புதிய பதிவுகள்
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm
» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
by ayyasamy ram Yesterday at 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm
» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
dhilipdsp | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
Guna.D | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
எங்கே தொலைத்தாய் - எம்.எம்.செந்தில் குமார்
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
நண்பா,
எங்கே தொலைத்தாய் - நீ
எங்கே தொலைத்தாய்!
ஐந்தறிவாம் மிருகத்துக்கு
அது கூட தன் இனம்
அடிபட்டு கிடந்தால்
ஓடோடி குரல் கொடுத்து
துணைக்கு அழைக்கும்
துக்கம் துடைக்க!!
ஆனாலும் நண்பா,
மனிதனுக்கு ஆறறிவாம்?????
அப்படி சொல்லித்தான்
வளர்த்தார்கள் நம்மை!!
இங்கே .....
குடும்பமாய் வந்தவர்கள்
லாரியில் அடிபட்டு
கை, கால் முறிந்து எலும்பு தெரிய
கத்திக் கொண்டிருக்கும்போது
ஓடோடி காப்பாற்றாவிட்டாலும்,
உயிர் பிரியும் அந்த
கடைசி நொடி வரை
சொல்போனில் படம் பிடித்து
வாட்ஸ் அப்பில் அனுப்புகிறாய்!!
எங்கே போனது
மனிதாபிமானம் என்ற
மனிதனின் குணம்!!
இந்தியாவில் நம் இனத்தை
காப்பாற்ற முன் வராத நாமா,
இலங்கையில் தொப்புள் கொடி
உறவுகளை காப்பாற்ற போகிறோம்!!
எங்கே தொலைத்தாய் - நீ
எங்கே தொலைத்தாய்!
ஐந்தறிவாம் மிருகத்துக்கு
அது கூட தன் இனம்
அடிபட்டு கிடந்தால்
ஓடோடி குரல் கொடுத்து
துணைக்கு அழைக்கும்
துக்கம் துடைக்க!!
ஆனாலும் நண்பா,
மனிதனுக்கு ஆறறிவாம்?????
அப்படி சொல்லித்தான்
வளர்த்தார்கள் நம்மை!!
இங்கே .....
குடும்பமாய் வந்தவர்கள்
லாரியில் அடிபட்டு
கை, கால் முறிந்து எலும்பு தெரிய
கத்திக் கொண்டிருக்கும்போது
ஓடோடி காப்பாற்றாவிட்டாலும்,
உயிர் பிரியும் அந்த
கடைசி நொடி வரை
சொல்போனில் படம் பிடித்து
வாட்ஸ் அப்பில் அனுப்புகிறாய்!!
எங்கே போனது
மனிதாபிமானம் என்ற
மனிதனின் குணம்!!
இந்தியாவில் நம் இனத்தை
காப்பாற்ற முன் வராத நாமா,
இலங்கையில் தொப்புள் கொடி
உறவுகளை காப்பாற்ற போகிறோம்!!
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
எனக்கு வந்த வீடியோவை
அனுப்பவில்லை யாருக்கும் நான்,
எதையும் தாங்கும்
இதயம் எனக்குண்டு
என்று சொல்லிய எனக்கே,
நேற்று முதல் சோறு இறங்கவில்லை!!
பாவம் அந்த குடும்பம்
குழந்தை இறந்து,
மனைவிக்கு கால் இழந்து
உயிர் பிரியும் ஓலம் !!
இப்போது நினைத்தாலும்
ஈரக்குலை நடுங்குகிறது!!
இறைவா,
என் துரோகிக்கும் வேண்டாம்
கோர மரணம்!!
அனுப்பவில்லை யாருக்கும் நான்,
எதையும் தாங்கும்
இதயம் எனக்குண்டு
என்று சொல்லிய எனக்கே,
நேற்று முதல் சோறு இறங்கவில்லை!!
பாவம் அந்த குடும்பம்
குழந்தை இறந்து,
மனைவிக்கு கால் இழந்து
உயிர் பிரியும் ஓலம் !!
இப்போது நினைத்தாலும்
ஈரக்குலை நடுங்குகிறது!!
இறைவா,
என் துரோகிக்கும் வேண்டாம்
கோர மரணம்!!
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
அலைபேசியில் அழகாய்
ரசித்து எடுக்க - அது
திருமண நிகழ்ச்சி இல்லை
காது குத்தோ, கிடா வெட்டோ இல்லை,
நமக்கு பிடித்த நாயகியின்
படப்பிடிப்பும் இல்லை
பின் ஏன்,
உன் மனதில் இப்படி ஒரு வன்மம்!!
காலனின் கணக்கு
தப்பாய் போனதாலோ என்னவோ
முழுவதும் சாகாமல்
கொஞ்சம், கொஞ்சமாய்
குற்றுயிரும், குலையுயிருமாய் !!
