புதிய பதிவுகள்
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 1:19 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 1:17 pm
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 1:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:07 pm
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 12:59 pm
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 12:57 pm
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 12:51 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by ayyasamy ram Today at 12:03 pm
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 11:53 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 10:57 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 10:36 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 8:39 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:17 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 8:08 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:14 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:48 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:42 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:33 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:24 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:42 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:29 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:09 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 1:42 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 1:40 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:34 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 1:32 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:55 pm
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:54 pm
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:53 pm
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:52 pm
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:51 pm
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:53 am
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:51 am
» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Yesterday at 12:39 am
» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:37 am
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 11:23 pm
» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 6:15 pm
» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 2:30 pm
» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:29 pm
» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:28 pm
» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:27 pm
» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:24 pm
by Dr.S.Soundarapandian Today at 1:19 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 1:17 pm
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 1:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:07 pm
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 12:59 pm
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 12:57 pm
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 12:51 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by ayyasamy ram Today at 12:03 pm
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 11:53 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 10:57 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 10:36 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 8:39 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:17 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 8:08 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:14 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:48 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:42 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:33 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:24 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:42 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:29 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:09 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 1:42 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 1:40 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:34 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 1:32 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:55 pm
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:54 pm
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:53 pm
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:52 pm
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:51 pm
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:53 am
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:51 am
» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Yesterday at 12:39 am
» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:37 am
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 11:23 pm
» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 6:15 pm
» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 2:30 pm
» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:29 pm
» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:28 pm
» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:27 pm
» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:24 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Karthikakulanthaivel | ||||
JGNANASEHAR | ||||
Barushree | ||||
cordiac |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
JGNANASEHAR | ||||
Srinivasan23 | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
புதையல் பற்றி உங்களுடைய கருத்துகள் தெரிந்தவர்கள் சொல்லுங்கள்
Page 1 of 5 •
Page 1 of 5 • 1, 2, 3, 4, 5
- நவீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009
புதையல் பற்றி உங்களுடைய கருத்துகள் தெரிந்தவர்கள் சொல்லுங்கள்
புதையல் எடுத்தது கேரளாவில் மட்டும்மா...... இன்னும் வெளியில் வராத ரகசியங்கள் உண்டு ...
இது illegal business ஆகா மட்டும் இருப்பது ஏன்...
புதையல் எடுத்தது கேரளாவில் மட்டும்மா...... இன்னும் வெளியில் வராத ரகசியங்கள் உண்டு ...
இது illegal business ஆகா மட்டும் இருப்பது ஏன்...
பொதுவாகவே எல்லா பெரிய கோவில்களிலும் இந்த பாதாள அறை இருக்கிறது, எங்கள் ஊர் கோவிலிலும் பார்த்திருக்கிறேன் ஆனால் அது வெளிஊருக்கு (வேறு கோவிலுக்கு) செல்லும் பாதை என்று சொல்கிறார்கள். கஜினி படையெடுப்பே கோவில்களில் உள்ள செல்வங்களை கொள்ளை அடிக்க என்று சொல்கிறது வரலாறு, அப்படி கொள்ளையர்களிடம் இருந்து காக்க கோவில் செல்வங்களை இந்த மாதிரி பாதாள அறை , சுரங்க அறைகளில் மறைத்து வைத்துள்ளனர்.
மற்றபடி சாதாரணமாக வீட்டில் புதையல் மறைத்து வைப்பதும் அந்த காலத்தில் இருந்துள்ளது.
புதையலை பூதம் காக்கும் என்று சொல்வார்கள். அகத்தியரின் நூலில் பூமிக்கடியில் உள்ள புதையலை காண்பது எப்படி என்ற குறிப்பு உள்ளது.
இன்றைய காலத்தில் பலர் இந்த புதையலுக்காக உயிர் பலி கொடுக்கிறார்கள்.
மற்றபடி சாதாரணமாக வீட்டில் புதையல் மறைத்து வைப்பதும் அந்த காலத்தில் இருந்துள்ளது.
புதையலை பூதம் காக்கும் என்று சொல்வார்கள். அகத்தியரின் நூலில் பூமிக்கடியில் உள்ள புதையலை காண்பது எப்படி என்ற குறிப்பு உள்ளது.
இன்றைய காலத்தில் பலர் இந்த புதையலுக்காக உயிர் பலி கொடுக்கிறார்கள்.
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 12/06/2013
சொல்லுங்க... சொல்லுங்க.. தெரிஞ்சிகறோம்.
அடடா! நிறைய interesting ஆனா விஷயங்கள் பதிவாகிறதே! சூப்பர் நவீன்.
தொடருங்கள்... தொடர்கிறோம்!
அடடா! நிறைய interesting ஆனா விஷயங்கள் பதிவாகிறதே! சூப்பர் நவீன்.
