புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 15/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm

» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm

» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm

» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am

» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:40 am

» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:37 am

» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm

» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu Jun 13, 2024 9:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 6:53 pm

» Finest Сasual Dating - Actual Girls
by T.N.Balasubramanian Thu Jun 13, 2024 6:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அசோகர் மரத்தை நட்டார்!! ஏன் நட்டார்? எதற்கு நட்டார்? - Page 3 Poll_c10அசோகர் மரத்தை நட்டார்!! ஏன் நட்டார்? எதற்கு நட்டார்? - Page 3 Poll_m10அசோகர் மரத்தை நட்டார்!! ஏன் நட்டார்? எதற்கு நட்டார்? - Page 3 Poll_c10 
96 Posts - 49%
heezulia
அசோகர் மரத்தை நட்டார்!! ஏன் நட்டார்? எதற்கு நட்டார்? - Page 3 Poll_c10அசோகர் மரத்தை நட்டார்!! ஏன் நட்டார்? எதற்கு நட்டார்? - Page 3 Poll_m10அசோகர் மரத்தை நட்டார்!! ஏன் நட்டார்? எதற்கு நட்டார்? - Page 3 Poll_c10 
54 Posts - 28%
Dr.S.Soundarapandian
அசோகர் மரத்தை நட்டார்!! ஏன் நட்டார்? எதற்கு நட்டார்? - Page 3 Poll_c10அசோகர் மரத்தை நட்டார்!! ஏன் நட்டார்? எதற்கு நட்டார்? - Page 3 Poll_m10அசோகர் மரத்தை நட்டார்!! ஏன் நட்டார்? எதற்கு நட்டார்? - Page 3 Poll_c10 
21 Posts - 11%
mohamed nizamudeen
அசோகர் மரத்தை நட்டார்!! ஏன் நட்டார்? எதற்கு நட்டார்? - Page 3 Poll_c10அசோகர் மரத்தை நட்டார்!! ஏன் நட்டார்? எதற்கு நட்டார்? - Page 3 Poll_m10அசோகர் மரத்தை நட்டார்!! ஏன் நட்டார்? எதற்கு நட்டார்? - Page 3 Poll_c10 
7 Posts - 4%
T.N.Balasubramanian
அசோகர் மரத்தை நட்டார்!! ஏன் நட்டார்? எதற்கு நட்டார்? - Page 3 Poll_c10அசோகர் மரத்தை நட்டார்!! ஏன் நட்டார்? எதற்கு நட்டார்? - Page 3 Poll_m10அசோகர் மரத்தை நட்டார்!! ஏன் நட்டார்? எதற்கு நட்டார்? - Page 3 Poll_c10 
7 Posts - 4%
prajai
அசோகர் மரத்தை நட்டார்!! ஏன் நட்டார்? எதற்கு நட்டார்? - Page 3 Poll_c10அசோகர் மரத்தை நட்டார்!! ஏன் நட்டார்? எதற்கு நட்டார்? - Page 3 Poll_m10அசோகர் மரத்தை நட்டார்!! ஏன் நட்டார்? எதற்கு நட்டார்? - Page 3 Poll_c10 
3 Posts - 2%
Karthikakulanthaivel
அசோகர் மரத்தை நட்டார்!! ஏன் நட்டார்? எதற்கு நட்டார்? - Page 3 Poll_c10அசோகர் மரத்தை நட்டார்!! ஏன் நட்டார்? எதற்கு நட்டார்? - Page 3 Poll_m10அசோகர் மரத்தை நட்டார்!! ஏன் நட்டார்? எதற்கு நட்டார்? - Page 3 Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
அசோகர் மரத்தை நட்டார்!! ஏன் நட்டார்? எதற்கு நட்டார்? - Page 3 Poll_c10அசோகர் மரத்தை நட்டார்!! ஏன் நட்டார்? எதற்கு நட்டார்? - Page 3 Poll_m10அசோகர் மரத்தை நட்டார்!! ஏன் நட்டார்? எதற்கு நட்டார்? - Page 3 Poll_c10 
2 Posts - 1%
Barushree
அசோகர் மரத்தை நட்டார்!! ஏன் நட்டார்? எதற்கு நட்டார்? - Page 3 Poll_c10அசோகர் மரத்தை நட்டார்!! ஏன் நட்டார்? எதற்கு நட்டார்? - Page 3 Poll_m10அசோகர் மரத்தை நட்டார்!! ஏன் நட்டார்? எதற்கு நட்டார்? - Page 3 Poll_c10 
2 Posts - 1%
cordiac
அசோகர் மரத்தை நட்டார்!! ஏன் நட்டார்? எதற்கு நட்டார்? - Page 3 Poll_c10அசோகர் மரத்தை நட்டார்!! ஏன் நட்டார்? எதற்கு நட்டார்? - Page 3 Poll_m10அசோகர் மரத்தை நட்டார்!! ஏன் நட்டார்? எதற்கு நட்டார்? - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அசோகர் மரத்தை நட்டார்!! ஏன் நட்டார்? எதற்கு நட்டார்? - Page 3 Poll_c10அசோகர் மரத்தை நட்டார்!! ஏன் நட்டார்? எதற்கு நட்டார்? - Page 3 Poll_m10அசோகர் மரத்தை நட்டார்!! ஏன் நட்டார்? எதற்கு நட்டார்? - Page 3 Poll_c10 
223 Posts - 52%
heezulia
அசோகர் மரத்தை நட்டார்!! ஏன் நட்டார்? எதற்கு நட்டார்? - Page 3 Poll_c10அசோகர் மரத்தை நட்டார்!! ஏன் நட்டார்? எதற்கு நட்டார்? - Page 3 Poll_m10அசோகர் மரத்தை நட்டார்!! ஏன் நட்டார்? எதற்கு நட்டார்? - Page 3 Poll_c10 
137 Posts - 32%
Dr.S.Soundarapandian
அசோகர் மரத்தை நட்டார்!! ஏன் நட்டார்? எதற்கு நட்டார்? - Page 3 Poll_c10அசோகர் மரத்தை நட்டார்!! ஏன் நட்டார்? எதற்கு நட்டார்? - Page 3 Poll_m10அசோகர் மரத்தை நட்டார்!! ஏன் நட்டார்? எதற்கு நட்டார்? - Page 3 Poll_c10 
21 Posts - 5%
T.N.Balasubramanian
அசோகர் மரத்தை நட்டார்!! ஏன் நட்டார்? எதற்கு நட்டார்? - Page 3 Poll_c10அசோகர் மரத்தை நட்டார்!! ஏன் நட்டார்? எதற்கு நட்டார்? - Page 3 Poll_m10அசோகர் மரத்தை நட்டார்!! ஏன் நட்டார்? எதற்கு நட்டார்? - Page 3 Poll_c10 
18 Posts - 4%
mohamed nizamudeen
அசோகர் மரத்தை நட்டார்!! ஏன் நட்டார்? எதற்கு நட்டார்? - Page 3 Poll_c10அசோகர் மரத்தை நட்டார்!! ஏன் நட்டார்? எதற்கு நட்டார்? - Page 3 Poll_m10அசோகர் மரத்தை நட்டார்!! ஏன் நட்டார்? எதற்கு நட்டார்? - Page 3 Poll_c10 
16 Posts - 4%
prajai
அசோகர் மரத்தை நட்டார்!! ஏன் நட்டார்? எதற்கு நட்டார்? - Page 3 Poll_c10அசோகர் மரத்தை நட்டார்!! ஏன் நட்டார்? எதற்கு நட்டார்? - Page 3 Poll_m10அசோகர் மரத்தை நட்டார்!! ஏன் நட்டார்? எதற்கு நட்டார்? - Page 3 Poll_c10 
5 Posts - 1%
Barushree
அசோகர் மரத்தை நட்டார்!! ஏன் நட்டார்? எதற்கு நட்டார்? - Page 3 Poll_c10அசோகர் மரத்தை நட்டார்!! ஏன் நட்டார்? எதற்கு நட்டார்? - Page 3 Poll_m10அசோகர் மரத்தை நட்டார்!! ஏன் நட்டார்? எதற்கு நட்டார்? - Page 3 Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
அசோகர் மரத்தை நட்டார்!! ஏன் நட்டார்? எதற்கு நட்டார்? - Page 3 Poll_c10அசோகர் மரத்தை நட்டார்!! ஏன் நட்டார்? எதற்கு நட்டார்? - Page 3 Poll_m10அசோகர் மரத்தை நட்டார்!! ஏன் நட்டார்? எதற்கு நட்டார்? - Page 3 Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
அசோகர் மரத்தை நட்டார்!! ஏன் நட்டார்? எதற்கு நட்டார்? - Page 3 Poll_c10அசோகர் மரத்தை நட்டார்!! ஏன் நட்டார்? எதற்கு நட்டார்? - Page 3 Poll_m10அசோகர் மரத்தை நட்டார்!! ஏன் நட்டார்? எதற்கு நட்டார்? - Page 3 Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
அசோகர் மரத்தை நட்டார்!! ஏன் நட்டார்? எதற்கு நட்டார்? - Page 3 Poll_c10அசோகர் மரத்தை நட்டார்!! ஏன் நட்டார்? எதற்கு நட்டார்? - Page 3 Poll_m10அசோகர் மரத்தை நட்டார்!! ஏன் நட்டார்? எதற்கு நட்டார்? - Page 3 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அசோகர் மரத்தை நட்டார்!! ஏன் நட்டார்? எதற்கு நட்டார்?


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

dhanasekaran10
dhanasekaran10
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 28
இணைந்தது : 13/12/2011
http://sekar-thamil.blogspot.com/

Postdhanasekaran10 Wed Jun 03, 2015 9:09 pm

First topic message reminder :

அசோகர் மரத்தை நட்டார். இதை இளம் வயதில் எத்தனை முறை படித்திருப்போம், எத்தனை முறை பரிட்சைகளில் எழுதி இருப்போம்.ஆனால் யாராவது அசோகர் எந்த மரத்தை நட்டார்?எதற்காக நட்டார் என்பதை படித்திருக்கோமா? அல்லது சிந்தனையாவது செய்திருக்கோமா என்றால் இல்லை தான் என்ற பதில் வரும்!
ஆனால் இதற்கான விடையை எஸ் ராமகிருஷ்ணன் தனது மறைக்கப்பட்ட இந்தியா என்ற தனது நூலில் விவரமாக பதிந்துள்ளார்.



நகரமயம் ஆவதும் வணிகப் பாதைகள் உருவாவதும் அசோகர் காலத்தில் பிரதான வளர்ச்சியாக இருந்தன.அதன் காரணமாக பெருமளவு காடுகள் அழிக்கப்பட்டன.அதை விட மரங்களை நடுவதை ஓர் அறமாக கருதியது பெளத்தம்.பயணிகள் இளைப்பாறவும்,இயற்கையை பாதுகாக்கவும் என்றுதான் அசோகர் சால மரங்களை நட உத்தரவிட்டார்.ஏன் சால மரம் என்ற கேள்வி எழக்கூடும். சால மரமானது பெளத்த சமயத்தில் முக்கியத்துவம் வாய்ந்தது.

புத்தரின் தாயாருக்கு பிரசவ வலி ஏற்பட்டு தன் தாய் வீட்டுக்கு போகும் வழியிலேயே ஒரு சால மரத்தடியில் புத்தர் பிறந்தார்.அதேப்போல புத்தர் இறந்தும் குசி நகரில் உள்ள ஒரு சால மரத்துக்கடியில் தான்.ஆகவே சால மரம் பெளத்த சமயத்தின் புனிதக் குறியீடுகளில் ஒன்று.

சால மர விதைகளில் இருந்து எடுக்கப்படும் எண்ணெயை மக்கள் பிரதானமாக பயன்படுத்தினர்.இதன் இழைகளை தைத்து உணவு சாப்பிட பயன்படுத்தினர்.ஆதிவாசிகள் இந்த மரத்தில் இருந்து வாசனைத் திரவியம் தயாரித்தனர். காய்ந்த சால மர இலைகள் விவசாயத்திற்கு உரமாக பயன்பட்டன.சால மரம் பூக்கும் காலத்தை, பழங்குடி மக்கள் விழாவாக கொண்டாடினர்.சால மரம்,புத்தரின் மறுவடிவமாக கருதப்படுவதே இதற்கான காரணம்.

போதி மரத்தடியில் புத்தர் ஞானம் பெற்றார் என்பதால்,மரங்கள் ஞானத்தை அடையவதற்கான மன ஒருமையை உருவாக்கக்கூடியவை என்று பெளத்த துறவிகள் நம்பினர்.இதன் காரணமாகவே அசோகர் மரங்களை நட்டார்.சால மரம் மருத்துவக் குணம் கொண்டது.இந்த மரத்தின் இலைகள் வயிற்றுப்போக்கு மற்றும் செரிமானப் பிரச்சனை களைத்தீர்க்கும்.பல் வலியைக் குணமாக்கும் தன்மை கொண்டது.இதனால் பயணிகள் உடல் உபாதைகளைப் போக்கிக்கொள்ள சால மரங்கள் பெரிதும் உதவக்கூடும் என்பதால் ,இந்த மரங்களை வழி நெடுங்கிலும் வளர்த்து இருக்கின்றனர்.

இவ்வாறாக ஒரு மரத்தின் வரலாறை மறைத்து,அதன் காரணத்தை மறைத்து,வெறும் அசோகர் மரத்தை நட்டார் என்று கற்று தரும் நம் கல்வி முறை வியப்பின் சரித்திரம்.



சேகர்
sekar-thamil.blogspot.com எனது வலை

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Thu Jun 04, 2015 7:39 pm

சரவணன் wrote:நாட்டு கிழம்   நட்டு கழண்ட கிழம் போல் தெரியுதா? -  சிரி  சிரி


பெண்டு கழலாம இருக்கணும்



ஈகரை தமிழ் களஞ்சியம் அசோகர் மரத்தை நட்டார்!! ஏன் நட்டார்? எதற்கு நட்டார்? - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Thu Jun 04, 2015 7:47 pm

எதுக்கோ நட்டார், எதுக்கு இப்ப போய் அதை எல்லாம் கேட்டுகிட்டு. எனக்கு ஒன்னும் தெரியாதுங்க.


krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jun 04, 2015 11:58 pm

சரவணன் wrote:
balakarthik wrote:
சரவணன் wrote:18 பட்டிய விட்டு தள்ளி வைக்காம - நியுயார்க் சிட்டில கொண்டுபோய் வெச்சிட்டாரா?

அவரு பட்டி தொட்டி பார்த்த நாட்டாமை இல்லே சிட்டி பார்த்த நாட்டமை

இவங்க தான அந்த நாட்டமை & சோபன?

அசோகர் மரத்தை நட்டார்!! ஏன் நட்டார்? எதற்கு நட்டார்? - Page 3 Maxresdefault
மேற்கோள் செய்த பதிவு: 1142037

ஹா...ஹா...ஹா.... அடப்பாவிகளா..பாவம் ஷோபனா................ சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது அசோகர் மரத்தை நட்டார்!! ஏன் நட்டார்? எதற்கு நட்டார்? - Page 3 433338962 அசோகர் மரத்தை நட்டார்!! ஏன் நட்டார்? எதற்கு நட்டார்? - Page 3 433338962 அசோகர் மரத்தை நட்டார்!! ஏன் நட்டார்? எதற்கு நட்டார்? - Page 3 433338962



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Jun 05, 2015 12:02 am

மாணிக்கம் நடேசன் wrote:எதுக்கோ நட்டார், எதுக்கு இப்ப போய் அதை எல்லாம் கேட்டுகிட்டு. எனக்கு ஒன்னும் தெரியாதுங்க.
மேற்கோள் செய்த பதிவு: 1142049

அதான நம்மக் கேட்டா நட்டார்? ஜாலி ஜாலி ஜாலி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Fri Jun 05, 2015 2:08 am

krishnaamma wrote:
சரவணன் wrote:
balakarthik wrote:
சரவணன் wrote:18 பட்டிய விட்டு தள்ளி வைக்காம - நியுயார்க் சிட்டில கொண்டுபோய் வெச்சிட்டாரா?

அவரு பட்டி தொட்டி பார்த்த நாட்டாமை இல்லே சிட்டி பார்த்த நாட்டமை

இவங்க தான அந்த நாட்டமை & சோபன?

அசோகர் மரத்தை நட்டார்!! ஏன் நட்டார்? எதற்கு நட்டார்? - Page 3 Maxresdefault
மேற்கோள் செய்த பதிவு: 1142037

ஹா...ஹா...ஹா.... அடப்பாவிகளா..பாவம் ஷோபனா................ சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது அசோகர் மரத்தை நட்டார்!! ஏன் நட்டார்? எதற்கு நட்டார்? - Page 3 433338962 அசோகர் மரத்தை நட்டார்!! ஏன் நட்டார்? எதற்கு நட்டார்? - Page 3 433338962 அசோகர் மரத்தை நட்டார்!! ஏன் நட்டார்? எதற்கு நட்டார்? - Page 3 433338962
மேற்கோள் செய்த பதிவு: 1142077

அப்பா சாமிகளா ..... முடியல ..... சிரிச்சு சிரிச்சு கண்ணள தண்ணி .... ( அப்படி சொன்ன உடனே எதோ கதை ஆரம்பிப்பீங்க !) ...
சரவணா , நான் எப்பப்ப உங்கள கோப்பி அடிச்சேன் ... இதெல்லாம் எப்போ நடந்துச்சு ...
பாலா ரொம்ப சேட்டை . அவர் வாயில் நான் அவல aaa.
இதில க்ரிஷ்ணாம்மா வேற தூங்குற சிங்கத்தை சொரிஞ்சு விட்ட மாதிரி ....
ஒருத்திய நிம்மதியா தூங்க விட மாடீங்க போல ....
ஆனாலும் நான் ரொம்ப ரசித்து சிரித்தேன் .... தொடருங்கள் நண்பர்களே ... ஈகரையில் சேர்ந்து நான் ரொம்ப சிரிக்கிறேன் . அருமையிருக்கு அருமையிருக்கு சிரி சிரி சூப்பருங்க

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Jun 05, 2015 10:22 am

shobana sahas wrote:
krishnaamma wrote:
சரவணன் wrote:
balakarthik wrote:
சரவணன் wrote:18 பட்டிய விட்டு தள்ளி வைக்காம - நியுயார்க் சிட்டில கொண்டுபோய் வெச்சிட்டாரா?

அவரு பட்டி தொட்டி பார்த்த நாட்டாமை இல்லே சிட்டி பார்த்த நாட்டமை

இவங்க தான அந்த நாட்டமை & சோபன?

அசோகர் மரத்தை நட்டார்!! ஏன் நட்டார்? எதற்கு நட்டார்? - Page 3 Maxresdefault
மேற்கோள் செய்த பதிவு: 1142037

ஹா...ஹா...ஹா.... அடப்பாவிகளா..பாவம் ஷோபனா................ சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது அசோகர் மரத்தை நட்டார்!! ஏன் நட்டார்? எதற்கு நட்டார்? - Page 3 433338962 அசோகர் மரத்தை நட்டார்!! ஏன் நட்டார்? எதற்கு நட்டார்? - Page 3 433338962 அசோகர் மரத்தை நட்டார்!! ஏன் நட்டார்? எதற்கு நட்டார்? - Page 3 433338962
மேற்கோள் செய்த பதிவு: 1142077

அப்பா சாமிகளா ..... முடியல ..... சிரிச்சு சிரிச்சு கண்ணள தண்ணி .... ( அப்படி சொன்ன உடனே எதோ கதை ஆரம்பிப்பீங்க !) ...
சரவணா , நான் எப்பப்ப உங்கள கோப்பி அடிச்சேன் ... இதெல்லாம் எப்போ நடந்துச்சு ...
பாலா ரொம்ப சேட்டை . அவர் வாயில் நான் அவல aaa.
இதில க்ரிஷ்ணாம்மா வேற தூங்குற சிங்கத்தை சொரிஞ்சு விட்ட மாதிரி ....
ஒருத்திய நிம்மதியா தூங்க விட மாடீங்க போல ....
ஆனாலும் நான் ரொம்ப ரசித்து சிரித்தேன் .... தொடருங்கள் நண்பர்களே ... ஈகரையில் சேர்ந்து நான் ரொம்ப சிரிக்கிறேன் . அருமையிருக்கு அருமையிருக்கு சிரி சிரி சூப்பருங்க
மேற்கோள் செய்த பதிவு: 1142114

பத்திரம் ஷோபனா, அக்கம் பக்கத்தில் தப்பா நினைக்க போறாங்க............ நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Fri Jun 05, 2015 10:24 am

krishnaamma wrote:
பத்திரம் ஷோபனா, அக்கம் பக்கத்தில் தப்பா நினைக்க போறாங்க............ நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம்
சிரிப்பு சிரிப்பு அலுவலக்கத்தில் சத்தமாய் சிரித்து மாட்டிக்கொள்ள போறாங்க! நடனம்



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Jun 05, 2015 10:39 am

சரவணன் wrote:
krishnaamma wrote:
பத்திரம் ஷோபனா, அக்கம் பக்கத்தில் தப்பா நினைக்க போறாங்க............ நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம்
சிரிப்பு சிரிப்பு அலுவலக்கத்தில் சத்தமாய் சிரித்து மாட்டிக்கொள்ள போறாங்க! நடனம்
மேற்கோள் செய்த பதிவு: 1142163

ஆமாம் அது அமேரிக்கா வேற, ஆளில்லாத போது அந்த பெண் தனியா சிரிக்கறா என்று 911 க்கு
போனை போட்டுடுவாங்க ஜாலி ஜாலி ஜாலி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Jun 05, 2015 10:40 am

சரவணன் wrote:
krishnaamma wrote:
பத்திரம் ஷோபனா, அக்கம் பக்கத்தில் தப்பா நினைக்க போறாங்க............ நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம்
சிரிப்பு சிரிப்பு அலுவலக்கத்தில் சத்தமாய் சிரித்து மாட்டிக்கொள்ள போறாங்க! நடனம்
மேற்கோள் செய்த பதிவு: 1142163

அலுவலகம் இல்லை சரவணன் வீடு தான் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Fri Jun 05, 2015 10:52 am

krishnaamma wrote:
அலுவலகம் இல்லை சரவணன் வீடு தான் புன்னகை
அப்போ வீட்டில் உள்ளவர்கள் தப்பா நெனச்சு ஏர்வாடி, குணசீலத்துக்கு அனுப்பிட போறாங்க....கொஞ்சம் ஜாக்ரதையா இருக்க சொல்லுங்க... புன்னகை புன்னகை




ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக