புதிய பதிவுகள்
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 13:23
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 13:16
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 10:26
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 3:12
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Today at 0:58
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Today at 0:18
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Today at 0:16
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Today at 0:14
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Today at 0:12
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Today at 0:10
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Today at 0:09
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Today at 0:08
» புன்னகை என்பது…
by ayyasamy ram Today at 0:07
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Today at 0:07
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Today at 0:04
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Today at 0:03
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 23:59
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 23:57
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 23:56
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 23:55
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 23:54
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 23:53
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 23:52
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 19:54
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:44
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 1:05
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 0:51
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon 30 Sep 2024 - 22:39
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 30 Sep 2024 - 22:05
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 30 Sep 2024 - 12:08
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon 30 Sep 2024 - 0:46
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun 29 Sep 2024 - 22:23
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:27
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:18
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:59
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:49
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 22:01
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:59
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:57
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:56
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:54
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:52
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:50
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:48
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:46
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:45
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 18:21
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 17:52
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 17:39
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat 28 Sep 2024 - 17:03
by ayyasamy ram Today at 13:23
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 13:16
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 10:26
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 3:12
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Today at 0:58
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Today at 0:18
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Today at 0:16
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Today at 0:14
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Today at 0:12
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Today at 0:10
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Today at 0:09
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Today at 0:08
» புன்னகை என்பது…
by ayyasamy ram Today at 0:07
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Today at 0:07
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Today at 0:04
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Today at 0:03
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 23:59
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 23:57
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 23:56
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 23:55
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 23:54
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 23:53
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 23:52
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 19:54
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:44
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 1:05
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 0:51
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon 30 Sep 2024 - 22:39
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 30 Sep 2024 - 22:05
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 30 Sep 2024 - 12:08
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon 30 Sep 2024 - 0:46
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun 29 Sep 2024 - 22:23
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:27
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:18
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:59
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:49
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 22:01
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:59
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:57
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:56
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:54
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:52
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:50
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:48
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:46
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:45
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 18:21
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 17:52
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 17:39
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat 28 Sep 2024 - 17:03
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
dhilipdsp | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
வேல்முருகன் காசி | ||||
dhilipdsp | ||||
mohamed nizamudeen |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஜெ. வழக்கில் மேல் முறையீடு: கர்நாடக அரசு அதிரடி முடிவு!-தொடர் பதிவு !
Page 2 of 4 •
Page 2 of 4 • 1, 2, 3, 4
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :
பெங்களூரு: சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து ஜெயலலிதாவை விடுவித்து கர்நாடக உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்வது என்று கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது.
பெங்களூருவில் இன்று நடைபெற்ற கர்நாடக அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது.
சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை விடுதலை செய்து கர்நாடக உயர் நீதிமன்ற சிறப்பு நீதிபதி குமாரசாமி தீர்ப்பு கூறினார். இந்த வழக்கில் அவரது தோழி சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்கும் விடுதலை அளிக்கப்பட்டதோடு, அவர்களுக்கு விதிக்கப்பட்ட அபராதமும் ரத்து செய்யப்பட்டது.
இந்த தீர்ப்பில் கணக்கு பிழை இருப்பதாக கூறி, தீர்ப்பை எதிர்த்து கர்நாடக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று திமுக, தேமுதிக, பாமக, காங்கிரஸ், மார்க்சிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
இதனிடையே, மேல்முறையீடு குறித்து கருத்து தெரிவித்த கர்நாடக முதல்வர் சித்தராமையா, இந்த தீர்ப்பை எதிர்த்து கர்நாடக அரசு மேல் முறையீடு செய்வது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. இது மிகவும் முக்கியமான வழக்கு என்பதால் அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்கமாட்டோம் எனக் கூறியிருந்தார்.
இந்த நிலையில் ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யலாம் என கர்நாடக அரசின் தலைமை வழக்கறிஞர் ரவிவர்ம குமார், கர்நாடக சட்டத்துறை அமைச்சர் ஜெயசந்திராவுக்கு அண்மையில் பரிந்துரை கடிதம் அனுப்பி இருந்தார்.
இந்நிலையில் முதலமைச்சர் சித்தராமையா தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து ஜெயலலிதாவை விடுவித்து கர்நாடக உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்வது என்று முடிவெடுக்கப்பட்டது.
இருப்பினும் எந்த தேதியில் மேல்முறையீடு செய்வது என்பது குறித்து இன்னமும் முடிவு செய்யவில்லை என கர்நாடக சட்டத் துறை அமைச்சர் ஜெயச்சந்திரா தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதா, அதிமுகவினர் அதிர்ச்சி
கர்நாடக அரசின் இந்த முடிவு ஜெயலலிதா மற்றும் அதிமுகவினர் மத்தியில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி உள்ளது.
எதிர்க்கட்சிகள் இடைத்தேர்தலில் போட்டியிட வாய்ப்பு?
மேலும் ஜெயலலிதா முதலமைச்சர் ஆனதை தொடர்ந்து அவர் போட்டியிட உள்ள ஆர். கே. நகர் இடைத்தேர்தலில் கர்நாடக அரசின் முடிவு தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கர்நாடக அரசின் மேல்முறையீட்டு முடிவு, ஜெயலலிதாவுக்கு எதிரான பிரசாரத்திற்கு கிடைத்த வாய்ப்பு என்ற எண்ணத்தில், இடைத்தேர்தலில் போட்டியிடுவதில்லை என்ற தங்களது முடிவை திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மாற்றிக்கொண்டு, போட்டியிடுவதாக அறிவிக்கவும் வாய்ப்பு உள்ளது.
திமுக, ஈ.வி.கே. எஸ். இளங்கோவன் வரவேற்பு
இந்நிலையில் கர்நாடக அரசின் மேல்முறையீட்டு முடிவை வரவேற்பதாக திமுக தெரிவித்துள்ளது. திமுக எம்.பி. டி.கே.எஸ் இளங்கோவன் இதுகுறித்து கூறுகையில், இவ்வழக்கில் எழுத்துப்பூர்வமாக வாதாட திமுகவுக்கு உரிமை உள்ளதாகவும், தேவைப்படும்போது திமுக அதனை பயன்படுத்தும் என்றும் கூறி உள்ளார். அதேப்போன்று , தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவனும் வரவேற்றுள்ளார்.
சரியான முடிவு: ஆச்சார்யா
மேலும் கர்நாடக அரசு சரியான முடிவை எடுத்துள்ளதாக இவ்வழக்கில் கர்நாடக அரசு தரப்பு வழக்கறிஞராக ஆஜரான ஆச்சார்யா கருத்து தெரிவித்துள்ளார்.கர்நாடக அரசு சட்டரீதியான முடிவை எடுத்துள்ளதாகவும், கர்நாடக அரசு கேட்டுக்கொண்டால் இவ்வழக்கில் அரசு தரப்பு வழக்கறிஞராக ஆஜராவேன் என்றும் ஆச்சார்யா தெரிவித்துள்ளார்.
முடிவின் பின்னணியில் அரசியல்: நாஞ்சில் சம்பத்
இந்நிலையி்ல் கர்நாடக அரசின் இந்த முடிவின் பின்னணியில் அரசியல் உள்ளதாகவும், ஜெயலலிதாவை வேதனைக்குள்ளாக்க வேண்டும் என திட்டமிட்டு எடுக்கப்பட்ட முடிவு இது என்றும், இவ்வழக்கில் நியாயம் நிச்சயம் வெல்லும் என்றும், நீதியையும் நிலைநாட்டுவோம் என்றும் அதிமுக கொள்கை பரப்புச் செயலாளர் நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார்.
வழக்கு கடந்து வந்த பாதை...
கடந்த 18 ஆண்டுகளாக தமிழக முதல்வர் ஜெயலலிதா மற்றும் அவரின் தோழி சசிகலா மற்றும் இளவரசி,சுதாகரன் ஆகியோர் மீது வருவாய்க்கு அதிகமாக சொத்துக் குவித்ததாக வழக்கு நடைபெற்று வந்தது. இந்நிலையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 27 ஆம் தேதி கர்நாடக மாநில கீழமை நீதிமன்றம் இது தொடர்பாக தீர்ப்பளித்தது. நீதிபதி டி.குன்ஹா அளித்த அந்தத் தீர்ப்பில் ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேருக்கும் சிறைத் தண்டனை மற்றும் நூறுகோடி அபராதமும் விதிக்கப்பட்டிருந்தது.
இதனால் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 27 ஆம் தேதியே முதல்வர் பதவியை இழந்த ஜெயலலிதா பெங்களூரு பரபரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டார்.அவருடன் சசிகலா,இளவரசி,மற்றும் சுதாகரன் ஆகியோரும் சிறை வாசம் அனுபவித்தனர். பின்னர் ஒன்றரை மாதங்களுக்குப் பிறகு ஜாமீன் பெற்று சிறையில் இருந்து வெளியே வந்த ஜெயலலிதா 219 நாட்கள் தனது போயஸ் தோட்ட இல்லத்திலேயே முடங்கிக் கிடந்தார். அவருக்குப் பதிலாக அந்த நேரத்தில் தமிழக முதல்வராக ஓ.பன்னீர் செல்வம் பதவி ஏற்று தமிழக அரசை நடத்தி வந்தார். ஆனால் பல்வேறு முறைகேடுகள் பன்னீர்செல்வம் ஆட்சியில் நிறைந்து விட்டதாக புகார்கள் எழுந்தன.
இதனையடுத்து செய்யப்பட்ட மேல்முறையீடு மனுவை ஏற்றுக்கொண்ட கர்நாடக உயர்நீதி மன்றம்,ஜெயலலிதா உள்ளிட்டோர் வருமானத்திற்கு அதிகமாக சொத்துச் சேர்க்கவில்லை என்று கூறி 4 போரையும் கடந்த மாதம் 11 ஆம் தேதி விடுவித்தது. இதனால் மீண்டும் தமிழக முதல்வராக ஜெயலலிதா பதவி ஏற்றார். ஜெயலலிதா மீண்டும் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட வசதியாக அதிமுகவின் சென்னை ஆர்.கே.நகர் சட்டமன்றத் தொகுதியின் எம்.எல்.ஏ. வாக இருந்த வெற்றிவேல் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
இதனையடுத்து அந்தத் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.தொடர்ந்து தேர்தல் ஆணையம் வரும் 27 ஆம் தேதி ஆர்.கே.நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடக்கும் என்று அறிவித்து அதற்கான பணிகளை விரைவுப் படுத்தியது.
இந்நிலையில் இன்று கர்நாடக அரசு அமைச்சரவைக் கூட்டத்தில் சொத்துக் குவிப்பு வழக்கில் மேல்முறையீடு செய்ய உள்ளதாக முடிவு செய்து அது தொடர்பான அறிவிப்பும் வெளியாகி உள்ளது. இந்த முடிவு, தமிழக அரசியலில் பெரும் பரபரப்பினை உண்டக்கியுள்ளதோடு மீண்டும் அதிமுகவிற்கு பின்னடைவை ஏற்படுத்துமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
பெங்களூரு: சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து ஜெயலலிதாவை விடுவித்து கர்நாடக உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்வது என்று கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது.
பெங்களூருவில் இன்று நடைபெற்ற கர்நாடக அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது.
சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை விடுதலை செய்து கர்நாடக உயர் நீதிமன்ற சிறப்பு நீதிபதி குமாரசாமி தீர்ப்பு கூறினார். இந்த வழக்கில் அவரது தோழி சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்கும் விடுதலை அளிக்கப்பட்டதோடு, அவர்களுக்கு விதிக்கப்பட்ட அபராதமும் ரத்து செய்யப்பட்டது.
இந்த தீர்ப்பில் கணக்கு பிழை இருப்பதாக கூறி, தீர்ப்பை எதிர்த்து கர்நாடக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று திமுக, தேமுதிக, பாமக, காங்கிரஸ், மார்க்சிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
இதனிடையே, மேல்முறையீடு குறித்து கருத்து தெரிவித்த கர்நாடக முதல்வர் சித்தராமையா, இந்த தீர்ப்பை எதிர்த்து கர்நாடக அரசு மேல் முறையீடு செய்வது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. இது மிகவும் முக்கியமான வழக்கு என்பதால் அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்கமாட்டோம் எனக் கூறியிருந்தார்.
இந்த நிலையில் ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யலாம் என கர்நாடக அரசின் தலைமை வழக்கறிஞர் ரவிவர்ம குமார், கர்நாடக சட்டத்துறை அமைச்சர் ஜெயசந்திராவுக்கு அண்மையில் பரிந்துரை கடிதம் அனுப்பி இருந்தார்.
இந்நிலையில் முதலமைச்சர் சித்தராமையா தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து ஜெயலலிதாவை விடுவித்து கர்நாடக உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்வது என்று முடிவெடுக்கப்பட்டது.
இருப்பினும் எந்த தேதியில் மேல்முறையீடு செய்வது என்பது குறித்து இன்னமும் முடிவு செய்யவில்லை என கர்நாடக சட்டத் துறை அமைச்சர் ஜெயச்சந்திரா தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதா, அதிமுகவினர் அதிர்ச்சி
கர்நாடக அரசின் இந்த முடிவு ஜெயலலிதா மற்றும் அதிமுகவினர் மத்தியில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி உள்ளது.
எதிர்க்கட்சிகள் இடைத்தேர்தலில் போட்டியிட வாய்ப்பு?
மேலும் ஜெயலலிதா முதலமைச்சர் ஆனதை தொடர்ந்து அவர் போட்டியிட உள்ள ஆர். கே. நகர் இடைத்தேர்தலில் கர்நாடக அரசின் முடிவு தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கர்நாடக அரசின் மேல்முறையீட்டு முடிவு, ஜெயலலிதாவுக்கு எதிரான பிரசாரத்திற்கு கிடைத்த வாய்ப்பு என்ற எண்ணத்தில், இடைத்தேர்தலில் போட்டியிடுவதில்லை என்ற தங்களது முடிவை திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மாற்றிக்கொண்டு, போட்டியிடுவதாக அறிவிக்கவும் வாய்ப்பு உள்ளது.
திமுக, ஈ.வி.கே. எஸ். இளங்கோவன் வரவேற்பு
இந்நிலையில் கர்நாடக அரசின் மேல்முறையீட்டு முடிவை வரவேற்பதாக திமுக தெரிவித்துள்ளது. திமுக எம்.பி. டி.கே.எஸ் இளங்கோவன் இதுகுறித்து கூறுகையில், இவ்வழக்கில் எழுத்துப்பூர்வமாக வாதாட திமுகவுக்கு உரிமை உள்ளதாகவும், தேவைப்படும்போது திமுக அதனை பயன்படுத்தும் என்றும் கூறி உள்ளார். அதேப்போன்று , தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவனும் வரவேற்றுள்ளார்.
சரியான முடிவு: ஆச்சார்யா
மேலும் கர்நாடக அரசு சரியான முடிவை எடுத்துள்ளதாக இவ்வழக்கில் கர்நாடக அரசு தரப்பு வழக்கறிஞராக ஆஜரான ஆச்சார்யா கருத்து தெரிவித்துள்ளார்.கர்நாடக அரசு சட்டரீதியான முடிவை எடுத்துள்ளதாகவும், கர்நாடக அரசு கேட்டுக்கொண்டால் இவ்வழக்கில் அரசு தரப்பு வழக்கறிஞராக ஆஜராவேன் என்றும் ஆச்சார்யா தெரிவித்துள்ளார்.
முடிவின் பின்னணியில் அரசியல்: நாஞ்சில் சம்பத்
இந்நிலையி்ல் கர்நாடக அரசின் இந்த முடிவின் பின்னணியில் அரசியல் உள்ளதாகவும், ஜெயலலிதாவை வேதனைக்குள்ளாக்க வேண்டும் என திட்டமிட்டு எடுக்கப்பட்ட முடிவு இது என்றும், இவ்வழக்கில் நியாயம் நிச்சயம் வெல்லும் என்றும், நீதியையும் நிலைநாட்டுவோம் என்றும் அதிமுக கொள்கை பரப்புச் செயலாளர் நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார்.
வழக்கு கடந்து வந்த பாதை...
கடந்த 18 ஆண்டுகளாக தமிழக முதல்வர் ஜெயலலிதா மற்றும் அவரின் தோழி சசிகலா மற்றும் இளவரசி,சுதாகரன் ஆகியோர் மீது வருவாய்க்கு அதிகமாக சொத்துக் குவித்ததாக வழக்கு நடைபெற்று வந்தது. இந்நிலையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 27 ஆம் தேதி கர்நாடக மாநில கீழமை நீதிமன்றம் இது தொடர்பாக தீர்ப்பளித்தது. நீதிபதி டி.குன்ஹா அளித்த அந்தத் தீர்ப்பில் ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேருக்கும் சிறைத் தண்டனை மற்றும் நூறுகோடி அபராதமும் விதிக்கப்பட்டிருந்தது.
இதனால் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 27 ஆம் தேதியே முதல்வர் பதவியை இழந்த ஜெயலலிதா பெங்களூரு பரபரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டார்.அவருடன் சசிகலா,இளவரசி,மற்றும் சுதாகரன் ஆகியோரும் சிறை வாசம் அனுபவித்தனர். பின்னர் ஒன்றரை மாதங்களுக்குப் பிறகு ஜாமீன் பெற்று சிறையில் இருந்து வெளியே வந்த ஜெயலலிதா 219 நாட்கள் தனது போயஸ் தோட்ட இல்லத்திலேயே முடங்கிக் கிடந்தார். அவருக்குப் பதிலாக அந்த நேரத்தில் தமிழக முதல்வராக ஓ.பன்னீர் செல்வம் பதவி ஏற்று தமிழக அரசை நடத்தி வந்தார். ஆனால் பல்வேறு முறைகேடுகள் பன்னீர்செல்வம் ஆட்சியில் நிறைந்து விட்டதாக புகார்கள் எழுந்தன.
இதனையடுத்து செய்யப்பட்ட மேல்முறையீடு மனுவை ஏற்றுக்கொண்ட கர்நாடக உயர்நீதி மன்றம்,ஜெயலலிதா உள்ளிட்டோர் வருமானத்திற்கு அதிகமாக சொத்துச் சேர்க்கவில்லை என்று கூறி 4 போரையும் கடந்த மாதம் 11 ஆம் தேதி விடுவித்தது. இதனால் மீண்டும் தமிழக முதல்வராக ஜெயலலிதா பதவி ஏற்றார். ஜெயலலிதா மீண்டும் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட வசதியாக அதிமுகவின் சென்னை ஆர்.கே.நகர் சட்டமன்றத் தொகுதியின் எம்.எல்.ஏ. வாக இருந்த வெற்றிவேல் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
இதனையடுத்து அந்தத் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.தொடர்ந்து தேர்தல் ஆணையம் வரும் 27 ஆம் தேதி ஆர்.கே.நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடக்கும் என்று அறிவித்து அதற்கான பணிகளை விரைவுப் படுத்தியது.
இந்நிலையில் இன்று கர்நாடக அரசு அமைச்சரவைக் கூட்டத்தில் சொத்துக் குவிப்பு வழக்கில் மேல்முறையீடு செய்ய உள்ளதாக முடிவு செய்து அது தொடர்பான அறிவிப்பும் வெளியாகி உள்ளது. இந்த முடிவு, தமிழக அரசியலில் பெரும் பரபரப்பினை உண்டக்கியுள்ளதோடு மீண்டும் அதிமுகவிற்கு பின்னடைவை ஏற்படுத்துமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
அதே தான் பாலாbalakarthik wrote:ஜெ. வழக்கில் மேல் முறையீடு: கர்நாடக அரசு அதிரடி முடிவு!
ஒரு FEMALEலுக்கு எதிரா எத்தனை மேல் முறையிடுகள் இதுதான் male chauvinismமா
அன்னாயிசத்தில் துவங்கி அம்மாயிசம் ஆகி இப்ப ஷாவநிசம் ஆயிடுச்சு
மேற்கோள் செய்த பதிவு: 1140787balakarthik wrote:தல காங்கிரசே குடு குடுன்னு ஆடிக்கிட்டுத்தான் இருக்கு இதுல சடு குடு வேற ஆடுறாங்களா
இந்த தீர்ப்பை இறுதி தீர்ப்பா மாற்றுவதா இல்லை மேல்முறையீட்டுக்கு சென்று ஜெயலலிதாவுக்கு ஆப்பாக மாற்றுவதா என்பது காங்கிரஸ் ஆளும் கர்நாடகத்தின் கையிலே இருக்கு பாலா.
ஏற்கனவே நடந்த டீல் படி 2016ல் BJP + ADMK கூட்டணி ஓகே ஆனதால் தான் அம்மணி "புடம் போட்ட தங்கமா" வெளியே வந்தார்.
இப்ப டீலுக்கு டீல் விடுற போட்டி நடக்குது Congress + ADMK க்காக , அதற்கான நாடகம் தான் இது
- மாணிக்கம் நடேசன்கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
எல்லாம் புஸ்ஸுன்னு போயிடும், எல்லாம் அரசியல் தாங்க காரணம். அம்மா அழகா வெளியில
வந்துடுவாங்க, வேணும்னா பாருங்களேன்.
வந்துடுவாங்க, வேணும்னா பாருங்களேன்.
மாணிக்கம் நடேசன் wrote:எல்லாம் புஸ்ஸுன்னு போயிடும், எல்லாம் அரசியல் தாங்க காரணம். அம்மா அழகா வெளியில
வந்துடுவாங்க, வேணும்னா பாருங்களேன்.
இப்ப இருக்குற மூஞ்சியோடையே வந்தா போதுமுங்க அவ்வுளவு அழகாலாம் வேண்டாம்
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
மேற்கோள் செய்த பதிவு: 1140830balakarthik wrote:மாணிக்கம் நடேசன் wrote:எல்லாம் புஸ்ஸுன்னு போயிடும், எல்லாம் அரசியல் தாங்க காரணம். அம்மா அழகா வெளியில
வந்துடுவாங்க, வேணும்னா பாருங்களேன்.
இப்ப இருக்குற மூஞ்சியோடையே வந்தா போதுமுங்க அவ்வுளவு அழகாலாம் வேண்டாம்
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
ஜெயலலிதாவுக்கு மேல்முறையீடு செய்ய உரிமை இருக்கும்போது , கர்நாடக அரசுக்கும் மேல்முறையீடு செய்ய உரிமை உள்ளது . அந்த உரிமைக்கு அரசியல் சாயம் பூசுவது சரியல்ல ! உச்ச நீதி மன்றத்தில் , அவர் நிரபராதி என்ற தீர்ப்பு வருமானால், அது ஜெ. வுக்கும் பெருமைதானே !
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan wrote:ஜெயலலிதாவுக்கு மேல்முறையீடு செய்ய உரிமை இருக்கும்போது , கர்நாடக அரசுக்கும் மேல்முறையீடு செய்ய உரிமை உள்ளது . அந்த உரிமைக்கு அரசியல் சாயம் பூசுவது சரியல்ல ! உச்ச நீதி மன்றத்தில் , அவர் நிரபராதி என்ற தீர்ப்பு வருமானால், அது ஜெ. வுக்கும் பெருமைதானே !
எப்படியும் நம்ம முகத்துல கரியைத்தான் பூசபோறாங்க அதுக்குள்ள நாமளும் நமக்கு பிடித்த சாயத்தை பூசலாமேனுத்தான்
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Page 2 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» ஜெயலலிதா மீதான வழக்கில் மேல் முறையீடு: பட்டதாரி இளைஞர் தற்கொலை
» கர்நாடக அமைச்சரவை கூட்டத்தில் பிளாஸ்டிக்கை முற்றிலுமாக ஒழிக்கும் ஒரு அதிரடி முடிவு
» காவிரி வழக்கில் மறுஆய்வு மனு தாக்கல் செய்யும் முடிவிலிருந்து பின்வாங்கியது கர்நாடக அரசு
» கர்நாடக சட்டப்பேரவை - செய்திகள் - தொடர் பதிவு
» பெட்ரோல் விலையை குறைக்க மத்திய அரசு எடுத்த அதிரடி முடிவு!
» கர்நாடக அமைச்சரவை கூட்டத்தில் பிளாஸ்டிக்கை முற்றிலுமாக ஒழிக்கும் ஒரு அதிரடி முடிவு
» காவிரி வழக்கில் மறுஆய்வு மனு தாக்கல் செய்யும் முடிவிலிருந்து பின்வாங்கியது கர்நாடக அரசு
» கர்நாடக சட்டப்பேரவை - செய்திகள் - தொடர் பதிவு
» பெட்ரோல் விலையை குறைக்க மத்திய அரசு எடுத்த அதிரடி முடிவு!
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 4
|
|