கனரக வாகனத்தின்
சக்கரத்தில் சிக்குண்டு
கண் முன்னே குழந்தையை இழந்து
வீர நடை போட்ட தன்
கால்களை இழந்து
ஐயோ, அம்மா என கதறும்
இந்த காட்சியை எடுக்கவா
அறிவியலின் அடுத்த
கட்டத்தில் நிற்கிறாய் நீ!!
அட அற்பப்பயலே,
உனக்கும் உண்டல்லவா
குடும்பமும், குட்டியும்
நாளை இதே நிலை
அவருக்கு நேர்ந்தால்
அதை நேரலையாக எடுத்து
அனுப்புவாயா??
மனிதா நீ மனிதனாக கூட
இருக்க வேண்டாம் - கொஞ்சம்
மனிதன் என்ற நினைவிலாவது இரு!!
ரசித்து எடுக்க - அது
திருமண நிகழ்ச்சி இல்லை
காது குத்தோ, கிடா வெட்டோ இல்லை,
நமக்கு பிடித்த நாயகியின்
படப்பிடிப்பும் இல்லை
பின் ஏன்,
உன் மனதில் இப்படி ஒரு வன்மம்!!
காலனின் கணக்கு
தப்பாய் போனதாலோ என்னவோ
முழுவதும் சாகாமல்
கொஞ்சம், கொஞ்சமாய்
குற்றுயிரும், குலையுயிருமாய் !!
கனரக வாகனத்தின்
சக்கரத்தில் சிக்குண்டு
கண் முன்னே குழந்தையை இழந்து
வீர நடை போட்ட தன்
கால்களை இழந்து
ஐயோ, அம்மா என கதறும்
இந்த காட்சியை எடுக்கவா
அறிவியலின் அடுத்த
கட்டத்தில் நிற்கிறாய் நீ!!
அட அற்பப்பயலே,
உனக்கும் உண்டல்லவா
குடும்பமும், குட்டியும்
நாளை இதே நிலை
அவருக்கு நேர்ந்தால்
அதை நேரலையாக எடுத்து
அனுப்புவாயா??
மனிதா நீ மனிதனாக கூட
இருக்க வேண்டாம் - கொஞ்சம்
மனிதன் என்ற நினைவிலாவது இரு!!
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
ஆமாம், அறிவியலின் வளர்ச்சிக்காக பரவசம் கொள்வதா இல்லை மனிதன் தான் மனிதத்தை இழந்து நிற்பதை பார்த்து பரிதாபப்படுவதா என்று தான் புரியவில்லை. மனம் கனக்க செய்யும் கவிதை செந்தில்.கனரக வாகனத்தின்
சக்கரத்தில் சிக்குண்டு
கண் முன்னே குழந்தையை இழந்து
வீர நடை போட்ட தன்
கால்களை இழந்து
ஐயோ, அம்மா என கதறும்
இந்த காட்சியை எடுக்கவா
அறிவியலின் அடுத்த
கட்டத்தில் நிற்கிறாய் நீ!!
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் விமந்தனி
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
மேற்கோள் செய்த பதிவு: 1141552விமந்தனி wrote:ஆமாம், அறிவியலின் வளர்ச்சிக்காக பரவசம் கொள்வதா இல்லை மனிதன் தான் மனிதத்தை இழந்து நிற்பதை பார்த்து பரிதாபப்படுவதா என்று தான் புரியவில்லை. மனம் கனக்க செய்யும் கவிதை செந்தில்.கனரக வாகனத்தின்
சக்கரத்தில் சிக்குண்டு
கண் முன்னே குழந்தையை இழந்து
வீர நடை போட்ட தன்
கால்களை இழந்து
ஐயோ, அம்மா என கதறும்
இந்த காட்சியை எடுக்கவா
அறிவியலின் அடுத்த
கட்டத்தில் நிற்கிறாய் நீ!!
நன்றி அக்கா .
நேற்று எனக்கு வாட்ஸ் அப்பில் வந்த ஒரு வீடியோ மனதை ரொம்பவும் கலங்க வைத்து விட்டது. அதன் பாதிப்பே இக் கவிதை.
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
உங்கள் கவிதை வரிகள் மனதை கனமாக்கிவிட்டது செந்தில் !
- Preethika Chandrakumarஇளையநிலா
- பதிவுகள் : 537
இணைந்தது : 01/05/2015
- shobana sahasவி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
நல்ல கவிதை நண்பரே . உண்மையில் நடப்பதையே எழுதி உள்ளீர்கள் . சோகமான கவிதை .
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
மேற்கோள் செய்த பதிவு: 1141646krishnaamma wrote:உங்கள் கவிதை வரிகள் மனதை கனமாக்கிவிட்டது செந்தில் !
நன்றி அம்மா
அந்த வீடியோவை பார்த்தது முதல் இந்த நிமிடம் வரை என்னால் சாப்பிட முடியவில்லை. இரண்டு நாட்களாக மனம் எதையோ பறிகொடுத்தது போலவே இருக்கிறது.. பாவம் அந்த குழந்தை...
துரோகிக்கும் கூட இப்படி ஒரு நிலை வரக்கூடாது..
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|