புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:- - Page 6 Poll_c10மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:- - Page 6 Poll_m10மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:- - Page 6 Poll_c10 
59 Posts - 55%
heezulia
மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:- - Page 6 Poll_c10மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:- - Page 6 Poll_m10மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:- - Page 6 Poll_c10 
31 Posts - 29%
mohamed nizamudeen
மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:- - Page 6 Poll_c10மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:- - Page 6 Poll_m10மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:- - Page 6 Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:- - Page 6 Poll_c10மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:- - Page 6 Poll_m10மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:- - Page 6 Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:- - Page 6 Poll_c10மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:- - Page 6 Poll_m10மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:- - Page 6 Poll_c10 
3 Posts - 3%
Guna.D
மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:- - Page 6 Poll_c10மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:- - Page 6 Poll_m10மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:- - Page 6 Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:- - Page 6 Poll_c10மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:- - Page 6 Poll_m10மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:- - Page 6 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:- - Page 6 Poll_c10மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:- - Page 6 Poll_m10மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:- - Page 6 Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:- - Page 6 Poll_c10மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:- - Page 6 Poll_m10மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:- - Page 6 Poll_c10 
1 Post - 1%
kavithasankar
மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:- - Page 6 Poll_c10மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:- - Page 6 Poll_m10மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:- - Page 6 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:- - Page 6 Poll_c10மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:- - Page 6 Poll_m10மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:- - Page 6 Poll_c10 
54 Posts - 55%
heezulia
மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:- - Page 6 Poll_c10மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:- - Page 6 Poll_m10மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:- - Page 6 Poll_c10 
29 Posts - 29%
mohamed nizamudeen
மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:- - Page 6 Poll_c10மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:- - Page 6 Poll_m10மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:- - Page 6 Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:- - Page 6 Poll_c10மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:- - Page 6 Poll_m10மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:- - Page 6 Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:- - Page 6 Poll_c10மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:- - Page 6 Poll_m10மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:- - Page 6 Poll_c10 
2 Posts - 2%
Sathiyarajan
மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:- - Page 6 Poll_c10மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:- - Page 6 Poll_m10மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:- - Page 6 Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:- - Page 6 Poll_c10மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:- - Page 6 Poll_m10மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:- - Page 6 Poll_c10 
1 Post - 1%
Guna.D
மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:- - Page 6 Poll_c10மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:- - Page 6 Poll_m10மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:- - Page 6 Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:- - Page 6 Poll_c10மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:- - Page 6 Poll_m10மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:- - Page 6 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:- - Page 6 Poll_c10மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:- - Page 6 Poll_m10மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:- - Page 6 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:-


   
   

Page 6 of 15 Previous  1 ... 5, 6, 7 ... 10 ... 15  Next

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Mon Jun 01, 2015 10:48 pm

First topic message reminder :

மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:-

சித்தர்களால் கண்டுபிடிக்கப்பட்ட பல மூலிகைகள் பற்றிய ரகசியங்கள் வந்த வண்ணமாகவே உள்ளன. சில மூலிகைகள் தீய வர்கள் கைகளில் சிக்கினால் பூமிக்கே பேராபத்து என்று பல மூலிகை ரகசியங்களை நம் முன்னோர்களும், சித்தர்களும் மறைத்தே வைத்துள்ளனர். அந்த மூலிகையினால் பூமிக்கு நன்மையையும் செய்யலாம் தீமையும் செய்யலாம். அப்படி பட்ட அதிசய மூலிகைகள் பற்றிய ஆராய்ச்சி இந்த பதிவு. தாங்களும் தங்களுக்கு தெரிந்த மூலிகை ரகசியங்களை இங்கே பதியும் படி கேட்டுக் கொள்கிறேன் - நன்றி!

மூலிகை என்றவுடன் சித்தவைத்தியம், ஆயுர்வேதம் நமக்கு ஞாபகத்துக்கு வரும். மருத்துவம் மட்டும் இன்றி அமானுஷ்யம், மாயஜால சித்துகளுக்கும் பயன்படும் மூலிகைகள் பற்றி கொஞ்சம் பார்க்கலாம்.

*  ஐந்து மாத கர்ப்பிணியை நிறை மாத கர்ப்பிணியாக மாற்றும் மூலிகை ,

* துண்டு துண்டாக வெட்டிய உடலை ஒன்றிணைக்கும் மூலிகை,

*  மனிதர்களை கண்டால் மறையும் மூலிகை,

* தொட்ட உடனே மனிதனை மறைய செய்யும் மூலிகை,

* தொட்ட உடனே மயக்கத்தை ஏற்படுத்தும் மூலிகை,  முதுகு வலியை ஏற்படுத்தும் மூலிகை,

* உயிரை மீண்டும் கொண்டுவரும் சஞ்சீவினி மூலிகை,

* வசிய மை தயாரிக்கப்படும் மூலிகைகள் ,

இப்படி இந்த லிஸ்ட் நீண்டு கொண்டே செல்கிறது.... இவற்றை பற்றி தனித்தனியே பார்ப்போம்...



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Jun 05, 2015 12:33 am

விமந்தனி wrote:ஆதாளை செடி . ஆச்சரியமான விஷயம்.
மேற்கோள் செய்த பதிவு: 1142047

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ....................
.
.
நாம் மட்டும் தான் இருக்கோம் விமந்தனி புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Fri Jun 05, 2015 1:45 am

உடம்பை வெட்டி , ஓட்ட வைக்க ஒரு மூலிகையா . ? நம்பும் படியாவா இருக்கு .... அது எப்படி .... அதிர்ச்சி அதிர்ச்சி என்ன? என்ன?

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Jun 05, 2015 10:26 am

shobana sahas wrote:உடம்பை வெட்டி , ஓட்ட வைக்க ஒரு மூலிகையா .  ? நம்பும் படியாவா இருக்கு .... அது எப்படி .... அதிர்ச்சி அதிர்ச்சி என்ன? என்ன?
மேற்கோள் செய்த பதிவு: 1142112

மூலிகையை கண்டுபிடித்ததும், வெட்டி ஒட்டி காட்டுவார் காத்திருங்கள் ........... ரிலாக்ஸ் ரிலாக்ஸ் ரிலாக்ஸ்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
pradeepcbe18
pradeepcbe18
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 1
இணைந்தது : 05/06/2015

Postpradeepcbe18 Fri Jun 05, 2015 10:35 am

இதை சதை ஒட்டி வேர் என்றும் கூறுவார்கள்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Jun 05, 2015 10:42 am

pradeepcbe18 wrote:இதை சதை ஒட்டி வேர் என்றும் கூறுவார்கள்
மேற்கோள் செய்த பதிவு: 1142169

ஒ...அப்படியா?....நல்லது , உங்கள் வரவு நல்வரவாகுக ! புன்னகை
.
.
நீங்க உங்களைப்பற்றி அறிமுகம் பகுதிக்கு சென்று அறிமுகப்படுத்திக்கொள்ளுங்கள் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Fri Jun 05, 2015 2:53 pm

pradeepcbe18 wrote:இதை சதை ஒட்டி வேர் என்றும் கூறுவார்கள்
நீங்கள் சொல்வது இதுவா?
"சந்தான கரணி" சதையை ஒட்டி காயத்தை உடனே ஆற்றும் அரிய மூலிகை!

வால்மீகி ராமாயணத்தில் போர்க்காண்டத்தில் ராமனும்,அவரது தம்பி இலக்குவனும் நாக பாசத்தால் கட்டுண்டு வீழ்ந்திருக்கையில் அவர்களை,நாகபாசக் கட்டிலிருந்து விடுவிக்க இராமனுடைய படையில் இருந்த பலர் பலவிதமான ஆலோசனைகளை சொல்லிய வண்ணம் உள்ளனர்.அப்போது சுக்ரீவனுடைய மாமனான சுஷேணன் என்பவன் “தேவாசுர யுத்தத்தில் முன்பு தேவர்களுக்கு இங்ஙணம் மரணம் நிகழ்ந்த போது, தேவ குருவான பிருகஸ்பதி ஔஷதாதிகளைக் (விசால்யகரணி, சாவர்ண்ய கரணி, சஞ்சீவகரணி , ஸந்தான கரணி) கொண்டு உயிர்ப்பித்தார்.ஆதலால் அந்த ஔஷதங்கள் சந்திரம், த்ரோணம் என்ற மலைகளில் இருக்கும்,அந்த ஔஷதங்களை அனுமன் கொண்டு வரட்டும்.“என்று சொல்வார்.

அதையே கம்ப ராமாயணத்தில் அனுமனுக்கு அங்கதன் “அனுமனே சில மூலிகைகளை சஞ்சீவி மலையில் இருந்து கொண்டு வா!முதலாவது அமிர்த சஞ்சீவி. இது மாண்டவர்களை உயிர்ப்பிக்கும் தன்மை உடையது.அடுத்தது சந்தான கரணி. போரில்- விபத்தில் காய முற்றுச் சேத மடைந்த உடல் உறுப்புகளை ஒட்டுவித்துச் சேர்ப்பது.முற்றும் அழிந்தபின் பழையபடி உருவத்தைத் தருவது சமனி கரணி.உடம்பிற்குள் புகுந்துள்ள ஆயுதத் துகள் களை அப்புறப்படுத்தக்கூடியது சல்லிய கரணி.“என்று கூறுவதாக காட்சி அமைக்கப்பட்டு இருக்கும்.

இப்படி அனுமார் கொண்டு வந்து, திரும்ப தமிழ் நாட்டின் வழியே கொண்டு வரும்போது விழுந்த துண்டுகள்தான் பல மூலிகைகள் உள்ள சஞ்சீவி மலைகள் என்று அழைக்கப்படுகின்றன என்று செவி வழிக் கதைகள் கூறுகின்றன.இவை மேற்கு தொடர்ச்சி மலையில் பல இடங்களில் காணப்படுகின்றன.பதிவின் மேல் பகுதியில் உள்ள படம் சதுரகிரியில் உள்ள முலிகைகள் அடர்ந்துள்ள சஞ்சீவி வனம் என்பதாகும்.

அதற்கான கம்ப ராமாயண முழுப் பாடல் நினைவுக்கு வரவில்லை. அதில் ஒரு வரி, நமக்குத் தேவையான வரி மட்டும் ஞாபகத்தில் உள்ளது.அது“எலும்புகள் சந்துர புல்லுவதொன்று “.
அதாவது சந்தான கரணி என்ற மூலிகை போரில்- விபத்தில் காய முற்றுச் சேத மடைந்த உடல் உறுப்புகளை (எலும்பையும் சேர்த்து)ஒட்டுவித்துச் சேர்ப்பது என்பதே இதன் பொருள் .

தகவலுக்கு நன்றி : http://www.machamuni.com/  

மேலும் சில தகவல்கள்:

சஞ்சீவி மூலிகை நான்கு வகை என்று பார்த்தோம். முதலாவது அமிர்த சஞ்சீவி. இது மாண்டவர்களை உயிர்ப்பிக்கும் தன்மை உடையது.

அடுத்தது சந்தான கரணி. போரில்- விபத்தில் காய முற்றுச் சேத மடைந்த உடல் உறுப்புகளை ஒட்டுவித்துச் சேர்ப்பது.

முற்றும் அழிந்தபின் பழையபடி உருவத்தைத் தருவது சமனி கரணி.

உடம்பிற்குள் புகுந்துள்ள ஆயுதத் துகள் களை அப்புறப்படுத்தக்கூடியது சல்லிய கரணி.

தகவல்:http://www.nakkheeran.in/users/frmArticles.aspx?A=2432




ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Fri Jun 05, 2015 6:22 pm

சந்தான கரணி - அரிய, அருமையான தகவல்கள் சரவணன். சூப்பருங்க



மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:- - Page 6 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonமறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:- - Page 6 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:- - Page 6 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Fri Jun 05, 2015 6:43 pm

விமந்தனி wrote:சந்தான கரணி - அரிய, அருமையான தகவல்கள் சரவணன். சூப்பருங்க
மேற்கோள் செய்த பதிவு: 1142342 நன்றி அக்கா...இன்னும் நிறைய இருக்கு....



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Jun 05, 2015 6:53 pm

அறிய வேண்டிய அரிய தகவல்கள் .நன்றி சரா .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Fri Jun 05, 2015 9:27 pm

சரவணன் wrote:
விமந்தனி wrote:சந்தான கரணி - அரிய, அருமையான தகவல்கள் சரவணன். சூப்பருங்க
மேற்கோள் செய்த பதிவு: 1142342 நன்றி அக்கா...இன்னும் நிறைய இருக்கு....

இன்னும் நிறைய பதிவிடு சரவணா. தெரிந்து கொள்ள ஆவலாய் இருக்கிறோம்.

"சந்தான கரணி" சதையை ஒட்டி காயத்தை உடனே ஆற்றும் அரிய மூலிகை! - இதை படிக்கையில், சதுரகிரியில் நிகழ்ந்ததாக கூறப்படுகிற ஒரு நிகழ்வு எனக்கு நினைவுக்கு வருகிறது.

நண்பர்கள் குழாம் ஒன்று சதுரகிரிக்கு சென்ற போது, அதில் ஒருவன் மட்டும் தற்செயலாய் தடம் மாறி, யாரோ ஒரு சாதுவை அருவிக்கரையில் பார்க்க நேர்ந்து, அதன் காரணமாக பாறையிலிருந்து கீழே விழப்போக, அங்கிருந்த செடி, கொடிகளை பிடித்திழுத்து உயிர் தப்பியதில் கால், கைகளில் காயம் ஏற்ப்பட்டு, இடது கை சுண்டுவிரல் கிழிந்து தொங்க..... அவனால் பார்க்கப்பட்ட சாதுவே, அவனை தான் இருப்பிடத்திற்கு அழைத்து சென்று, தொங்கும் சுண்டுவிரலுக்கு சில்லென்று ஏதோ ஒன்றை தடவ, மறுகணம் ரத்தம் வழிதலோடு தொங்கிக்கொண்டிருந்த விரல் இயல்பு நிலைக்கு திரும்பி விட்டதாம். இருப்பிடத்திற்கு திரும்பியவன் நண்பர்களிடம் சொன்னபோது யாரும் நம்பவில்லையாம்.



மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:- - Page 6 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonமறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:- - Page 6 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:- - Page 6 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
Sponsored content

PostSponsored content



Page 6 of 15 Previous  1 ... 5, 6, 7 ... 10 ... 15  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக