புதிய பதிவுகள்
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Today at 9:10 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Today at 8:44 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 8:42 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Today at 7:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:07 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:27 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 6:08 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 5:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:13 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:58 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:58 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:41 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am
» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm
» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am
by T.N.Balasubramanian Today at 9:10 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Today at 8:44 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 8:42 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Today at 7:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:07 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:27 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 6:08 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 5:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:13 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:58 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:58 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:41 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am
» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm
» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Karthikakulanthaivel | ||||
prajai | ||||
Manimegala | ||||
Balaurushya | ||||
Saravananj |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Karthikakulanthaivel | ||||
sugumaran | ||||
Srinivasan23 | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
புதையல் பற்றி உங்களுடைய கருத்துகள் தெரிந்தவர்கள் சொல்லுங்கள்
Page 5 of 5 •
Page 5 of 5 • 1, 2, 3, 4, 5
- நவீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009
First topic message reminder :
புதையல் பற்றி உங்களுடைய கருத்துகள் தெரிந்தவர்கள் சொல்லுங்கள்
புதையல் எடுத்தது கேரளாவில் மட்டும்மா...... இன்னும் வெளியில் வராத ரகசியங்கள் உண்டு ...
இது illegal business ஆகா மட்டும் இருப்பது ஏன்...
புதையல் பற்றி உங்களுடைய கருத்துகள் தெரிந்தவர்கள் சொல்லுங்கள்
புதையல் எடுத்தது கேரளாவில் மட்டும்மா...... இன்னும் வெளியில் வராத ரகசியங்கள் உண்டு ...
இது illegal business ஆகா மட்டும் இருப்பது ஏன்...
திரே ஏதும் அபாயம் இருக்கிறதா என்பதை உணரவும், விஷப் பூச்சிகளிடம் இருந்து தப்பிக்கவும் தீப்பந்தம் ஏந்திச் சென்றனராம்.
பாஸ் .. ஆக்சிஜென் குறைவாகவோ அல்லது இல்லாமலோ இருந்திருக்கலாம், அதனால் தான் தீப்பந்தம் அணைந்திருக்கும்.
அதான் இப்போ நாகரீகம் எவ்வளவோ முன்னேறி விட்டதே, LED டார்ச், Transperant Lights , இதற்கு மேல் சிறிய கமெராவுடன் கூடிய ஊரும்/பறக்கும் சாதனங்கள் , கொண்டு போய் முயற்சி செய்து பார்க்க வேண்டியது தானே
......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!
http://sajeevpearlj.blogspot.in/
SajeevJino wrote:திரே ஏதும் அபாயம் இருக்கிறதா என்பதை உணரவும், விஷப் பூச்சிகளிடம் இருந்து தப்பிக்கவும் தீப்பந்தம் ஏந்திச் சென்றனராம்.
பாஸ் .. ஆக்சிஜென் குறைவாகவோ அல்லது இல்லாமலோ இருந்திருக்கலாம், அதனால் தான் தீப்பந்தம் அணைந்திருக்கும்.
அதான் இப்போ நாகரீகம் எவ்வளவோ முன்னேறி விட்டதே, LED டார்ச், Transperant Lights , இதற்கு மேல் சிறிய கமெராவுடன் கூடிய ஊரும்/பறக்கும் சாதனங்கள் , கொண்டு போய் முயற்சி செய்து பார்க்க வேண்டியது தானே
இதுபோன்ற கதைகள் நிறைய உள்ளது ஜீ!
ருத்ரவீணை நாவலில் கூட வயலில் உழுது கொண்டிருக்கும் பொழுது தங்கக் காசுகள் நிரம்பிய பானை கலப்பையில் மாட்டிக் கொண்டது என்று வருகிறது!
கிராமங்களில் கண்மாய்களுக்குள் குறிப்பிட்ட இடத்தைக் கூறி இங்கு புதையல் உள்ளது, அதை பூதம் காத்து வருகிறது, என்பார்கள். அதைப் பூதங்கள் காத்து யாருக்குக் கொடுக்கப் போகிறது என்பது தெரியவில்லை!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
வேலூர் மாவட்டம், ஆற்காட்டில் டில்லி கேட் அருகே கூட இது போன்ற குகை உண்டு. அங்கும் அது உள்ளே சென்றவர்கள் திரும்பியதில்லை என்ற பேச்சு உண்டு. இப்போது புதர் மண்டி கிடக்கும் அந்த குகையை பற்றி யாருக்கேனும் ஏதேனும் விவரம் தெரியுமா...?
இந்த குகை இண்டியா கேட் (டெல்லி) வரை செல்வதாகவும் பேச்சு.
