புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே…! Poll_c10தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே…! Poll_m10தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே…! Poll_c10 
25 Posts - 40%
heezulia
தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே…! Poll_c10தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே…! Poll_m10தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே…! Poll_c10 
17 Posts - 27%
mohamed nizamudeen
தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே…! Poll_c10தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே…! Poll_m10தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே…! Poll_c10 
6 Posts - 10%
வேல்முருகன் காசி
தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே…! Poll_c10தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே…! Poll_m10தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே…! Poll_c10 
4 Posts - 6%
T.N.Balasubramanian
தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே…! Poll_c10தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே…! Poll_m10தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே…! Poll_c10 
4 Posts - 6%
Raji@123
தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே…! Poll_c10தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே…! Poll_m10தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே…! Poll_c10 
2 Posts - 3%
kavithasankar
தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே…! Poll_c10தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே…! Poll_m10தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே…! Poll_c10 
1 Post - 2%
Barushree
தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே…! Poll_c10தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே…! Poll_m10தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே…! Poll_c10 
1 Post - 2%
M. Priya
தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே…! Poll_c10தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே…! Poll_m10தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே…! Poll_c10 
1 Post - 2%
Srinivasan23
தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே…! Poll_c10தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே…! Poll_m10தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே…! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே…! Poll_c10தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே…! Poll_m10தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே…! Poll_c10 
153 Posts - 41%
ayyasamy ram
தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே…! Poll_c10தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே…! Poll_m10தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே…! Poll_c10 
140 Posts - 38%
mohamed nizamudeen
தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே…! Poll_c10தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே…! Poll_m10தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே…! Poll_c10 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian
தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே…! Poll_c10தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே…! Poll_m10தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே…! Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே…! Poll_c10தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே…! Poll_m10தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே…! Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே…! Poll_c10தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே…! Poll_m10தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே…! Poll_c10 
7 Posts - 2%
prajai
தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே…! Poll_c10தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே…! Poll_m10தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே…! Poll_c10 
6 Posts - 2%
T.N.Balasubramanian
தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே…! Poll_c10தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே…! Poll_m10தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே…! Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே…! Poll_c10தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே…! Poll_m10தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே…! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே…! Poll_c10தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே…! Poll_m10தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே…! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே…!


   
   

Page 1 of 2 1, 2  Next

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83994
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Jun 07, 2015 9:41 pm


படம்- ஆலயமணி
குரல்: எஸ் ஜானகி
வரிகள்: கண்ணதாசன்

==========================

தூக்கம் உன் கண்களை தழுவட்டுமே
தூக்கம் உன் கண்களை தழுவட்டுமே
அமைதி உன் நெஞ்சில் நிலவட்டுமே
தூக்கம் உன் கண்களை தழுவட்டுமே

அமைதி உன் நெஞ்சில் நிலவட்டும்
அந்த தூக்கமும் அமைதியும் நானானால்
உன்னை தொடர்ந்திருப்பேன்
என்றும் துணையிருப்பேன்

தூக்கம் உன் கண்களை தழுவட்டுமெ
அமைதி உன் நெஞ்சில் நிலவட்டுமே

காலையில் நான் ஓர் கனவு கண்டேன்
அதை கண்களில் எங்கோ எடுத்து வந்தேன்
எடுத்ததில் ஏதும் குறைந்துவிடாமல்
கொடுத்துவிட்டேன் உந்தன் கண்களிலெ…
கண்களிலே … கண்களிலே…

தூக்கம் உன் கண்களை தழுவட்டுமே
அமைதி உன் நெஞ்சில் நிலவட்டுமே

மனமென்னும் மாளிகை திறந்திருக்க
மயிட்ட கண்கள் சிவந்திருக்க
இரு கரம் நீட்டி திருமுகம் காட்டி
தவழ்ந்துவந்தேன் நான் உன்னிடமே…

தவழ்ந்துவந்தேன் நான் உன்னிடமே
தூக்கம் உன் கண்களை தழுவட்டுமே
அமைதி உன் நெஞ்சில் நிலவட்டுமே
தூக்கம் உன் கண்களை தழுவட்டுமே
அமைதி உன் நெஞ்சில் நிலவட்டும்

அந்த தூக்கமும் அமைதியும் நானானால்
உன்னை தொடர்ந்திருப்பேன்
என்றும் துணையிருப்பேன்
ஆ…..ஆ…..ஆ…..

———————————–

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sun Jun 07, 2015 11:04 pm

தூக்கம் தூக்கம் தூக்கம்



தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே…! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonதூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே…! L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே…! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Mon Jun 08, 2015 11:10 am

இது தானே அது.

https://www.youtube.com/watch?v=Qewj3q3UEeo

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83994
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Jun 08, 2015 12:03 pm

மாணிக்கம் நடேசன் wrote:இது தானே அது.

https://www.youtube.com/watch?v=Qewj3q3UEeo
மேற்கோள் செய்த பதிவு: 1142727
-
ஆம், அதேதான்...!!
-
தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே…! B8znxvjyR7S0Zoyes7Jw+hqdefault

mkrsantharam
mkrsantharam
பண்பாளர்

பதிவுகள் : 154
இணைந்தது : 28/04/2014

Postmkrsantharam Tue Jun 09, 2015 5:12 pm

" தூக்கம் உன் கண்களை தழுவட்டுமே

அமைதி உன் நெஞ்சில் நிலவட்டும்
அந்த தூக்கமும் அமைதியும் நானானால்
உன்னை தொடர்ந்திருப்பேன்
என்றும் துணையிருப்பேன் "




தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே…! J32d2YFoR9eEsFAsONCc+Kanna_01





" ஆல யமணி " படத்தில் கண்ணதாசன் வரைந்த

இந்த பாடலைக் கேட்டால் ..............

எனக்கு


மூன்று சுவையான நிகழ்ச்சிகள்

ஞாபகத்திற்கு வரும் !

அவை !




1 .


கண்ணதாசனுக்கு ம் திரைப்படப் பாடல்களுக்கும் எவ்வளவு

தொடர்பு உண்டோ , அதே அளவிலான தொடர்பும்

அவருக்கு " கோர்ட்டு - கேசு " என்று அலைவதிலும்

தொடர்பு உள்ளது !


நிறைய பேசி , நிறைய வம்புகளில் மாட்டிக்கொள்வதும்

உண்டு !


எனவேதான் அவருக்கு வக்கீல் கள் தொடர்பும் உண்டு !

அந்த வகையில் அவருக்கு மிகவும் பழக்கமானவர்

பிரபல வக்கீல் :


வி . பி . ராமன் !



தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே…! 0W3qeYWSvS6UadEXdXUt+B3zLgzlCYAAqHma


( எம்ஜிஆருடன் வி . பி . ராமன் !

வி. பி . ராமன் , நடிகர் மோகன் ராமின் தந்தையார் ! )




அது மட்டுமா !

வி .பி ராமன் அவர்களின் துணைவியா :

திருமதி . கற்பகத்தம்மாள்

அவர்களுக்கும் கவியரசுரக்கு பழக்கம் !

கற்பகத்தம்மாள் அதிக அளவு ஆங்கில இலக்கிய

புலமை உள்ளனர் !


ஒரு முறை ......

கண்ணதாசன் வி .பி. ராமனின் வீட்டுக்கு சென்றார் !


கதவைத் தட்டினார் !


" who is that ? "


கேள்வியைக் கேட்டவர் கற்பகத்தம்மாள் !

இதற்கு கண்ணதாசன் அவர்களின் பதில் ஆங்கிலத்திலேயே

இருந்தது !

சொன்னார் :



" An Outstanding Poet is standing Outside ! "


கற்பகத்தம்மால் , கவியரசரின் ஆங்கிலப் புலமையை

ரசித்தார் !


மேலும் அந்த அம்மையார் , கண்ணதாசனிடம் சொன்னார் :




" ராணுவத்தில் இருந்து போர் முடிந்து வீடு திரும்பிய

போர் வீரன் , போரில் நடந்து முடிந்ததை எண்ணி எண்ணி

நினைத்து

உறக்கம் வராமல் தவித்துக் கொண்டிருந்தான் !

அவன் உறக்கம் வராமல் தவித்துக் கொண்டிருப்பதைப்

வருத்தத்துடன் பார்த்துக்கொண்டிருந்த அவன் மனைவி

இரண்டே இரண்டு ஆங்கில வரிகளைப பாடினாள் :


அது :



" Sleep your Eyes !

.......Rest Your Heart ! "




கவியரசர் அந்த வரிகளை உள் வாங்கிக் கொண்டார் !

நேரம் வரும் வரை காத்திருந்தார் !

" ஆலயமணி " படம் : இயக்குனர் சங்கர் , அந்த

விஜயகுமார் & எஸ் . எஸ் . ஆர் காட்சியை சொன்னார் !

உடனே கண்ணதாசனுக்கு திருமதி கற்பகத்தம்மாள்

அந்த ஆங்கில வரிகளை நினைவுக்கு கொண்டு வந்தார் !

சரியான இடத்தில் அந்த வரிகளை தமிழாக்கிப்

போட்டார் !



தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே…! Z2dmp2DbT5G0tA6kSRRu+thukkam





பாட்டு படு வெற்றி !




" தூக்கம் உன் கண்களை தழுவட்டுமே

அமைதி உன் நெஞ்சில் நிலவட்டும்
அந்த தூக்கமும் அமைதியும் நானானால்
உன்னை தொடர்ந்திருப்பேன்
என்றும் துணையிருப்பேன் "




@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@



" தூக்கம் உன் கண்களை தழுவட்டுமே "



தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே…! Cbx3MPUkSlyB11u8C0Dj+images



நிகழ்ச்சி இரண்டு ......

உடனே !




எம்கேஆர்சாந்தாராம்

shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Tue Jun 09, 2015 10:01 pm

நல்ல அருமையான பகிர்வு அய்யா ...நன்றி .மேலும் எழுதுங்கள் ... தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே…! 3838410834 தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே…! 103459460 தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே…! 1571444738 மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jun 09, 2015 10:41 pm

நல்ல பகிர்வு ஐயா.............தொடருங்கள் படிக்க காத்திருக்கோம் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
mkrsantharam
mkrsantharam
பண்பாளர்

பதிவுகள் : 154
இணைந்தது : 28/04/2014

Postmkrsantharam Thu Jun 11, 2015 3:19 pm

  கடிதங்களை எழுதிய :


ஷோபனா சஹாஸ்

அவர்களுக்கும்

கிருஷ்ணம்மா

அவர்களுக்கும்

நன்றி ! நன்றி ! நன்றி !    தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே…! 1571444738






 &&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&





     " தூக்கம் உன் கண்களை தழுவட்டுமே "



நிகழ்ச்சி : 2  .  





" அம்பிகாபதி " ...



தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே…! OjoPeAwSRM6QVbP8prPh+images(1)



இந்த பெயரில் :

எம் .கே . தியாகராஜ பாகவதர் மற்றும் எம் . ஆர் சந்தான லட்சுமி நடித்து

பிரபல அமெரிக்கா வில் பிறந்து தமிழ்நாட்டுக்கு வந்து புகழ் பெற்ற

தமிழ்ப் படங்களை இயக்கிய :



எல்லிஸ் . ஆர் . டங்கன்



தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே…! WtUrxdmRKCjrfA8vXPRP+download





இயக்கி 1937 ஆம் ஆண்டில் 52 வாரங்கள் ஓடி

வெற்றி முரசு கொடிய படம் !



( இதே கதையை 1958 ஆம் ஆண்டில் நடிகர் திலகம் - பானுமதி

இவர்கள் நடித்து வெளிவந்த படமும் :



தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே…! CElxgp1TriJSr3gFPSoQ+download(1)

" அம்பிகாபதி " தான் ! )






பாகவதர் நடித்த " அம்பிகாபதி " பிரபல ஆங்கில நாடகமான

" Romeo - Juliet " இன் பாதிப்பு சற்று தூக்கலாக

இருக்கும் !

இயக்கியவர் வெளிநாட்டவர் ஆனதால் , அவரை அறியாமல்

அவர் நாட்டு " Sand Smell " அத்தான் .....

" மண் வாசனை " இருந்தது !


இந்த படத்தில் ஒரு காட்சி :





" நிலவொளியில் , உப்பரிக்கையில் நின்று

கொண்டிருக்கும் அமராவதியை பார்த்து , அம்பிகாபதி ( நம்ம பாகவதர் ! )

அமராவதியை போய் தூங்க்கச் சொல்கிறார் !


அமராவதி " தூக்கம் வரவில்லை , நாதா ! "

என்கிறாள் !


அம்புட்டுத்தேன் ! பாகவதர் வசனம் பேசுகிறார் !

என்ன வசனம் தெரியுமா !


இதோ !





" தூக்கம் உன் கண்களைத் தழுவட்டும் !

சாந்தம் உன் மனதில் நிலவட்டும் !

ஆஹா !.......

அந்த தூக்கமும் சாந்தமும் நானானால் ......... ! "





தனக்குத் தானே விரகதாபத்துடன் அம்பிகாவதி

பேசும் வசனம் !



இந்த வசனத்தைத் தான் கண்ணதாசன் ' ஆலயமணி ' படத்தில்

" தூக்கம் உன் கண்களை தழுவட்டுமே "

என்று பாடலாக எழுதிவிட்டார் !



எப்படி இப்படி ஆச்சு ?


சொல்றேன் !



1937 ஆம் ஆண்டில் வெளிவந்த " அம்பிகாபதி " படத்தின் கதை வசனத்தை

எழுதியவர் :

இளங்கோவன் !



ஷேக்ஸ்பியர் எழுதிய : " ரோமியோ - ஜூலியட் " நாடகத்தை

இளங்கோவன் அவர்கள் படித்துள்ளார் !


அத்தானே ! ( " அது தானே " என்பதன் மரூ ! இது நம்ம மொழி ! இதற்கு

ஷேக்ஸ்பியர் தேவை இல்லை .......சென்னையில் வசித்தால் போதும் ! )




[color:0751= #006600] இளங்கோவன் படித்த " ரோமியோ - ஜூலியட் ' ஐ

வக்கீல் வி. பி . ராமனின் துணைவியார்

கற்பகத்தம்மாளும் படித்திருக்கிறார் ! மகிழ்ச்சி

அதைத்தான் அந்த அம்மையார் கவியரசருடன்

சொல்லியிருக்கின்றார்




***********************************************




தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே…! RVkjUvqSj8qj5UZteOtA+download(2)




நிகழ்ச்சி - 3 - அது இன்னும்

செம தமாஷ் !



எம்கேஆர்சாந்தாராம்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jun 11, 2015 4:56 pm

அருமை அருமை அருமை ! தொடருங்கள் அண்ணா, படித்து ரசிக்க காத்திருக்கோம் புன்னகை ................. மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Fri Jun 12, 2015 4:01 am

அய்யா அருமை .... நீங்கள் suspense. வைக்காமல் சீக்கிரம் அந்த 3 வது என்ன என்று பகிருங்கள் ... தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே…! 3838410834 தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே…! 103459460 தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே…! 1571444738

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக