்டு வராதே! கடிகாரம் பார்த்து தான் உள்ளே அனுமதிப்போம். (விரல் பதிக்கும் பயோ மெட்ரிக் முறை) ஆனால், வீடு திரும்புவதற்கும், வேலையை முடிப்பதற்கும் கடிகாரத்தை நீ நிமிர்ந்து பார்க்கக் கூடாது.
முன் பணமா... மூச்! வேலையை விட்டு எந்த நிமிடமும் உன்னை தூக்குவோம்; எவரையாவது முறைத்தாயானால், அன்று மாலையே உனக்கு மாலை போட்டு அனுப்பி விடுவோம்...' என்றெல்லாம் எழுதப்படாத விதிகளை கொண்டிருக்கும் பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிய உதவுவது தடித்த தோலே!
ராணுவம் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களில் மட்டுமல்ல... பொது இடங்களில் கூடத் தடித்த தோல் தேவை.
ரயிலில், பயணச்சீட்டு பரிசோதகர், 'அடையாள அட்டைன்னா அது ஒரிஜினலா இருக்கணும்; இது கூட தெரியாம பயணம் செய்ய வந்துட்டீங்க...' என்று சக பயணிகள் முன், நம்மை வாங்கு வாங்கினால், இங்கே நமக்கு உதவுவது தடித்த தோல் தானே தவிர ரோஷம் அல்ல!
வீட்டுப் பெரியவர் கத்துகிறார்... 'என்ன விளையாடுறியா...' என்று ஆரம்பித்து, மற்றவை உங்கள் கற்பனைக்கு! அச்சமயங்களில், அவர் காட்டிய அன்பு, பிற சந்தர்ப்பங்களில் அவர் தந்த ஆதரவு போன்றவற்றை நினைவுக்கு கொண்டு வந்து இதயத்தை நிரப்ப வேண்டும்; இப்படி செய்தால், தடித்த தோல் உடல் மீது தானாக பரவி விடும்.
'சரி சரி... கத்திட்டு போங்க...' என்கிற மனநிலை வ(ள)ரும்.
அழைப்பு (கால்)டிரைவர் தாமதமாக்கி விட்டால், வாடிக்கையாளர் கத்துகிறார்; அவரது கோபம் நியாயம். இவரும் ஒரு (தற்காலிக) முதலாளி. கொடுக்கிற கைக்கு வாங்குகிற கை பதில் சொல்லி தான் ஆக வேண்டும் என்கிற மனச் சமாதானம், கால் டிரைவருக்கு வந்து விட்டால், அவர் முழு டிரைவராக ஆகி விடலாம்.
தடித்த தோல் இல்லையென்றால், உணர்ச்சி வசப்பட்டால், ஜீரண நீர்கள் சரி வர சுரக்காது, தோலின் நிறம் கெடும், ரத்த அழுத்தம் கூடி, சர்க்கரை நிலை உயரும், நாடித்துடிப்பு கன்னாபின்னாவென எகிறும் என, மருத்துவ உலகம் கூறுகிறது.
ஆக, பல தருணங்களில் தடித்த தோலும் நல்லதே!
லேனா தமிழ்வாணன்
- shobana sahasவி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
உண்மை தான் இல்லை என்றால் காலம் தள்ள முடியாது .
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1143867shobana sahas wrote:உண்மை தான் இல்லை என்றால் காலம் தள்ள முடியாது .
ஆமாம் ஷோபனா, 'கறை நல்லது ' போல , " பல தருணங்களில் தடித்த தோலும் நல்லதே! " என்று ஆகிவிட்டது
- Preethika Chandrakumarஇளையநிலா
- பதிவுகள் : 537
இணைந்தது : 01/05/2015
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|