இந்த குகை இண்டியா கேட் (டெல்லி) வரை செல்வதாகவும் பேச்சு.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
//ஊரை விட்டு வெகு தூரம் தள்ளி இருப்பதால் யாரும் குகைப் பக்கமோ, திப்பு சுல்தான் கோட்டைப் பக்கமோ செல்வதில்லை. கோட்டையூருக்கும், குகைக்கும் இடைப்பட்ட ரகசிய வழி குறித்த மர்மம் இன்னும் நீடிக்கிறது. கோட்டையூர் & கோட்டைக்கரடு & திப்புசுல்தான் கோட்டை., ரகசிய சுரங்கப்பாதை... இவை எல்லாமே மர்மமாய் இருக்கிறது.//
தொல்லியல் துறைக்காரர்கள் இதை எல்லாம் பார்க்க மாட்டார்களா சிவா? ........ஆச்சர்யமான தகவல்
தொல்லியல் துறைக்காரர்கள் இதை எல்லாம் பார்க்க மாட்டார்களா சிவா? ........ஆச்சர்யமான தகவல்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1144202விமந்தனி wrote:வேலூர் மாவட்டம், ஆற்காட்டில் டில்லி கேட் அருகே கூட இது போன்ற குகை உண்டு. அங்கும் அது உள்ளே சென்றவர்கள் திரும்பியதில்லை என்ற பேச்சு உண்டு. இப்போது புதர் மண்டி கிடக்கும் அந்த குகையை பற்றி யாருக்கேனும் ஏதேனும் விவரம் தெரியுமா...?
இந்த குகை இண்டியா கேட் (டெல்லி) வரை செல்வதாகவும் பேச்சு.
என்னது?......ஆற்காட், டில்லி கேட் டு டெல்லி யா?????
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35020
இணைந்தது : 03/02/2010
ஐந்து வருட பழைய பதிவு.
குகையில் தீப்பந்தம் அணைந்தது உள்ளே இருந்துள்ள கரியமில வாயுதான் காரணம்.
போகட்டும் இப்பிடித்தான் US இல் ஒரு பாங்கு கொள்ளைக்காரனை சிறையில் அடைத்து இருந்தனர்,
பாங்கில் இருந்து பணம் தங்க நகைகள் வெள்ளி எல்லாம் கொள்ளை போயிருந்தன.
அவன் தனக்கும் அந்த கொள்ளைக்கு சம்பந்தம் இல்லை என்று கூறியும் அவனை சிறையில் அடைத்துவிட்டனர்.
ஆறு மாதம்மாதம் கழித்து அவனது பெற்றோர்கள், " நீ சிறை சென்றதில் இருந்து பணக்கஷ்டம் .உயிர் வாழ் என்ன செய்வது . நம் வீட்டின் பின்பக்கம் இருக்கும் ஒன்றுக்கும் உதவாத தரிசு நிலத்தை விற்று விடலாமா?" என்று கடிதம் எழுதி கேட்டனர்.
அதற்கு அந்த கைதி,"அய்யய்யோ அதை விற்காதீர்கள். பாங்கில் அடித்த கொள்ளை எல்லாம் அந்த நிலத்தில்தான் புதைத்து வைத்துள்ளேன்." என்று மறுமொழி இட்டுஇருந்தான்.
10 நாள் கழித்து பெற்றோரிடம் இருந்து மேலும் ஒரு கடிதம் வந்தது. உன் கடிதம் வந்த ரெண்டு நாள் கழித்து கவுண்டியிலிருந்து அரசு அதிகாரிகள் மேற்பார்வையில் நிலத்தை எல்லாம் தோண்டி பார்த்து சென்று விட்டனர். நீ சொன்ன புதையல் கிடைக்கவில்லையே " என்றனர்.
"நன்றாக நிலத்தை தோண்டிவிட்டதால் இப்போது பயிர் செய்து வாழ்வாதாரத்தை பெருக்கவும். புதையல் எல்லாம் ஒன்றுமில்லை.அரசு செலவில் நிலம் தோண்டப்பட்டது. அதையே புதையல் என்று நினைத்துக்கொள்ளவும்"
இது எப்பிடி இருக்கு?
ரமணியன்
குகையில் தீப்பந்தம் அணைந்தது உள்ளே இருந்துள்ள கரியமில வாயுதான் காரணம்.
போகட்டும் இப்பிடித்தான் US இல் ஒரு பாங்கு கொள்ளைக்காரனை சிறையில் அடைத்து இருந்தனர்,
பாங்கில் இருந்து பணம் தங்க நகைகள் வெள்ளி எல்லாம் கொள்ளை போயிருந்தன.
அவன் தனக்கும் அந்த கொள்ளைக்கு சம்பந்தம் இல்லை என்று கூறியும் அவனை சிறையில் அடைத்துவிட்டனர்.
ஆறு மாதம்மாதம் கழித்து அவனது பெற்றோர்கள், " நீ சிறை சென்றதில் இருந்து பணக்கஷ்டம் .உயிர் வாழ் என்ன செய்வது . நம் வீட்டின் பின்பக்கம் இருக்கும் ஒன்றுக்கும் உதவாத தரிசு நிலத்தை விற்று விடலாமா?" என்று கடிதம் எழுதி கேட்டனர்.
அதற்கு அந்த கைதி,"அய்யய்யோ அதை விற்காதீர்கள். பாங்கில் அடித்த கொள்ளை எல்லாம் அந்த நிலத்தில்தான் புதைத்து வைத்துள்ளேன்." என்று மறுமொழி இட்டுஇருந்தான்.
10 நாள் கழித்து பெற்றோரிடம் இருந்து மேலும் ஒரு கடிதம் வந்தது. உன் கடிதம் வந்த ரெண்டு நாள் கழித்து கவுண்டியிலிருந்து அரசு அதிகாரிகள் மேற்பார்வையில் நிலத்தை எல்லாம் தோண்டி பார்த்து சென்று விட்டனர். நீ சொன்ன புதையல் கிடைக்கவில்லையே " என்றனர்.
"நன்றாக நிலத்தை தோண்டிவிட்டதால் இப்போது பயிர் செய்து வாழ்வாதாரத்தை பெருக்கவும். புதையல் எல்லாம் ஒன்றுமில்லை.அரசு செலவில் நிலம் தோண்டப்பட்டது. அதையே புதையல் என்று நினைத்துக்கொள்ளவும்"
இது எப்பிடி இருக்கு?
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35020
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1144233krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1144202விமந்தனி wrote:வேலூர் மாவட்டம், ஆற்காட்டில் டில்லி கேட் அருகே கூட இது போன்ற குகை உண்டு. அங்கும் அது உள்ளே சென்றவர்கள் திரும்பியதில்லை என்ற பேச்சு உண்டு. இப்போது புதர் மண்டி கிடக்கும் அந்த குகையை பற்றி யாருக்கேனும் ஏதேனும் விவரம் தெரியுமா...?
இந்த குகை இண்டியா கேட் (டெல்லி) வரை செல்வதாகவும் பேச்சு.
என்னது?......ஆற்காட், டில்லி கேட் டு டெல்லி யா?????
ஆமாம் அன்றே ஆற்காட்டு நவாபு "ஹைப்பர் லூப் " கண்டுபிடித்துவிட்டார். நாம்தான் அதை கண்டுபிடிக்காமல்
அமெரிக்காவையும் /ஜப்பானையும் அண்டி மெட்ராஸ் டு பெங்களூரு ஹைப்பர் லூப் போடுகிறோம்.
ரமணியன்
@krishnaamma
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
T.N.Balasubramanian wrote:ஐந்து வருட பழைய பதிவு.
குகையில் தீப்பந்தம் அணைந்தது உள்ளே இருந்துள்ள கரியமில வாயுதான் காரணம்.
போகட்டும் இப்பிடித்தான் US இல் ஒரு பாங்கு கொள்ளைக்காரனை சிறையில் அடைத்து இருந்தனர்,
பாங்கில் இருந்து பணம் தங்க நகைகள் வெள்ளி எல்லாம் கொள்ளை போயிருந்தன.
அவன் தனக்கும் அந்த கொள்ளைக்கு சம்பந்தம் இல்லை என்று கூறியும் அவனை சிறையில் அடைத்துவிட்டனர்.
ஆறு மாதம்மாதம் கழித்து அவனது பெற்றோர்கள், " நீ சிறை சென்றதில் இருந்து பணக்கஷ்டம் .உயிர் வாழ் என்ன செய்வது . நம் வீட்டின் பின்பக்கம் இருக்கும் ஒன்றுக்கும் உதவாத தரிசு நிலத்தை விற்று விடலாமா?" என்று கடிதம் எழுதி கேட்டனர்.
அதற்கு அந்த கைதி,"அய்யய்யோ அதை விற்காதீர்கள். பாங்கில் அடித்த கொள்ளை எல்லாம் அந்த நிலத்தில்தான் புதைத்து வைத்துள்ளேன்." என்று மறுமொழி இட்டுஇருந்தான்.
10 நாள் கழித்து பெற்றோரிடம் இருந்து மேலும் ஒரு கடிதம் வந்தது. உன் கடிதம் வந்த ரெண்டு நாள் கழித்து கவுண்டியிலிருந்து அரசு அதிகாரிகள் மேற்பார்வையில் நிலத்தை எல்லாம் தோண்டி பார்த்து சென்று விட்டனர். நீ சொன்ன புதையல் கிடைக்கவில்லையே " என்றனர்.
"நன்றாக நிலத்தை தோண்டிவிட்டதால் இப்போது பயிர் செய்து வாழ்வாதாரத்தை பெருக்கவும். புதையல் எல்லாம் ஒன்றுமில்லை.அரசு செலவில் நிலம் தோண்டப்பட்டது. அதையே புதையல் என்று நினைத்துக்கொள்ளவும்"
இது எப்பிடி இருக்கு?
ரமணியன்
அருமையான கதை ஐயா ...சூப்பர் ....
T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளார்
- Sponsored content
Page 5 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 5 of 5
|
|