புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே…! - Page 2 Poll_c10தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே…! - Page 2 Poll_m10தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே…! - Page 2 Poll_c10 
25 Posts - 38%
heezulia
தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே…! - Page 2 Poll_c10தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே…! - Page 2 Poll_m10தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே…! - Page 2 Poll_c10 
19 Posts - 29%
mohamed nizamudeen
தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே…! - Page 2 Poll_c10தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே…! - Page 2 Poll_m10தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே…! - Page 2 Poll_c10 
6 Posts - 9%
வேல்முருகன் காசி
தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே…! - Page 2 Poll_c10தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே…! - Page 2 Poll_m10தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே…! - Page 2 Poll_c10 
4 Posts - 6%
T.N.Balasubramanian
தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே…! - Page 2 Poll_c10தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே…! - Page 2 Poll_m10தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே…! - Page 2 Poll_c10 
4 Posts - 6%
prajai
தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே…! - Page 2 Poll_c10தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே…! - Page 2 Poll_m10தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே…! - Page 2 Poll_c10 
2 Posts - 3%
Raji@123
தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே…! - Page 2 Poll_c10தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே…! - Page 2 Poll_m10தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே…! - Page 2 Poll_c10 
2 Posts - 3%
Srinivasan23
தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே…! - Page 2 Poll_c10தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே…! - Page 2 Poll_m10தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே…! - Page 2 Poll_c10 
1 Post - 2%
kavithasankar
தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே…! - Page 2 Poll_c10தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே…! - Page 2 Poll_m10தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே…! - Page 2 Poll_c10 
1 Post - 2%
Barushree
தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே…! - Page 2 Poll_c10தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே…! - Page 2 Poll_m10தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே…! - Page 2 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே…! - Page 2 Poll_c10தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே…! - Page 2 Poll_m10தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே…! - Page 2 Poll_c10 
155 Posts - 42%
ayyasamy ram
தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே…! - Page 2 Poll_c10தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே…! - Page 2 Poll_m10தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே…! - Page 2 Poll_c10 
140 Posts - 38%
mohamed nizamudeen
தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே…! - Page 2 Poll_c10தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே…! - Page 2 Poll_m10தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே…! - Page 2 Poll_c10 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian
தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே…! - Page 2 Poll_c10தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே…! - Page 2 Poll_m10தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே…! - Page 2 Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே…! - Page 2 Poll_c10தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே…! - Page 2 Poll_m10தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே…! - Page 2 Poll_c10 
8 Posts - 2%
prajai
தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே…! - Page 2 Poll_c10தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே…! - Page 2 Poll_m10தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே…! - Page 2 Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே…! - Page 2 Poll_c10தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே…! - Page 2 Poll_m10தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே…! - Page 2 Poll_c10 
7 Posts - 2%
T.N.Balasubramanian
தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே…! - Page 2 Poll_c10தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே…! - Page 2 Poll_m10தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே…! - Page 2 Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே…! - Page 2 Poll_c10தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே…! - Page 2 Poll_m10தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே…! - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே…! - Page 2 Poll_c10தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே…! - Page 2 Poll_m10தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே…! - Page 2 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே…!


   
   

Page 2 of 2 Previous  1, 2

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83994
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Jun 07, 2015 9:41 pm

First topic message reminder :


படம்- ஆலயமணி
குரல்: எஸ் ஜானகி
வரிகள்: கண்ணதாசன்

==========================

தூக்கம் உன் கண்களை தழுவட்டுமே
தூக்கம் உன் கண்களை தழுவட்டுமே
அமைதி உன் நெஞ்சில் நிலவட்டுமே
தூக்கம் உன் கண்களை தழுவட்டுமே

அமைதி உன் நெஞ்சில் நிலவட்டும்
அந்த தூக்கமும் அமைதியும் நானானால்
உன்னை தொடர்ந்திருப்பேன்
என்றும் துணையிருப்பேன்