தொடருங்கள்... தொடர்கிறோம்!
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1141252விமந்தனி wrote:சொல்லுங்க... சொல்லுங்க.. தெரிஞ்சிகறோம்.
அடடா! நிறைய interesting ஆனா விஷயங்கள் பதிவாகிறதே! சுப்பர் நவீன்.
தொடருங்கள்... தொடர்கிறோம்!
இந்த ஒரு வாரமாய் நிறைய சுவாரஸ்யமான தலைப்புகள் வருகிறது இல்லையா விமந்தனி?..........சூப்பர் இல்ல ?
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 12/06/2013
krishnaamma wrote:விமந்தனி wrote:சொல்லுங்க... சொல்லுங்க.. தெரிஞ்சிகறோம்.
அடடா! நிறைய interesting ஆனா விஷயங்கள் பதிவாகிறதே! சுப்பர் நவீன்.
தொடருங்கள்... தொடர்கிறோம்!
இந்த ஒரு வாரமாய் நிறைய சுவாரஸ்யமான தலைப்புகள் வருகிறது இல்லையா விமந்தனி?..........சூப்பர் இல்ல ?
ஆமாம் கிருஷ்ணாம்மா.
விமன்தனி சூப்பர் இல்லையா சுமார் தானா?krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1141252விமந்தனி wrote:சொல்லுங்க... சொல்லுங்க.. தெரிஞ்சிகறோம்.
அடடா! நிறைய interesting ஆனா விஷயங்கள் பதிவாகிறதே! சுப்பர் நவீன்.
தொடருங்கள்... தொடர்கிறோம்!
இந்த ஒரு வாரமாய் நிறைய சுவாரஸ்யமான தலைப்புகள் வருகிறது இல்லையா விமந்தனி?..........சூப்பர் இல்ல ?
என்னம்மா இப்படி பண்ணிட்டீங்கலேம்மா !
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1141286சரவணன் wrote:விமன்தனி சூப்பர் இல்லையா சுமார் தானா?krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1141252விமந்தனி wrote:சொல்லுங்க... சொல்லுங்க.. தெரிஞ்சிகறோம்.
அடடா! நிறைய interesting ஆனா விஷயங்கள் பதிவாகிறதே! சுப்பர் நவீன்.
தொடருங்கள்... தொடர்கிறோம்!
இந்த ஒரு வாரமாய் நிறைய சுவாரஸ்யமான தலைப்புகள் வருகிறது இல்லையா விமந்தனி?..........சூப்பர் இல்ல ?
என்னம்மா இப்படி பண்ணிட்டீங்கலேம்மா !
எப்ப பாரு வில்லங்கம்.....................
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 12/06/2013
ஆமா, எப்ப பாரு அதே தான். போடுங்க நல்லா....krishnaamma wrote:சரவணன் wrote:விமன்தனி சூப்பர் இல்லையா சுமார் தானா?krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1141252விமந்தனி wrote:சொல்லுங்க... சொல்லுங்க.. தெரிஞ்சிகறோம்.
அடடா! நிறைய interesting ஆனா விஷயங்கள் பதிவாகிறதே! சுப்பர் நவீன்.
தொடருங்கள்... தொடர்கிறோம்!
இந்த ஒரு வாரமாய் நிறைய சுவாரஸ்யமான தலைப்புகள் வருகிறது இல்லையா விமந்தனி?..........சூப்பர் இல்ல ?
என்னம்மா இப்படி பண்ணிட்டீங்கலேம்மா !
எப்ப பாரு வில்லங்கம்.....................
எங்கள் ஊரிலும், எங்கள் ஊரின் அருகிலும், நடந்ததாக சொல்லப்படும் சம்பவங்கள்:-
1. எங்கள் ஊரில் ஒரு வீட்டில் அவர்கள் புதையல் எடுத்ததாக சொல்லப்படுகிறது. வீட்டில் உள்ள ஒரு அறையில் புதையல் இருந்ததாகவும் அதை அவர்கள் எடுத்தே நல்ல வசதி வந்ததாகவும் சொல்வார்கள். அந்த வீட்டில் உள்ள அந்த அறை ரொம்ப காலம் பூட்டியே தான் இருந்தது. நான் அந்த வீட்டுக்கு சென்ற போது கூட அந்த அறையை பார்க்க முடியவில்லை. உண்மையா இருந்திருக்குமோ?
2. எங்கள் ஊருக்கு அருகில் இருக்கும் ஒரு ஊரில் - அவர் பனை மரத்தில் பதநீர் இருக்குபவர், ஒருநாள் மரத்தில் ஏறிக்கொண்டிருக்கும் போது ஒரு அசரீரி குரல் அவரிடம் 7 புதையல் இருப்பதை பற்றி சொல்லியிருக்கிறது. அவரும் அந்த புதையலை எடுத்து நல்ல வசதியாக வாழ்ந்தார் என்று சொல்வார்கள். அந்த அரண்மனை இப்போதும் இருக்கிறது, அவர்களுக்கென தனி குளம், இரண்டு பெரிய நுழைவாயில் எல்லாம் உள்ளது. இது இரண்டு-மூன்று தலைமுறைகளுக்கு முன்பு நடந்தது.
ஆனால் அவர்கள் வெளிநாட்டில் இருந்து கொண்டுவந்த பணம் என்றும் சிலர் சொல்கின்றனர். உண்மை எதுவென தெரியவில்லை.....
1. எங்கள் ஊரில் ஒரு வீட்டில் அவர்கள் புதையல் எடுத்ததாக சொல்லப்படுகிறது. வீட்டில் உள்ள ஒரு அறையில் புதையல் இருந்ததாகவும் அதை அவர்கள் எடுத்தே நல்ல வசதி வந்ததாகவும் சொல்வார்கள். அந்த வீட்டில் உள்ள அந்த அறை ரொம்ப காலம் பூட்டியே தான் இருந்தது. நான் அந்த வீட்டுக்கு சென்ற போது கூட அந்த அறையை பார்க்க முடியவில்லை. உண்மையா இருந்திருக்குமோ?
2. எங்கள் ஊருக்கு அருகில் இருக்கும் ஒரு ஊரில் - அவர் பனை மரத்தில் பதநீர் இருக்குபவர், ஒருநாள் மரத்தில் ஏறிக்கொண்டிருக்கும் போது ஒரு அசரீரி குரல் அவரிடம் 7 புதையல் இருப்பதை பற்றி சொல்லியிருக்கிறது. அவரும் அந்த புதையலை எடுத்து நல்ல வசதியாக வாழ்ந்தார் என்று சொல்வார்கள். அந்த அரண்மனை இப்போதும் இருக்கிறது, அவர்களுக்கென தனி குளம், இரண்டு பெரிய நுழைவாயில் எல்லாம் உள்ளது. இது இரண்டு-மூன்று தலைமுறைகளுக்கு முன்பு நடந்தது.
ஆனால் அவர்கள் வெளிநாட்டில் இருந்து கொண்டுவந்த பணம் என்றும் சிலர் சொல்கின்றனர். உண்மை எதுவென தெரியவில்லை.....
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
பீரோ, பேங்க் லாக்கர் எல்லாம் இப்போதுதானே, இதற்கு முன்னால் இது போன்ற வசதிகள் கிடையாது.. பெரிய பானையில் (கிராமத்து பக்கம் மொடா என்பார்கள்) லட்சக் கணக்கில் வைத்திருப்பார்கள் (எங்கள் வீட்டில் நாற்பதாயிரம் வரை நானே எண்ணி வைத்துள்ளேன், கடந்த இருபது வருடத்திற்கு முன்பு)..
அப்படி வைத்திருக்கும் பணத்தையோ, நகைகளையோ யாரேனும் திருடி விட கூடாது என்பதற்காக குழி தோண்டி புதைத்து வைப்பார்கள்... வயது முதிர்ந்த நபர்கள் சிலர் அப்படி வைக்கும் பானையை தான் எங்கே வைத்தோம் என்பதை மறந்து விடுவார்கள்..
இது வீட்டில் நடப்பது, மற்றபடி படையெடுப்புகள் நடந்தபோது கொண்டு வரும் செல்வங்களையெல்லாம் பாதாள அறையில் வைத்து பாதுகாப்பார்கள்..
இது எல்லாம் ஒரு பக்கம் போகட்டும்,,, இப்போ எங்காவது புதையல் இருக்கா.... இருப்பின் அழைக்கவும் அலைபேசிக்கு... சரிபாதி பங்கிட்டுக் கொள்ளலாம்...
அப்படி வைத்திருக்கும் பணத்தையோ, நகைகளையோ யாரேனும் திருடி விட கூடாது என்பதற்காக குழி தோண்டி புதைத்து வைப்பார்கள்... வயது முதிர்ந்த நபர்கள் சிலர் அப்படி வைக்கும் பானையை தான் எங்கே வைத்தோம் என்பதை மறந்து விடுவார்கள்..
இது வீட்டில் நடப்பது, மற்றபடி படையெடுப்புகள் நடந்தபோது கொண்டு வரும் செல்வங்களையெல்லாம் பாதாள அறையில் வைத்து பாதுகாப்பார்கள்..
இது எல்லாம் ஒரு பக்கம் போகட்டும்,,, இப்போ எங்காவது புதையல் இருக்கா.... இருப்பின் அழைக்கவும் அலைபேசிக்கு... சரிபாதி பங்கிட்டுக் கொள்ளலாம்...
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- Sponsored content
Page 1 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 5
|
|