புதிய பதிவுகள்
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Today at 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Today at 12:27 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 9:22 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:31 am
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 8:21 am
» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 6:41 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
by மொஹமட் Today at 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Today at 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Today at 12:27 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 9:22 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:31 am
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 8:21 am
» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 6:41 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
rajuselvam | ||||
Kavithas | ||||
சிவா | ||||
bala_t | ||||
prajai | ||||
மொஹமட் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஜாஹீதாபானு | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
Kavithas | ||||
manikavi |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே…!
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
படம்- ஆலயமணி
குரல்: எஸ் ஜானகி
வரிகள்: கண்ணதாசன்
==========================
–
தூக்கம் உன் கண்களை தழுவட்டுமே
தூக்கம் உன் கண்களை தழுவட்டுமே
அமைதி உன் நெஞ்சில் நிலவட்டுமே
தூக்கம் உன் கண்களை தழுவட்டுமே
–
அமைதி உன் நெஞ்சில் நிலவட்டும்
அந்த தூக்கமும் அமைதியும் நானானால்
உன்னை தொடர்ந்திருப்பேன்
என்றும் துணையிருப்பேன்
–
தூக்கம் உன் கண்களை தழுவட்டுமெ
அமைதி உன் நெஞ்சில் நிலவட்டுமே
–
காலையில் நான் ஓர் கனவு கண்டேன்
அதை கண்களில் எங்கோ எடுத்து வந்தேன்
எடுத்ததில் ஏதும் குறைந்துவிடாமல்
கொடுத்துவிட்டேன் உந்தன் கண்களிலெ…
கண்களிலே … கண்களிலே…
–
தூக்கம் உன் கண்களை தழுவட்டுமே
அமைதி உன் நெஞ்சில் நிலவட்டுமே
–
மனமென்னும் மாளிகை திறந்திருக்க
மயிட்ட கண்கள் சிவந்திருக்க
இரு கரம் நீட்டி திருமுகம் காட்டி
தவழ்ந்துவந்தேன் நான் உன்னிடமே…
–
தவழ்ந்துவந்தேன் நான் உன்னிடமே
தூக்கம் உன் கண்களை தழுவட்டுமே
அமைதி உன் நெஞ்சில் நிலவட்டுமே
தூக்கம் உன் கண்களை தழுவட்டுமே
அமைதி உன் நெஞ்சில் நிலவட்டும்
–
அந்த தூக்கமும் அமைதியும் நானானால்
உன்னை தொடர்ந்திருப்பேன்
என்றும் துணையிருப்பேன்
ஆ…..ஆ…..ஆ…..
–
———————————–
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
- மாணிக்கம் நடேசன்கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
- mkrsantharamபண்பாளர்
- பதிவுகள் : 154
இணைந்தது : 28/04/2014
" தூக்கம் உன் கண்களை தழுவட்டுமே
அமைதி உன் நெஞ்சில் நிலவட்டும்
அந்த தூக்கமும் அமைதியும் நானானால்
உன்னை தொடர்ந்திருப்பேன்
என்றும் துணையிருப்பேன் "
அமைதி உன் நெஞ்சில் நிலவட்டும்
அந்த தூக்கமும் அமைதியும் நானானால்
உன்னை தொடர்ந்திருப்பேன்
என்றும் துணையிருப்பேன் "
" ஆல யமணி " படத்தில் கண்ணதாசன் வரைந்த
இந்த பாடலைக் கேட்டால் ..............
எனக்கு
மூன்று சுவையான நிகழ்ச்சிகள்
ஞாபகத்திற்கு வரும் !
அவை !
1 .
கண்ணதாசனுக்கு ம் திரைப்படப் பாடல்களுக்கும் எவ்வளவு
தொடர்பு உண்டோ , அதே அளவிலான தொடர்பும்
அவருக்கு " கோர்ட்டு - கேசு " என்று அலைவதிலும்
தொடர்பு உள்ளது !
நிறைய பேசி , நிறைய வம்புகளில் மாட்டிக்கொள்வதும்
உண்டு !
எனவேதான் அவருக்கு வக்கீல் கள் தொடர்பும் உண்டு !
அந்த வகையில் அவருக்கு மிகவும் பழக்கமானவர்
பிரபல வக்கீல் :
வி . பி . ராமன் !
( எம்ஜிஆருடன் வி . பி . ராமன் !
வி. பி . ராமன் , நடிகர் மோகன் ராமின் தந்தையார் ! )
வி. பி . ராமன் , நடிகர் மோகன் ராமின் தந்தையார் ! )
அது மட்டுமா !
வி .பி ராமன் அவர்களின் துணைவியா :
திருமதி . கற்பகத்தம்மாள்
அவர்களுக்கும் கவியரசுரக்கு பழக்கம் !
கற்பகத்தம்மாள் அதிக அளவு ஆங்கில இலக்கிய
புலமை உள்ளனர் !
ஒரு முறை ......
கண்ணதாசன் வி .பி. ராமனின் வீட்டுக்கு சென்றார் !
கதவைத் தட்டினார் !
" who is that ? "
கேள்வியைக் கேட்டவர் கற்பகத்தம்மாள் !
இதற்கு கண்ணதாசன் அவர்களின் பதில் ஆங்கிலத்திலேயே
இருந்தது !
சொன்னார் :
" An Outstanding Poet is standing Outside ! "
கற்பகத்தம்மால் , கவியரசரின் ஆங்கிலப் புலமையை
ரசித்தார் !
மேலும் அந்த அம்மையார் , கண்ணதாசனிடம் சொன்னார் :
" ராணுவத்தில் இருந்து போர் முடிந்து வீடு திரும்பிய
போர் வீரன் , போரில் நடந்து முடிந்ததை எண்ணி எண்ணி
நினைத்து
உறக்கம் வராமல் தவித்துக் கொண்டிருந்தான் !
அவன் உறக்கம் வராமல் தவித்துக் கொண்டிருப்பதைப்
வருத்தத்துடன் பார்த்துக்கொண்டிருந்த அவன் மனைவி
இரண்டே இரண்டு ஆங்கில வரிகளைப பாடினாள் :
அது :
" Sleep your Eyes !
.......Rest Your Heart ! "
போர் வீரன் , போரில் நடந்து முடிந்ததை எண்ணி எண்ணி
நினைத்து
உறக்கம் வராமல் தவித்துக் கொண்டிருந்தான் !
அவன் உறக்கம் வராமல் தவித்துக் கொண்டிருப்பதைப்
வருத்தத்துடன் பார்த்துக்கொண்டிருந்த அவன் மனைவி
இரண்டே இரண்டு ஆங்கில வரிகளைப பாடினாள் :
அது :
" Sleep your Eyes !
.......Rest Your Heart ! "
கவியரசர் அந்த வரிகளை உள் வாங்கிக் கொண்டார் !
நேரம் வரும் வரை காத்திருந்தார் !
" ஆலயமணி " படம் : இயக்குனர் சங்கர் , அந்த
விஜயகுமார் & எஸ் . எஸ் . ஆர் காட்சியை சொன்னார் !
உடனே கண்ணதாசனுக்கு திருமதி கற்பகத்தம்மாள்
அந்த ஆங்கில வரிகளை நினைவுக்கு கொண்டு வந்தார் !
சரியான இடத்தில் அந்த வரிகளை தமிழாக்கிப்
போட்டார் !
பாட்டு படு வெற்றி !
" தூக்கம் உன் கண்களை தழுவட்டுமே
அமைதி உன் நெஞ்சில் நிலவட்டும்
அந்த தூக்கமும் அமைதியும் நானானால்
உன்னை தொடர்ந்திருப்பேன்
என்றும் துணையிருப்பேன் "
அமைதி உன் நெஞ்சில் நிலவட்டும்
அந்த தூக்கமும் அமைதியும் நானானால்
உன்னை தொடர்ந்திருப்பேன்
என்றும் துணையிருப்பேன் "
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
" தூக்கம் உன் கண்களை தழுவட்டுமே "
நிகழ்ச்சி இரண்டு ......
உடனே !
எம்கேஆர்சாந்தாராம்
- shobana sahasவி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
நல்ல அருமையான பகிர்வு அய்யா ...நன்றி .மேலும் எழுதுங்கள் ...
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நல்ல பகிர்வு ஐயா.............தொடருங்கள் படிக்க காத்திருக்கோம்
- mkrsantharamபண்பாளர்
- பதிவுகள் : 154
இணைந்தது : 28/04/2014
கடிதங்களை எழுதிய :
ஷோபனா சஹாஸ்
அவர்களுக்கும்
கிருஷ்ணம்மா
அவர்களுக்கும்
நன்றி ! நன்றி ! நன்றி !
ஷோபனா சஹாஸ்
அவர்களுக்கும்
கிருஷ்ணம்மா
அவர்களுக்கும்
நன்றி ! நன்றி ! நன்றி !
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
" தூக்கம் உன் கண்களை தழுவட்டுமே "
நிகழ்ச்சி : 2 .
நிகழ்ச்சி : 2 .
" அம்பிகாபதி " ...
இந்த பெயரில் :
எம் .கே . தியாகராஜ பாகவதர் மற்றும் எம் . ஆர் சந்தான லட்சுமி நடித்து
பிரபல அமெரிக்கா வில் பிறந்து தமிழ்நாட்டுக்கு வந்து புகழ் பெற்ற
தமிழ்ப் படங்களை இயக்கிய :
எல்லிஸ் . ஆர் . டங்கன்
இயக்கி 1937 ஆம் ஆண்டில் 52 வாரங்கள் ஓடி
வெற்றி முரசு கொடிய படம் !
( இதே கதையை 1958 ஆம் ஆண்டில் நடிகர் திலகம் - பானுமதி
இவர்கள் நடித்து வெளிவந்த படமும் :
" அம்பிகாபதி " தான் ! )
பாகவதர் நடித்த " அம்பிகாபதி " பிரபல ஆங்கில நாடகமான
" Romeo - Juliet " இன் பாதிப்பு சற்று தூக்கலாக
இருக்கும் !
இயக்கியவர் வெளிநாட்டவர் ஆனதால் , அவரை அறியாமல்
அவர் நாட்டு " Sand Smell " அத்தான் .....
" மண் வாசனை " இருந்தது !
இந்த படத்தில் ஒரு காட்சி :
" நிலவொளியில் , உப்பரிக்கையில் நின்று
கொண்டிருக்கும் அமராவதியை பார்த்து , அம்பிகாபதி ( நம்ம பாகவதர் ! )
அமராவதியை போய் தூங்க்கச் சொல்கிறார் !
அமராவதி " தூக்கம் வரவில்லை , நாதா ! "
என்கிறாள் !
அம்புட்டுத்தேன் ! பாகவதர் வசனம் பேசுகிறார் !
என்ன வசனம் தெரியுமா !
இதோ !
கொண்டிருக்கும் அமராவதியை பார்த்து , அம்பிகாபதி ( நம்ம பாகவதர் ! )
அமராவதியை போய் தூங்க்கச் சொல்கிறார் !
அமராவதி " தூக்கம் வரவில்லை , நாதா ! "
என்கிறாள் !
அம்புட்டுத்தேன் ! பாகவதர் வசனம் பேசுகிறார் !
என்ன வசனம் தெரியுமா !
இதோ !
" தூக்கம் உன் கண்களைத் தழுவட்டும் !
சாந்தம் உன் மனதில் நிலவட்டும் !
ஆஹா !.......
அந்த தூக்கமும் சாந்தமும் நானானால் ......... ! "
சாந்தம் உன் மனதில் நிலவட்டும் !
ஆஹா !.......
அந்த தூக்கமும் சாந்தமும் நானானால் ......... ! "
தனக்குத் தானே விரகதாபத்துடன் அம்பிகாவதி
பேசும் வசனம் !
இந்த வசனத்தைத் தான் கண்ணதாசன் ' ஆலயமணி ' படத்தில்
" தூக்கம் உன் கண்களை தழுவட்டுமே "
என்று பாடலாக எழுதிவிட்டார் !
எப்படி இப்படி ஆச்சு ?
சொல்றேன் !
1937 ஆம் ஆண்டில் வெளிவந்த " அம்பிகாபதி " படத்தின் கதை வசனத்தை
எழுதியவர் :
இளங்கோவன் !
ஷேக்ஸ்பியர் எழுதிய : " ரோமியோ - ஜூலியட் " நாடகத்தை
இளங்கோவன் அவர்கள் படித்துள்ளார் !
அத்தானே ! ( " அது தானே " என்பதன் மரூ ! இது நம்ம மொழி ! இதற்கு
ஷேக்ஸ்பியர் தேவை இல்லை .......சென்னையில் வசித்தால் போதும் ! )
[color:0751= #006600] இளங்கோவன் படித்த " ரோமியோ - ஜூலியட் ' ஐ
வக்கீல் வி. பி . ராமனின் துணைவியார்
கற்பகத்தம்மாளும் படித்திருக்கிறார் !
அதைத்தான் அந்த அம்மையார் கவியரசருடன்
சொல்லியிருக்கின்றார்
வக்கீல் வி. பி . ராமனின் துணைவியார்
கற்பகத்தம்மாளும் படித்திருக்கிறார் !
அதைத்தான் அந்த அம்மையார் கவியரசருடன்
சொல்லியிருக்கின்றார்
***********************************************
நிகழ்ச்சி - 3 - அது இன்னும்
செம தமாஷ் !
செம தமாஷ் !
எம்கேஆர்சாந்தாராம்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
அருமை அருமை அருமை ! தொடருங்கள் அண்ணா, படித்து ரசிக்க காத்திருக்கோம் .................
- shobana sahasவி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
அய்யா அருமை .... நீங்கள் suspense. வைக்காமல் சீக்கிரம் அந்த 3 வது என்ன என்று பகிருங்கள் ...
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|