தூக்கம் உன் கண்களை தழுவட்டுமெ
அமைதி உன் நெஞ்சில் நிலவட்டுமே

காலையில் நான் ஓர் கனவு கண்டேன்
அதை கண்களில் எங்கோ எடுத்து வந்தேன்
எடுத்ததில் ஏதும் குறைந்துவிடாமல்
கொடுத்துவிட்டேன் உந்தன் கண்களிலெ…
கண்களிலே … கண்களிலே…

தூக்கம் உன் கண்களை தழுவட்டுமே
அமைதி உன் நெஞ்சில் நிலவட்டுமே

மனமென்னும் மாளிகை திறந்திருக்க
மயிட்ட கண்கள் சிவந்திருக்க
இரு கரம் நீட்டி திருமுகம் காட்டி
தவழ்ந்துவந்தேன் நான் உன்னிடமே…

தவழ்ந்துவந்தேன் நான் உன்னிடமே
தூக்கம் உன் கண்களை தழுவட்டுமே
அமைதி உன் நெஞ்சில் நிலவட்டுமே
தூக்கம் உன் கண்களை தழுவட்டுமே
அமைதி உன் நெஞ்சில் நிலவட்டும்

அந்த தூக்கமும் அமைதியும் நானானால்
உன்னை தொடர்ந்திருப்பேன்
என்றும் துணையிருப்பேன்
ஆ…..ஆ…..ஆ…..

———————————–


krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Jun 13, 2015 1:52 am

shobana sahas wrote:அய்யா அருமை .... நீங்கள் suspense. வைக்காமல் சீக்கிரம் அந்த 3 வது என்ன என்று பகிருங்கள் ... தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே…! - Page 2 3838410834 தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே…! - Page 2 103459460 தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே…! - Page 2 1571444738
மேற்கோள் செய்த பதிவு: 1144256

ஆமாம் அண்ணா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
mkrsantharam
mkrsantharam
பண்பாளர்

பதிவுகள் : 154
இணைந்தது : 28/04/2014

Postmkrsantharam Sun Sep 27, 2015 7:19 am

 கடிதங்களை எழுதிய :

தங்கை சுமதி

மற்றும்

ஷோபனா

இவர்களுக்கு நன்றி ! நன்றி ! நன்றி !




@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@




  " தூக்கம் உன் கண்களை தழுவட்டுமே !  "  
 



 இந்த பாடல் வரிகள் யாருக்கு , கண்ணதாசன்  எழுதினார் ?


எஸ் . எஸ் . ராஜேந்திரனுக்கா?

இல்லே !


' அம்பிகாபதி ' (  அதர பழைய படம் )   பட நாயகிகாகவா ?


லேது !  (  ' லேது '  - ' இல்லே ' (  'மன வாடு ' மொழி ! )



பின்னே யாருக்காய்யா ?

என்கிறீர்களா !


" எனக்குத்தான்யா ! "  


பின்னே என்னே யா ஜூன் ( 2015 )  மாதம் கொடுத்த பழைய போஸ்ட் க்கு

இப்போ போட்டா .........?

" துக்கம்......ஹி.....ஹி .......தூக்கம் என் கண்களைத் தழுவட்டுமே !  "



" சரி , சரி , டாக்டரூ !   கண்ணைக் கசக்கிட்டு இப்போ எழுது! "

என்கிறீர்களா





இதோ .....எழுதிட்டேன்

மகா ஜனங்களே !   தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே…! - Page 2 1757813334





1960 களில் ஒரு சமயம் ........


பாடலாசிரியர் வாலி ' வளர்ந்து ' வரும் சமயம் !


ஒரு படத்திற்கு பாடலை எழுதுகிறார் , வாலி !




தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே…! - Page 2 O9OhxFJ5QbWvsnShRDrY+vaali




படத்தின் இயக்குனர் : தாதா மிராசி !


இசை : எஸ் . எம். சுப்பையா நாய்டு !



வாலி , பாடலை இப்படி எழுதுகிறார் :





 " தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே !

அமைதி உன் நெஞ்சில் நிலவட்டுமே ! - அந்த

தூக்கமும் அமைதியும் நானாளால் ........ "




இப்படி ' போகுது ' பாடல் !

மேற்கண்ட பாடலுக்கு எஸ் . எம் .எஸ் மிகப் பிரமாதமாக மெட்டு

அமைத்து ஒளிப்பதிவுக்கு தயார்ப் படுத்தினார் !



இன்னும் ஓரிரு நாளில் பாடல் ' ரிகார்டிங்க்க் '  ஆகிவிடும் !


அப்போது ................................


இயக்குனர் தாதா மிராசி யின் உதவியாளர்களில் ஒருவர் வாலியை

அணுகி பின் வருமாறு கூறினார் !




 " ஐயா ! நீங்கள் இப்படி பாடலை எழுதியது

மாதிரி கவியரசு கண்ணதாசன் , " ஆலையமணி " படத்திற்காக



" தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே !

அமைதி உன் நெஞ்சில் நிலவட்டுமே ! - அந்த

அந்த தூக்கமும் அமைதியும் நானானால் ..... ! "


என்று நீங்கள் எழுதியது மாதிரி எழுதி இசையமைத்து

படப் பிடிப்பும் ஆகிவிட்டது , ஐயா ! "





இதைக் கேட்டதும் வாலியின் முகத்தில் ஈயாடவில்லை !

( கொசு வேண்டுமானாலும் ஆடியிருக்கலாம் , மாம்பலம் பக்கத்தில்

தானே கோடம்பாக்கம் ! )


அதை விட முக்கியம் ,  வாலி வியப்பை அடையவில்லை !


ஆனால் இயக்குனர் தாதா மிராசி வியப்பை அடைந்தார் !




" என்ன மிஸ்டர் வாலி !

" Great  Men Think  Alike  ! "

நீங்களும் கண்ணதாசனும் ஒரே கருத்தை ஒரே சமயத்தில்

ஒன்றாக நினைத்திருக்கிறீர்கள் !

அவர் சொல்ல நினைத்ததை நீங்களும் சொல்ல நினைத்திருக்கிறீர்கள் ! "




அத்துடன் தாத்தா....இல்லே...இல்லே .. தாதா மிராசி நின்றுவிடவில்லை !

தொடர்ந்து பேசினார் :




 " இப்படி ஒருவர் நினைப்பதை மற்றொருவரும்

நினைப்பதைத்தான் ஆங்கிலத்தில் :


" TELEPATHY "


என்கிறார்களோ ! ? "




என்றார் !



இதற்கு வாலியார் சொன்ன பதில் :




" ஒத்துக்கொள்கிறேன் !

ஆனால் இந்த இடத்தில்  இது :

" டெலிபதி " (  TELEPATHY  )  இல்லே ,

" அம்பிகாபதி ! "




என்றார் !



[color:0958= #009900]உங்களுக்கு புரியவில்லை ?



பாகவதர் நடித்த " அம்பிகாபதி " யை ..........

கண்ணதாசனும் பார்த்திருக்கின்றார் ,

..............................வாலியும் பார்த்திருக்கின்றார் !



இதற்குப் பின்னர் வாலி  "விழித்துக் "

கொண்டார் , அந்த பாடலை " ஜகா " வாங்கிக் கொண்டார் !




எம்கேஆர்சாந்தாராம்

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Sun Sep 27, 2015 9:00 am

மிக்க நன்றி
டாக்டர் சார், அருமையாக எடுத்துச் செல்லுகிறீர்கள் இல்ல இல்ல சொல்லுகிறீர்கள். தெரியாத, அறியாத பல தகவல்களை அள்ளி வழங்குகிறீர்கள். ஜானகி அம்மாவின் அருமையான பாடல், 60களில் நான் பள்ளியில்
படித்துக்கொண்டிருக்கும் போதே என்னைக் கவர்ந்த இனிமையான பாடல் இது.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Sep 27, 2015 9:41 am

அருமையான செய்திகளை
பகிர்ந்தளிக்கும் முறையும்
மிகவும் போற்றத்தக்கது .
ரசிக்கும் படியாக இருக்கிறது .
Lively , Doctor .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Sun Sep 27, 2015 2:18 pm

நல்ல ரசனையான பதிவு..நன்று நன்று... தூக்கமை கண்ணை தழுவும் .மூளை ஓய்வு எடுக்கும் . உடம்பு சுறுசுறுப்பாகும். உற்சாகம் கொள்ளும்.

Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Sun Sep 27, 2015 3:26 pm

நன்று தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே…! - Page 2 3838410834



http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ


சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Oct 01, 2015 12:45 am

நல்ல பதிவு சாந்தாராம் அண்ணா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக