புதிய பதிவுகள்
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Today at 22:26

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by ayyasamy ram Today at 22:24

» ஹெல்மெட் காமெடி
by ayyasamy ram Today at 22:23

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 22:19

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 22:16

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 22:15

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 22:05

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 22:04

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 22:03

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 22:02

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 22:01

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 21:59

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 21:53

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 20:57

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 20:39

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 20:29

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 20:12

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 17:58

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 16:09

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 15:28

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 14:46

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 14:04

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 13:41

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 12:49

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:23

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:13

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:04

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:51

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 23:22

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 23:16

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 23:11

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 23:06

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 20:49

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 20:38

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 19:25

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 19:10

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:52

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:39

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:11

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:06

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:01

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:59

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:56

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:53

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:59

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:05

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 19:46

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue 10 Sep 2024 - 14:50

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 9 Sep 2024 - 23:48

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon 9 Sep 2024 - 21:22

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பர்மா கதம்பம்(2) ! அரு மருந்தாகும் அற்புத மலர்கள் - Page 3 Poll_c10பர்மா கதம்பம்(2) ! அரு மருந்தாகும் அற்புத மலர்கள் - Page 3 Poll_m10பர்மா கதம்பம்(2) ! அரு மருந்தாகும் அற்புத மலர்கள் - Page 3 Poll_c10 
34 Posts - 37%
heezulia
பர்மா கதம்பம்(2) ! அரு மருந்தாகும் அற்புத மலர்கள் - Page 3 Poll_c10பர்மா கதம்பம்(2) ! அரு மருந்தாகும் அற்புத மலர்கள் - Page 3 Poll_m10பர்மா கதம்பம்(2) ! அரு மருந்தாகும் அற்புத மலர்கள் - Page 3 Poll_c10 
30 Posts - 33%
Dr.S.Soundarapandian
பர்மா கதம்பம்(2) ! அரு மருந்தாகும் அற்புத மலர்கள் - Page 3 Poll_c10பர்மா கதம்பம்(2) ! அரு மருந்தாகும் அற்புத மலர்கள் - Page 3 Poll_m10பர்மா கதம்பம்(2) ! அரு மருந்தாகும் அற்புத மலர்கள் - Page 3 Poll_c10 
13 Posts - 14%
Rathinavelu
பர்மா கதம்பம்(2) ! அரு மருந்தாகும் அற்புத மலர்கள் - Page 3 Poll_c10பர்மா கதம்பம்(2) ! அரு மருந்தாகும் அற்புத மலர்கள் - Page 3 Poll_m10பர்மா கதம்பம்(2) ! அரு மருந்தாகும் அற்புத மலர்கள் - Page 3 Poll_c10 
7 Posts - 8%
mohamed nizamudeen
பர்மா கதம்பம்(2) ! அரு மருந்தாகும் அற்புத மலர்கள் - Page 3 Poll_c10பர்மா கதம்பம்(2) ! அரு மருந்தாகும் அற்புத மலர்கள் - Page 3 Poll_m10பர்மா கதம்பம்(2) ! அரு மருந்தாகும் அற்புத மலர்கள் - Page 3 Poll_c10 
4 Posts - 4%
Guna.D
பர்மா கதம்பம்(2) ! அரு மருந்தாகும் அற்புத மலர்கள் - Page 3 Poll_c10பர்மா கதம்பம்(2) ! அரு மருந்தாகும் அற்புத மலர்கள் - Page 3 Poll_m10பர்மா கதம்பம்(2) ! அரு மருந்தாகும் அற்புத மலர்கள் - Page 3 Poll_c10 
1 Post - 1%
mruthun
பர்மா கதம்பம்(2) ! அரு மருந்தாகும் அற்புத மலர்கள் - Page 3 Poll_c10பர்மா கதம்பம்(2) ! அரு மருந்தாகும் அற்புத மலர்கள் - Page 3 Poll_m10பர்மா கதம்பம்(2) ! அரு மருந்தாகும் அற்புத மலர்கள் - Page 3 Poll_c10 
1 Post - 1%
Sindhuja Mathankumar
பர்மா கதம்பம்(2) ! அரு மருந்தாகும் அற்புத மலர்கள் - Page 3 Poll_c10பர்மா கதம்பம்(2) ! அரு மருந்தாகும் அற்புத மலர்கள் - Page 3 Poll_m10பர்மா கதம்பம்(2) ! அரு மருந்தாகும் அற்புத மலர்கள் - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பர்மா கதம்பம்(2) ! அரு மருந்தாகும் அற்புத மலர்கள் - Page 3 Poll_c10பர்மா கதம்பம்(2) ! அரு மருந்தாகும் அற்புத மலர்கள் - Page 3 Poll_m10பர்மா கதம்பம்(2) ! அரு மருந்தாகும் அற்புத மலர்கள் - Page 3 Poll_c10 
105 Posts - 45%
ayyasamy ram
பர்மா கதம்பம்(2) ! அரு மருந்தாகும் அற்புத மலர்கள் - Page 3 Poll_c10பர்மா கதம்பம்(2) ! அரு மருந்தாகும் அற்புத மலர்கள் - Page 3 Poll_m10பர்மா கதம்பம்(2) ! அரு மருந்தாகும் அற்புத மலர்கள் - Page 3 Poll_c10 
80 Posts - 34%
Dr.S.Soundarapandian
பர்மா கதம்பம்(2) ! அரு மருந்தாகும் அற்புத மலர்கள் - Page 3 Poll_c10பர்மா கதம்பம்(2) ! அரு மருந்தாகும் அற்புத மலர்கள் - Page 3 Poll_m10பர்மா கதம்பம்(2) ! அரு மருந்தாகும் அற்புத மலர்கள் - Page 3 Poll_c10 
16 Posts - 7%
mohamed nizamudeen
பர்மா கதம்பம்(2) ! அரு மருந்தாகும் அற்புத மலர்கள் - Page 3 Poll_c10பர்மா கதம்பம்(2) ! அரு மருந்தாகும் அற்புத மலர்கள் - Page 3 Poll_m10பர்மா கதம்பம்(2) ! அரு மருந்தாகும் அற்புத மலர்கள் - Page 3 Poll_c10 
12 Posts - 5%
Rathinavelu
பர்மா கதம்பம்(2) ! அரு மருந்தாகும் அற்புத மலர்கள் - Page 3 Poll_c10பர்மா கதம்பம்(2) ! அரு மருந்தாகும் அற்புத மலர்கள் - Page 3 Poll_m10பர்மா கதம்பம்(2) ! அரு மருந்தாகும் அற்புத மலர்கள் - Page 3 Poll_c10 
7 Posts - 3%
Karthikakulanthaivel
பர்மா கதம்பம்(2) ! அரு மருந்தாகும் அற்புத மலர்கள் - Page 3 Poll_c10பர்மா கதம்பம்(2) ! அரு மருந்தாகும் அற்புத மலர்கள் - Page 3 Poll_m10பர்மா கதம்பம்(2) ! அரு மருந்தாகும் அற்புத மலர்கள் - Page 3 Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
பர்மா கதம்பம்(2) ! அரு மருந்தாகும் அற்புத மலர்கள் - Page 3 Poll_c10பர்மா கதம்பம்(2) ! அரு மருந்தாகும் அற்புத மலர்கள் - Page 3 Poll_m10பர்மா கதம்பம்(2) ! அரு மருந்தாகும் அற்புத மலர்கள் - Page 3 Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
பர்மா கதம்பம்(2) ! அரு மருந்தாகும் அற்புத மலர்கள் - Page 3 Poll_c10பர்மா கதம்பம்(2) ! அரு மருந்தாகும் அற்புத மலர்கள் - Page 3 Poll_m10பர்மா கதம்பம்(2) ! அரு மருந்தாகும் அற்புத மலர்கள் - Page 3 Poll_c10 
2 Posts - 1%
manikavi
பர்மா கதம்பம்(2) ! அரு மருந்தாகும் அற்புத மலர்கள் - Page 3 Poll_c10பர்மா கதம்பம்(2) ! அரு மருந்தாகும் அற்புத மலர்கள் - Page 3 Poll_m10பர்மா கதம்பம்(2) ! அரு மருந்தாகும் அற்புத மலர்கள் - Page 3 Poll_c10 
2 Posts - 1%
mruthun
பர்மா கதம்பம்(2) ! அரு மருந்தாகும் அற்புத மலர்கள் - Page 3 Poll_c10பர்மா கதம்பம்(2) ! அரு மருந்தாகும் அற்புத மலர்கள் - Page 3 Poll_m10பர்மா கதம்பம்(2) ! அரு மருந்தாகும் அற்புத மலர்கள் - Page 3 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பர்மா கதம்பம்(2) ! அரு மருந்தாகும் அற்புத மலர்கள்


   
   

Page 3 of 3 Previous  1, 2, 3

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon 1 Jun 2015 - 20:51

First topic message reminder :

பர்மா கதம்பம் !

பகவானுக்கு சாற்றும் / பெண்கள் தலையில் சூட்டிக்கொள்ளும் , பூக்களின் கதம்பம் என நினைக்கவேண்டாம் .

நான் பிறந்தது பர்மாவில் உள்ள ரங்கூன் . தற்போதைய ம்யான்மர் என்று கூறப்படுகிறது .
யாங்கூன் என்ற புதியப் பெயர் ரங்கூனுக்கு .

எனது அடுத்த தலைமுறை உறவினர் ம்யான்மர் சென்று வந்தார் . நாங்கள் இருந்த ஊரையும்
பார்த்து வந்தார் . ஞாபகமாக , பர்மாவில் இருந்து தமிழ் மாலை -- திங்களிரு தமிழேடு  ஒன்று கொண்டுவந்தார் .

அதில் இருந்து சில பகுதிகள் :    

நகைச்சுவை :
அக்பரின் மனைவி , தன் சகோதரனுக்கு , மந்திரி பதவி கொடுக்கவேண்டும் என்று ,அக்பரை
நச்சரித்துக் கொண்டே இருந்தார்  . அக்பருக்கோ கோபம் . எவ்வளவு முறை சொன்னாலும் உனக்கு
புரியாது .உந்தன் சோதரனுக்கு அறிவோ /சாமர்த்தியமோ கிடையாது . பலமுறை கூறியும் உந்தன் மூட புத்திக்கு இது எட்டவில்லை . இனிமேல் உனக்கும் இங்கு இடம் கிடையாது . நீ அரண்மனை விட்டுப் போகலாம் . மனைவிக்கோ வருத்தம் ,கோபம். சமாதானப் படுத்தப் போக , அக்பரோ நான் கூறினால் கூறினதுதான். ஒரு அன்பளிப்பு உனக்கு .போகும் போது நீ மதிக்கும் ஒரு பொருளை
எடுத்துச் செல்ல அனுமதி உண்டு என்று கூறி சென்று விட்டார் .
வருத்தத்துடன் அவள் போகும் போது பீர்பால் எதிரே வந்தார் . அரசியை பார்த்து , சுகமா என விசாரிக்க , நடந்த விஷயத்தை கூறினாள். பரஸ்பர மதிக்கும் குணம் இருவரிடமும் உண்டு .
பீர்பால் , அரசியிடம் ஒரு விஷயம் கூறினார் .
மறுநாள் , காலை அக்பர் தூக்க மயக்கம் தெளிந்து எழுந்திருக்கையில் , தான் வேறிடத்தில்
இருப்பதையும் , மனைவி புன்சிரிப்புடன் பக்கத்தில் வர , ஒரே கோபம் . உன்னை போகச் சொன்னால், என்னையும் ஏன் கூட்டிவந்தாய் எனக்கேட்டார் ?
மனைவியோ , நீங்கள் என்ன கூறினீர்கள் ? நான் மதிக்கும் பொருளை கொண்டுவரலாம் என்று
சொன்னீர்கள் அல்லவா ? உங்களை விட எனக்கு வேறென்ன எனக்கு வேண்டும் ?
அக்பருக்கு , சந்தோஷம் . கூடவே சந்தேகம் . ஆமாம் , உனக்கு இந்த உத்தியை கூறியது யார் ?
மனைவி , எந்தன் ....சகோதரன் .....என்று ஆரம்பிக்கும் முன் ,
அக்பர் , இதை கூறினது உந்தன் சோதரன் என்றால் , அவனை மந்திரி ஆக்குகிறேன் , என்றார் .
மனைவியோ , நான் இன்னும் முடிக்கவில்லை . சோதரனுக்கு சமமான பீர்பால்தான் .
மேலும் , இனிமேல் சோதரனுக்கு ,மந்திரி பதவி கேட்டு நச்சரிக்க மாட்டேன் ,என்றார்.

தொடரும் ,
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue 2 Jun 2015 - 9:17

shobana sahas wrote:
T.N.Balasubramanian wrote:
balakarthik wrote:சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு

சரிங்க ரொம்ப வற்புறுத்தி சொல்றீங்க !
போகலைங்க !
பாவம் ஈகரை உறவுகள் !

ரமணியன்

இது போறேன்னு சொன்னதுக்கா இல்ல போகலேன்னு சொன்னதுக்கா அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
மேற்கோள் செய்த பதிவு: 1140556

போறேன்னு சொல்லிட்டு
போகாம இருக்கிறதற்கு தான் .
பாவம் இல்லையா அவங்க .
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1140562

நாட்ல கொசு தொல்லை தாங்கலப்பா ......... இவங்க தொல்லை வேற ..... அநியாயம் அநியாயம் என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ நான் ரெடி, நீ ரெடியா நான் ரெடி, நீ ரெடியா
மேற்கோள் செய்த பதிவு: 1140674

ஆமாம் ,
பர்மா கொசுவை பற்றி
இந்திய கொசு எழுத ,
ஓமான் கொசு பதிலளிக்க ,
அமெரிக்க கொசு கஷ்டப்பட ,
நாட்டுலே -----இல்லெஇல்லெ
உலகத்துலே கொசுத் தொல்லை
தாங்க --மு--டி --யல்லையே.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue 2 Jun 2015 - 12:39

T.N.Balasubramanian wrote:ஆமாம் ,
பர்மா கொசுவை பற்றி
இந்திய கொசு எழுத ,
ஓமான் கொசு பதிலளிக்க ,
அமெரிக்க கொசு கஷ்டப்பட ,
நாட்டுலே -----இல்லெஇல்லெ
உலகத்துலே கொசுத் தொல்லை
தாங்க --மு--டி --யல்லையே.

ரமணியன்

பர்மா கதம்பம்(2) ! அரு மருந்தாகும் அற்புத மலர்கள் - Page 3 0

கொசுவுக்கெல்லாம் குடைபிடிக்குது தம்மி தங்கமுனாலும் தங்கம் 96 கிலோ தங்கமுனு நீங்க சொல்லுறது புரியுது ஐயா



ஈகரை தமிழ் களஞ்சியம் பர்மா கதம்பம்(2) ! அரு மருந்தாகும் அற்புத மலர்கள் - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue 2 Jun 2015 - 22:22

பர்மா கதம்பம் (2)அரு மருந்தாகும் அற்புத மலர்கள்

ஆவாரம் பூ --காய வைத்து அதனுடன் சீயக்காய் , சிறு பயறு சேர்த்து அரைத்து தலைக்கு குளித்து
வந்தால் தலைமுடி  உதிர்வது குறைந்து நீளமாக வளரும்
முருங்கைப் பூ : பித்தம் நீக்கும் .வாந்தி குணமாகும் கண்கள் குளிர்ச்சி அடையும் .
அகத்திப் பூ  : பீடி சிகரட் உக்கா போன்றவற்றை பிடிப்பதால் ஏற்படுகின்ற விச சூட்டையும்
பித்தத்தை , வெயிலினால் உண்டாக்கும் சூட்டை நீக்கும்
செந்தாழம்பூ: தலைவலி தீரும் கபம் ஜலதோஷம் வாத நோய் அகலும் உடலுக்கு அழகு சேரும் .
இலுப்பைப்பூ : பாம்பு விஷம் ,வாத நோய் குணமாகும்
புளியம்பூ : பித்த நோய் , சுவை இன்மை , வாந்தி ஆகியவை தீரும் .
மாதுளம் பூ : அனல் பித்தம் ,ஏப்பம் ,வாந்தி , ரத்த மூலம் ஆகியவை தீரும் .
வெப்பம் பூ : சுவை இன்மை , மலப்புழுக்கள் ,நாக்கு நோய்கள் ,ஜன்னி தீரும்  
பனம் பூ: பல் நோய் ,சிறுகட்டு , வாத குன்மம் ,நாள் பட்ட சுரம் .
முள்முருகம் பூ: சூதக கட்டு நீங்கும்
வாழைப் பூ : சீதபேதி , ரத்த மூலம் , பால்வினை நோய் , வெள்ளைபடுதல் , இருமல்
உடற் சூடு கைகால் எரிச்சல் .
தென்னம்பூ : பால்வினை நோய் , உடல் உள்கொதிப்பு ,ரத்தப் போக்கு , விஷக்கடி .

நன்றி :தமிழ் மாலை (பர்மா )

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக