புதிய பதிவுகள்
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 1:45 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by Dr.S.Soundarapandian Today at 1:34 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 1:27 pm

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 1:23 pm

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 1:19 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 1:17 pm

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 1:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:07 pm

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 12:59 pm

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 12:57 pm

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 12:51 pm

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 11:53 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 10:57 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 10:36 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 8:08 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:14 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:48 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:33 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:42 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:29 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:09 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 1:42 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 1:40 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:34 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 1:32 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:54 pm

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:52 pm

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:51 pm

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:53 am

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:51 am

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Yesterday at 12:39 am

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:37 am

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 11:23 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 6:15 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 2:30 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குறள் அந்தாதி - Page 2 Poll_c10குறள் அந்தாதி - Page 2 Poll_m10குறள் அந்தாதி - Page 2 Poll_c10 
100 Posts - 48%
heezulia
குறள் அந்தாதி - Page 2 Poll_c10குறள் அந்தாதி - Page 2 Poll_m10குறள் அந்தாதி - Page 2 Poll_c10 
54 Posts - 26%
Dr.S.Soundarapandian
குறள் அந்தாதி - Page 2 Poll_c10குறள் அந்தாதி - Page 2 Poll_m10குறள் அந்தாதி - Page 2 Poll_c10 
29 Posts - 14%
mohamed nizamudeen
குறள் அந்தாதி - Page 2 Poll_c10குறள் அந்தாதி - Page 2 Poll_m10குறள் அந்தாதி - Page 2 Poll_c10 
9 Posts - 4%
T.N.Balasubramanian
குறள் அந்தாதி - Page 2 Poll_c10குறள் அந்தாதி - Page 2 Poll_m10குறள் அந்தாதி - Page 2 Poll_c10 
7 Posts - 3%
prajai
குறள் அந்தாதி - Page 2 Poll_c10குறள் அந்தாதி - Page 2 Poll_m10குறள் அந்தாதி - Page 2 Poll_c10 
3 Posts - 1%
JGNANASEHAR
குறள் அந்தாதி - Page 2 Poll_c10குறள் அந்தாதி - Page 2 Poll_m10குறள் அந்தாதி - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Barushree
குறள் அந்தாதி - Page 2 Poll_c10குறள் அந்தாதி - Page 2 Poll_m10குறள் அந்தாதி - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
குறள் அந்தாதி - Page 2 Poll_c10குறள் அந்தாதி - Page 2 Poll_m10குறள் அந்தாதி - Page 2 Poll_c10 
2 Posts - 1%
sanji
குறள் அந்தாதி - Page 2 Poll_c10குறள் அந்தாதி - Page 2 Poll_m10குறள் அந்தாதி - Page 2 Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
குறள் அந்தாதி - Page 2 Poll_c10குறள் அந்தாதி - Page 2 Poll_m10குறள் அந்தாதி - Page 2 Poll_c10 
227 Posts - 51%
heezulia
குறள் அந்தாதி - Page 2 Poll_c10குறள் அந்தாதி - Page 2 Poll_m10குறள் அந்தாதி - Page 2 Poll_c10 
137 Posts - 31%
Dr.S.Soundarapandian
குறள் அந்தாதி - Page 2 Poll_c10குறள் அந்தாதி - Page 2 Poll_m10குறள் அந்தாதி - Page 2 Poll_c10 
30 Posts - 7%
T.N.Balasubramanian
குறள் அந்தாதி - Page 2 Poll_c10குறள் அந்தாதி - Page 2 Poll_m10குறள் அந்தாதி - Page 2 Poll_c10 
18 Posts - 4%
mohamed nizamudeen
குறள் அந்தாதி - Page 2 Poll_c10குறள் அந்தாதி - Page 2 Poll_m10குறள் அந்தாதி - Page 2 Poll_c10 
18 Posts - 4%
prajai
குறள் அந்தாதி - Page 2 Poll_c10குறள் அந்தாதி - Page 2 Poll_m10குறள் அந்தாதி - Page 2 Poll_c10 
5 Posts - 1%
Karthikakulanthaivel
குறள் அந்தாதி - Page 2 Poll_c10குறள் அந்தாதி - Page 2 Poll_m10குறள் அந்தாதி - Page 2 Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
குறள் அந்தாதி - Page 2 Poll_c10குறள் அந்தாதி - Page 2 Poll_m10குறள் அந்தாதி - Page 2 Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
குறள் அந்தாதி - Page 2 Poll_c10குறள் அந்தாதி - Page 2 Poll_m10குறள் அந்தாதி - Page 2 Poll_c10 
2 Posts - 0%
Barushree
குறள் அந்தாதி - Page 2 Poll_c10குறள் அந்தாதி - Page 2 Poll_m10குறள் அந்தாதி - Page 2 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குறள் அந்தாதி


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Wed Jun 03, 2015 10:09 pm

First topic message reminder :

அன்பு நண்பர்களே !

யாப்பு அறிந்தவர்கள் எழுதிப் பழகவும் , அறிந்துகொள்ள விரும்புவோரை ஊக்கப்படுத்தவும் , குறள் அந்தாதி என்னும் இத்திரியைத் தொடங்குகிறேன் .

" அந்தாதி " என்றால் என்னவென்று அனைவருக்கும் தெரியும் . முதல் பாடலின் கடைசி சொல்லை , அடுத்த பாடலின் தொடக்கமாக வைத்துப் பாடுவதுதான் அந்தாதி ஆகும் . யாப்பிலக்கணத்தில் தவறு இருந்தால் தெரிந்தவர்கள் திருத்தலாம் . இதனால் அனைவரும் குறள் யாப்பதில் பயிற்சி பெறமுடியும் என்று நம்புகிறேன் .

"சித்திரமும் கைப்பழக்கம் , செந்தமிழும் நாப்பழக்கம் " என்றாள் ஔவைப் பாட்டி . எழுத எழுதப் பிழைகள் குறையும் . பிழைகள் குறையக் குறையக் கவிதை மெருகேறும் . முடிவில் கவிதை நம் வசப்படும் .

குறள் வெண்பாவின் இலக்கணம் .
===================================
குறள் வெண்பாவில் வெண்சீர் வெண்டளை, இயற்சீர் வெண்டளை ஆகியவை பயின்று வரலாம் . ஈற்றுச்சீர்  நாள் ,மலர் , காசு , பிறப்பு ஆகிய வாய்பாட்டில்  எதாவது ஒன்றில் முடியவேண்டும் .

காய்முன் நேர் வருவது வெண்சீர் வெண்டளையாகும் . விளமுன் நேரும் , மாமுன் நிரையும் வருவது இயற்சீர் வெண்டளையாகும் . வெண்பாவில் கனிச்சீர் வரக்கூடாது . எதுகை மோனை பெற்று வருவது குறள் வெண்பாவுக்கு அழகூட்டும் .

இப்பொழுது ஒரு குறளைப் பார்ப்போம் .

துன்பங்கள் ஆயிரம் சூழ்ந்துதான் வந்தாலும்
இன்புற் றிருக்கப் பழகு .

இக்குறள் " பழகு " என்ற சொல்லில் முடிந்துள்ளது . எனவே அடுத்த குறள் " பழகு " என்ற சொல்லில் தொடங்கவேண்டும் .

பழகக் குளிரும் ; விலக எரிக்கும்
அழகிய காதல் நெருப்பு .

இனித் தொடர்ந்து எழுதுவோம் .

அடுத்த குறள் " நெருப்பு " என்ற சொல்லில் தொடங்கவேண்டும் . முயன்று பாருங்களேன் !


M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri Oct 30, 2015 8:00 am

குறள்கண்ட செம்மொழி எம்மொழி இம்மொழியைத்
தாய்மொழியாக் கொண்டதெம் பேறு.

இக்குறட்பாவில் எதுகை நயம் அமையப் பெறவில்லை . இவ்வாறு திருக்குறளிலும் பல குறட்பாக்கள் உள்ளன.

( எ . கா )
======
மனத்தது மாசாக மாண்டார் நீ ராடி
மறைந்தொழுகு மாந்தர் பலர் . ( கூடா ஒழுக்கம் -278 )




இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri Oct 30, 2015 1:25 pm

பேறுபெற்றார் தாய்த்தமிழ் பெற்றார் திருக்குறளும்
வேறுயார் பெற்றாரிப் பேறு .




இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri Oct 30, 2015 1:37 pm

பேறுகளுள் எல்லாம் பெறர்கரிதே மக்களாம்
வேறெதுவும் உண்டோ இணை.

பொருள் : பேறுகளுள் தலைசிறந்தது குழந்தைப் பேறு ஆகும் . அதற்கு இணையான பேறு இவ்வுலகத்தில் எதுவும் இல்லை .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sat Oct 31, 2015 12:30 pm

இணையிலா ஈகம் இயற்றியும் ஈழத்
தணையில் அழிவை அறி.




இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun Nov 01, 2015 12:50 pm

அறியாதார் கண்ணும் உளதாம் அறிந்தார்க்கு
அச்சாணி அன்னதோர் சொல்.




இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun Nov 01, 2015 12:53 pm

'சொல்'லென்றார், சொல்லதே சொன்னவர் யாரெனச்
சொல்லிற்றே சொல்லினொலிப் பால்.




இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun Nov 01, 2015 12:55 pm

பாலுக்கு ஏங்கும் குழந்தை குறளின்முப்
பாலுக்கு ஏங்குகிறேன் நான்.




இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9720
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Nov 01, 2015 2:28 pm

குறள் அந்தாதி - Page 2 3838410834 குறள் அந்தாதி - Page 2 1571444738



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun Nov 15, 2015 7:51 pm

நானென தென்னும் நனிதன் முனைப்பதூஉம்
போனதற வென்றே பொலி.




இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Nov 16, 2015 8:33 pm

M.Jagadeesan wrote:நானென தென்னும் நனிதன் முனைப்பதூஉம்
போனதற வென்றே பொலி.
மேற்கோள் செய்த பதிவு: 1174925
குறள் அந்தாதி - Page 2 103459460 குறள் அந்தாதி - Page 2 1571444738

Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக