புதிய பதிவுகள்
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 14:19

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 13:58

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 13:23

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 13:16

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 10:26

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 3:12

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Today at 0:58

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Today at 0:18

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Today at 0:16

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Today at 0:14

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Today at 0:12

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Today at 0:10

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Today at 0:09

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Today at 0:08

» புன்னகை என்பது…
by ayyasamy ram Today at 0:07

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Today at 0:07

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Today at 0:04

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Today at 0:03

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 23:59

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 23:57

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 23:56

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 23:55

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 23:54

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 23:53

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 23:52

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 19:54

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:44

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 1:05

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 0:51

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon 30 Sep 2024 - 22:39

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 30 Sep 2024 - 22:05

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 30 Sep 2024 - 12:08

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon 30 Sep 2024 - 0:46

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun 29 Sep 2024 - 22:23

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:27

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:18

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:49

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 22:01

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:59

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:57

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:56

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:54

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:52

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:50

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:48

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:46

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:45

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 18:21

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 17:52

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இயற்கை உணவின் மகத்துவத்தை இறைவன் நமக்கு உணர்த்திய விதம் Poll_c10இயற்கை உணவின் மகத்துவத்தை இறைவன் நமக்கு உணர்த்திய விதம் Poll_m10இயற்கை உணவின் மகத்துவத்தை இறைவன் நமக்கு உணர்த்திய விதம் Poll_c10 
35 Posts - 83%
வேல்முருகன் காசி
இயற்கை உணவின் மகத்துவத்தை இறைவன் நமக்கு உணர்த்திய விதம் Poll_c10இயற்கை உணவின் மகத்துவத்தை இறைவன் நமக்கு உணர்த்திய விதம் Poll_m10இயற்கை உணவின் மகத்துவத்தை இறைவன் நமக்கு உணர்த்திய விதம் Poll_c10 
3 Posts - 7%
heezulia
இயற்கை உணவின் மகத்துவத்தை இறைவன் நமக்கு உணர்த்திய விதம் Poll_c10இயற்கை உணவின் மகத்துவத்தை இறைவன் நமக்கு உணர்த்திய விதம் Poll_m10இயற்கை உணவின் மகத்துவத்தை இறைவன் நமக்கு உணர்த்திய விதம் Poll_c10 
2 Posts - 5%
dhilipdsp
இயற்கை உணவின் மகத்துவத்தை இறைவன் நமக்கு உணர்த்திய விதம் Poll_c10இயற்கை உணவின் மகத்துவத்தை இறைவன் நமக்கு உணர்த்திய விதம் Poll_m10இயற்கை உணவின் மகத்துவத்தை இறைவன் நமக்கு உணர்த்திய விதம் Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
இயற்கை உணவின் மகத்துவத்தை இறைவன் நமக்கு உணர்த்திய விதம் Poll_c10இயற்கை உணவின் மகத்துவத்தை இறைவன் நமக்கு உணர்த்திய விதம் Poll_m10இயற்கை உணவின் மகத்துவத்தை இறைவன் நமக்கு உணர்த்திய விதம் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

இயற்கை உணவின் மகத்துவத்தை இறைவன் நமக்கு உணர்த்திய விதம்


   
   
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Thu 4 Jun 2015 - 14:09

இயற்கை உணவை மனிதன் உண்டு வாழ்ந்தால் நோய் இல்லாமல்
வாழலாம் என்பதை இறைவன் எல்லா மதங்கள் வாயிலாகவும்
நமக்கு எடுத்து உணர்த்தியுள்ளான்.


இயற்கை உணவின் மகத்துவத்தை இறைவன் நமக்கு உணர்த்திய விதம் Coconutandbanana

முன் காலத்தில் இந்து மதத்தில் இறைவனுக்கு படைப்பதற்க்காக தேங்காய், பழம் பயன்படுத்தினார்கள்.  ஆனால் காலம் மாறியதும் தேங்காய் சாப்பிட்டால் கொலஸ்ட்ரால் அது இது என்று அதை அப்படியே சாப்பிடும் பழக்கம் இல்லை. இன்னொரு பரவலான செய்தி என்னவென்றால் தேங்காயை சாப்பிட்டால் வயிற்றில் பூச்சி உண்டாகும் என்றும் காலையில் மலம் கழிக்கும் போது மலத்துடன் கலந்து பூச்சி வருவதை பார்த்து யாரோ பரப்பிவிட்ட வதந்தி தான் அது.

உண்மையில் நம் வயிற்றில் உள்ள பூச்சிகளை தான் வெளியே கொண்டுவந்திருக்கிறது  வெறும் தேங்காய் மட்டும் சாப்பிட்டால் பலன் முழுமையாக கிடைக்காது என்பதற்க்காகதான் தேங்காய் பழம் சேர்த்து சாப்பிட வேண்டும் என்பதை மறக்காமல் இருக்க தான் இதை இறைவனுக்கு சேர்த்தே படைக்கிறோம்.


இயற்கை உணவின் மகத்துவத்தை இறைவன் நமக்கு உணர்த்திய விதம் Jesusgrapes


இதே போல் முன் காலத்தில் இயேசு நாதர் தன் சீடர்களுக்கு திராட்சை ரசம் கொடுத்தும் நம் நினைவிற்க்கு வரும். மனிதனுக்கு ஏற்படும் பல வகையான் நோய்களுக்கு வெறும் திராட்சை ரசம் உயர்ந்த மருந்து என்பதை வெளிநாட்டினர் சொன்ன பிறகு தான் நமக்கு ஞானம் ஏற்படுகிறது. தெரிந்தும் அதைப் பயன்படுத்தாமல் இன்னும் எத்தனை பேர் மருந்து மாத்திரையை நம்பி வாழ்கின்றனர்.


இயற்கை உணவின் மகத்துவத்தை இறைவன் நமக்கு உணர்த்திய விதம் Napikaldates


அடுத்து நபிகள் நாயகம் முன் காலத்தில் தொழுகை முடிந்ததும் பேரீட்ச்சை பழம் கொடுப்பது வழக்கம் இன்னும் சில நாடுகளில் இந்த பழக்கம் இப்போது கூட இருந்து வருகிறது.

மனிதனை எப்படியாவது இயற்கை உணவிற்க்கு கொண்டு வந்து நோயில்லாமல் வாழ வைக்க வேண்டும் என்பதற்க்காக எல்லா மதத்திலும் இறைவன் முதன்மையான இயற்கை உணவை வைத்திருக்கிறான். சற்று சிந்தித்துப்பாருங்கள் இதை எல்லாம் சாப்பிட்ட அந்த காலத்து மனிதனுக்கு நோய் இப்போது இருக்கும் அளவிற்க்கு தாக்கவில்லையே இது ஒன்று போதாதா ?

நன்றி :- இயற்கை உணவு உலகம்



ஈகரை தமிழ் களஞ்சியம் இயற்கை உணவின் மகத்துவத்தை இறைவன் நமக்கு உணர்த்திய விதம் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu 4 Jun 2015 - 14:15

அருமையான பகிர்வு பாலா புன்னகை ..................... சூப்பருங்க



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Thu 4 Jun 2015 - 14:58

எல்லா வழிகாட்டிகளும் நல்லதைத்தான் சொல்லிரிக்காங்க.. நாம தான் தவறா புரிஞ்சிகிட்டு அடிசிகிட்டு நிக்கறோம்
அருமையான பதிவு. மகிழ்ச்சி



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri 5 Jun 2015 - 2:11

சரவணன் wrote:எல்லா வழிகாட்டிகளும் நல்லதைத்தான் சொல்லிரிக்காங்க.. நாம தான் தவறா புரிஞ்சிகிட்டு அடிசிகிட்டு நிக்கறோம்
அருமையான பதிவு. மகிழ்ச்சி
மேற்கோள் செய்த பதிவு: 1141929

ம்.. ஆமாம் சரவணன் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Fri 5 Jun 2015 - 2:25

என்னால் இதை முழுதாக நம்ப முடியல . இந்த காலத்தில் வியாதி இருப்பதாவது தெரியுது . ஆனால் அந்த காலத்தில் காரணம் தெரியாமலே எவ்வ்வளவோ பேர் மரணம் அடைந்து உள்ளனர் . இளமையில் சாவு , தீர்க்க முடியாத நோவு , ஊனம் , திடீர்னு மரணம் , இப்படி எத்தனையோ . சின்ன சின்ன குழந்தைகள் மரணம் ..... கண்டிப்பாக ஒரு 30-35 ஆண்டுகளுக்கு முன்னாள் உங்கள் சொந்த பந்தத்தில், தூரத்து சொந்தத்தில் யாரவது இப்படி இருந்திருப்பார்கள் . இந்த காலத்தில் எல்லா த்திற்கும் காரண காரியம் தெரியுது . ஏன் என் மூதாதையர் ஒருவர இறந்தது ஹார்ட் அட்டாக்கில் என்று ஒரு 5 வருடங்கலுக்கு முன் தான் தெரியும் .

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri 5 Jun 2015 - 2:29

shobana sahas wrote:என்னால் இதை முழுதாக நம்ப முடியல . இந்த காலத்தில் வியாதி இருப்பதாவது தெரியுது . ஆனால் அந்த காலத்தில் காரணம் தெரியாமலே எவ்வ்வளவோ பேர் மரணம் அடைந்து உள்ளனர் .  இளமையில் சாவு , தீர்க்க முடியாத நோவு , ஊனம் , திடீர்னு மரணம் , இப்படி எத்தனையோ . சின்ன சின்ன குழந்தைகள் மரணம் .....  கண்டிப்பாக ஒரு 30-35 ஆண்டுகளுக்கு முன்னாள் உங்கள் சொந்த பந்தத்தில், தூரத்து சொந்தத்தில்  யாரவது இப்படி இருந்திருப்பார்கள் . இந்த காலத்தில் எல்லா த்திற்கும் காரண காரியம் தெரியுது . ஏன்  என் மூதாதையர் ஒருவர இறந்தது ஹார்ட் அட்டாக்கில் என்று ஒரு 5 வருடங்கலுக்கு முன் தான் தெரியும் .
மேற்கோள் செய்த பதிவு: 1142098

நீங்கள் சொல்வது நிஜம் , மனிதன் எப்போது உப்பு போட்டு சாப்பிட ஆரம்பித்தானோ அப்போவே அவனுக்கு நோய்கள் வர ஆரம்பித்து விட்டது புன்னகை...........இயற்கை உணவுகளை மட்டும் சாப்பிடும்போது, நோய்களின் தாக்கம் குறைவு என்று சொல்லலாம். அவ்வளவு தான்.

அந்த நாட்களில் மட்டும் நாடு வைத்தியர் இல்லையா என்ன ?............வியாதி இல்லாமல் எப்படி இருக்க முடியும் ஷோபனா?.....நீங்கள் சொல்வது போல இப்போ நிறைய தெரிந்து  கொள்கிறோம் அப்போ என்ன வென்று தெரியாமலே சிறுக சிறுக  இறந்து விடுவார்கள் சோகம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Fri 5 Jun 2015 - 2:31

சரியாக சொன்னீர்கள் அம்மா . அப்போவும் நாட்டு வைத்தியம் , ஆயுர்வேதம் , மூலிகை வைத்தியம் என்று பல இருந்தன .

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக