புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:- - Page 4 I_vote_lcapமறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:- - Page 4 I_voting_barமறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:- - Page 4 I_vote_rcap 
284 Posts - 45%
heezulia
மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:- - Page 4 I_vote_lcapமறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:- - Page 4 I_voting_barமறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:- - Page 4 I_vote_rcap 
236 Posts - 37%
mohamed nizamudeen
மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:- - Page 4 I_vote_lcapமறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:- - Page 4 I_voting_barமறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:- - Page 4 I_vote_rcap 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:- - Page 4 I_vote_lcapமறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:- - Page 4 I_voting_barமறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:- - Page 4 I_vote_rcap 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:- - Page 4 I_vote_lcapமறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:- - Page 4 I_voting_barமறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:- - Page 4 I_vote_rcap 
19 Posts - 3%
prajai
மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:- - Page 4 I_vote_lcapமறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:- - Page 4 I_voting_barமறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:- - Page 4 I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:- - Page 4 I_vote_lcapமறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:- - Page 4 I_voting_barமறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:- - Page 4 I_vote_rcap 
8 Posts - 1%
Guna.D
மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:- - Page 4 I_vote_lcapமறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:- - Page 4 I_voting_barமறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:- - Page 4 I_vote_rcap 
7 Posts - 1%
T.N.Balasubramanian
மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:- - Page 4 I_vote_lcapமறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:- - Page 4 I_voting_barமறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:- - Page 4 I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:- - Page 4 I_vote_lcapமறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:- - Page 4 I_voting_barமறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:- - Page 4 I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:-


   
   

Page 4 of 15 Previous  1, 2, 3, 4, 5 ... 9 ... 15  Next

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Mon Jun 01, 2015 10:48 pm

First topic message reminder :

மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:-

சித்தர்களால் கண்டுபிடிக்கப்பட்ட பல மூலிகைகள் பற்றிய ரகசியங்கள் வந்த வண்ணமாகவே உள்ளன. சில மூலிகைகள் தீய வர்கள் கைகளில் சிக்கினால் பூமிக்கே பேராபத்து என்று பல மூலிகை ரகசியங்களை நம் முன்னோர்களும், சித்தர்களும் மறைத்தே வைத்துள்ளனர். அந்த மூலிகையினால் பூமிக்கு நன்மையையும் செய்யலாம் தீமையும் செய்யலாம். அப்படி பட்ட அதிசய மூலிகைகள் பற்றிய ஆராய்ச்சி இந்த பதிவு. தாங்களும் தங்களுக்கு தெரிந்த மூலிகை ரகசியங்களை இங்கே பதியும் படி கேட்டுக் கொள்கிறேன் - நன்றி!

மூலிகை என்றவுடன் சித்தவைத்தியம், ஆயுர்வேதம் நமக்கு ஞாபகத்துக்கு வரும். மருத்துவம் மட்டும் இன்றி அமானுஷ்யம், மாயஜால சித்துகளுக்கும் பயன்படும் மூலிகைகள் பற்றி கொஞ்சம் பார்க்கலாம்.

*  ஐந்து மாத கர்ப்பிணியை நிறை மாத கர்ப்பிணியாக மாற்றும் மூலிகை ,

* துண்டு துண்டாக வெட்டிய உடலை ஒன்றிணைக்கும் மூலிகை,

*  மனிதர்களை கண்டால் மறையும் மூலிகை,

* தொட்ட உடனே மனிதனை மறைய செய்யும் மூலிகை,

* தொட்ட உடனே மயக்கத்தை ஏற்படுத்தும் மூலிகை,  முதுகு வலியை ஏற்படுத்தும் மூலிகை,

* உயிரை மீண்டும் கொண்டுவரும் சஞ்சீவினி மூலிகை,

* வசிய மை தயாரிக்கப்படும் மூலிகைகள் ,

இப்படி இந்த லிஸ்ட் நீண்டு கொண்டே செல்கிறது.... இவற்றை பற்றி தனித்தனியே பார்ப்போம்...



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Jun 03, 2015 8:28 pm

நல்லத்தகவல்கள்

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Wed Jun 03, 2015 10:17 pm

சரவணன் wrote:
கண் திருஷ்டி, பில்லி, சூனியம் ஏவல்  வீட்டில் நுழைய விடாமல் செய்யும் மூலிகை பேய் மிரட்டி


மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:- - Page 4 Anisomeles-malabarica

இந்த இலையை நிழலில் உலர்த்தி விளக்கிற்கு திரியாக பயன்படுத்தலாம். அப்படிச்செய்ய வீடுகளுக்குள் கண் திருஷ்டி, pilli, சூனியம், இவள போன்றவற்றால் வரும் பாதிப்பு இருக்காது என்று சொல்கின்றனர்.

நானும் கூட சென்ற வருடம் கிரிவலம் சென்ற போது இந்த திரி வாங்கி வந்தேன். இதன் பேர் மஹாலக்ஷ்மி திரி என்று சொன்னார்கள்.



மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:- - Page 4 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonமறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:- - Page 4 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:- - Page 4 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Wed Jun 03, 2015 10:27 pm

விமந்தனி wrote:
நானும் கூட சென்ற வருடம் கிரிவலம் சென்ற போது இந்த திரி வாங்கி வந்தேன். இதன் பேர் மஹாலக்ஷ்மி திரி என்று சொன்னார்கள்.

மஹாலக்ஷ்மி திரின்னு சொன்னாங்கலா ? அப்டினா உங்கள நல்லா ஏமாத்திட்டாங்க..என்ன விலை கொடுத்தீங்க?.
மூலிகை சூப் விப்பாங்களே அதை குடிச்சீங்களா?



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jun 03, 2015 10:27 pm

சரவணன் wrote:
கண் திருஷ்டி, பில்லி, சூனியம் ஏவல்  வீட்டில் நுழைய விடாமல் செய்யும் மூலிகை பேய் மிரட்டி


மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:- - Page 4 Anisomeles-malabarica

இந்த இலையை நிழலில் உலர்த்தி விளக்கிற்கு திரியாக பயன்படுத்தலாம். அப்படிச்செய்ய வீடுகளுக்குள் கண் திருஷ்டி, pilli, சூனியம், இவள போன்றவற்றால் வரும் பாதிப்பு இருக்காது என்று சொல்கின்றனர். சித்தர்கள் மலைகளில் இதையே திரியாக பயன்படுத்தி விளக்கேற்றி வந்ததாக கூறப் படுகிறது.

திருவண்ணாமலைக்கு சென்றால் இந்த இலையை பார்க்கலாம், கடைகளில் விற்கின்றனர். கார்த்திகை தீபத்திற்கு திருவண்ணாமலையில் மலை ஏறும் போது இந்த மூலிகை நிறைய பார்க்கலாம். கிராமங்களில் பேய் பிடித்துவிட்டது என்று வேப்பிலை அடிப்பார்கள். அதே போல இந்த இலையையும் கொண்டு அடிப்பதால் இதற்கு பேய் மிரட்டி இல்லை என்ற பெயர் வந்திருக்கலாம்! மேலும் பல நோய்களுக்கு மருந்தாக பயன்படுகிறது.

குறிப்பு: ஆண்களுக்கு பெண் இன இலையையும், பெண்களுக்கு ஆண் இன இலையையும் மருந்தாக கொடுக்கவேண்டும் என்று குறிப்புகள் உள்ளது.

மேற்கோள் செய்த பதிவு: 1141676

ரொம்ப அருமையான பகிர்வு சரவணன் புன்னகை..வீடியோ வும் அருமை புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jun 03, 2015 10:28 pm

சரவணன் wrote:
விமந்தனி wrote:
நானும் கூட சென்ற வருடம் கிரிவலம் சென்ற போது இந்த திரி வாங்கி வந்தேன். இதன் பேர் மஹாலக்ஷ்மி திரி என்று சொன்னார்கள்.

மஹாலக்ஷ்மி திரின்னு சொன்னாங்கலா ? அப்டினா உங்கள நல்லா ஏமாத்திட்டாங்க..என்ன விலை கொடுத்தீங்க?.
மூலிகை சூப் விப்பாங்களே அதை குடிச்சீங்களா?
மேற்கோள் செய்த பதிவு: 1141700

ஏன் சரவணன்.......அப்படி திரி ஏதும் இல்லையா?



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Wed Jun 03, 2015 10:33 pm

krishnaamma wrote:
ஏன் சரவணன்.......அப்படி திரி ஏதும் இல்லையா?
அப்படி இல்லமா...எங்க கிட்ட மூலிகை திரின்னு சொல்லி வித்தனுவோ...பொம்னாட்டிகிட்ட என்ன சொல்லி வித்திருக்கிரானுவோ பாருங்க..! கோபம்



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Wed Jun 03, 2015 10:35 pm

சரவணன் wrote:
விமந்தனி wrote:
நானும் கூட சென்ற வருடம் கிரிவலம் சென்ற போது இந்த திரி வாங்கி வந்தேன். இதன் பேர் மஹாலக்ஷ்மி  திரி என்று சொன்னார்கள்.

மஹாலக்ஷ்மி திரின்னு சொன்னாங்கலா ? அப்டினா உங்கள நல்லா ஏமாத்திட்டாங்க..என்ன விலை கொடுத்தீங்க?.
மூலிகை சூப் விப்பாங்களே அதை குடிச்சீங்களா?

அடக்கடவுளே! எப்படி சொல்றீங்க...? வீட்டில் வந்து ஏற்றினேனே... நண்டாரக நின்று நிதானமாய் எரிகிறதே. ஒரு pack 20, 30 ரூபாய் என்ற அளவில் தான் வாங்கினேன். நிறைய பேர்களும் வாங்கினார்களே!

மூலிகை சூப்பெல்லாம் சதுர கிரியில் குடித்ததோடு சரி. இங்கு குடிக்கவில்லை.



மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:- - Page 4 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonமறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:- - Page 4 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:- - Page 4 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Wed Jun 03, 2015 10:38 pm

20 ரூபாய் தானே அதே தான்...கவலை படாதிங்க பேரை தான் மாத்திருக்காங்க... புன்னகை புன்னகை புன்னகை புன்னகை

நல்லா ஏத்துங்க தினமும் ரொம்ப நல்லது!



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jun 03, 2015 10:44 pm

சரவணன் wrote:20 ரூபாய் தானே அதே தான்...கவலை படாதிங்க பேரை தான் மாத்திருக்காங்க... புன்னகை புன்னகை புன்னகை புன்னகை

நல்லா ஏத்துங்க தினமும் ரொம்ப நல்லது!
மேற்கோள் செய்த பதிவு: 1141711

ஒரு நிமிஷத்தில் பயமுறுத்திட்டீங்க புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Wed Jun 03, 2015 10:46 pm

சரவணன் wrote:
நல்லா ஏத்துங்க தினமும் ரொம்ப நல்லது!

அப்படி நினைத்து தான் வாங்கி வந்தேன். கொஞ்ச நாள் ஏற்றியும் வந்தேன்.ஆனா, அந்த திரி போட்டா விளக்குல இருக்குற எண்ணெய் கலரே மாறிடுது. அப்புறம் திரி முறைப்பா இருக்கறதால, நாம் இஷ்டத்துக்கு வளைய மாட்டேங்குது. உடைஞ்சு போயிடறது. சோகம்





மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:- - Page 4 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonமறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:- - Page 4 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:- - Page 4 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
Sponsored content

PostSponsored content



Page 4 of 15 Previous  1, 2, 3, 4, 5 ... 9 ... 15  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக