புதிய பதிவுகள்
» தலைவலி குறைய...
by ayyasamy ram Today at 6:03 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 16
by ayyasamy ram Today at 6:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:17 pm

» மின் கட்டணம் உயர்வு
by ayyasamy ram Today at 4:13 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:49 pm

» இந்த வார சினி செய்திகள்
by ayyasamy ram Today at 3:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:42 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:51 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:26 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:17 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:00 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 11:44 am

» செல்கையில் ‘செல்’ அடித்தால் நில்!
by ayyasamy ram Today at 11:42 am

» வாழ்ந்து பார்க்கும் ஆசை..
by ayyasamy ram Today at 11:41 am

» எது சின்ன பாவம் ,எது பெரிய பாவம்
by ayyasamy ram Today at 11:39 am

» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Today at 12:14 am

» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Today at 12:07 am

» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Today at 12:06 am

» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 12:02 am

» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:13 pm

» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm

» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:06 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:50 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:27 pm

» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 2:39 pm

» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:29 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:07 am

» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 9:15 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 9:08 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 4:16 am

» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:38 pm

» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:35 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:17 pm

» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பர்மா கதம்பம்(2) ! அரு மருந்தாகும் அற்புத மலர்கள் Poll_c10பர்மா கதம்பம்(2) ! அரு மருந்தாகும் அற்புத மலர்கள் Poll_m10பர்மா கதம்பம்(2) ! அரு மருந்தாகும் அற்புத மலர்கள் Poll_c10 
43 Posts - 51%
heezulia
பர்மா கதம்பம்(2) ! அரு மருந்தாகும் அற்புத மலர்கள் Poll_c10பர்மா கதம்பம்(2) ! அரு மருந்தாகும் அற்புத மலர்கள் Poll_m10பர்மா கதம்பம்(2) ! அரு மருந்தாகும் அற்புத மலர்கள் Poll_c10 
25 Posts - 29%
Dr.S.Soundarapandian
பர்மா கதம்பம்(2) ! அரு மருந்தாகும் அற்புத மலர்கள் Poll_c10பர்மா கதம்பம்(2) ! அரு மருந்தாகும் அற்புத மலர்கள் Poll_m10பர்மா கதம்பம்(2) ! அரு மருந்தாகும் அற்புத மலர்கள் Poll_c10 
6 Posts - 7%
T.N.Balasubramanian
பர்மா கதம்பம்(2) ! அரு மருந்தாகும் அற்புத மலர்கள் Poll_c10பர்மா கதம்பம்(2) ! அரு மருந்தாகும் அற்புத மலர்கள் Poll_m10பர்மா கதம்பம்(2) ! அரு மருந்தாகும் அற்புத மலர்கள் Poll_c10 
4 Posts - 5%
prajai
பர்மா கதம்பம்(2) ! அரு மருந்தாகும் அற்புத மலர்கள் Poll_c10பர்மா கதம்பம்(2) ! அரு மருந்தாகும் அற்புத மலர்கள் Poll_m10பர்மா கதம்பம்(2) ! அரு மருந்தாகும் அற்புத மலர்கள் Poll_c10 
2 Posts - 2%
kavithasankar
பர்மா கதம்பம்(2) ! அரு மருந்தாகும் அற்புத மலர்கள் Poll_c10பர்மா கதம்பம்(2) ! அரு மருந்தாகும் அற்புத மலர்கள் Poll_m10பர்மா கதம்பம்(2) ! அரு மருந்தாகும் அற்புத மலர்கள் Poll_c10 
1 Post - 1%
Rutu
பர்மா கதம்பம்(2) ! அரு மருந்தாகும் அற்புத மலர்கள் Poll_c10பர்மா கதம்பம்(2) ! அரு மருந்தாகும் அற்புத மலர்கள் Poll_m10பர்மா கதம்பம்(2) ! அரு மருந்தாகும் அற்புத மலர்கள் Poll_c10 
1 Post - 1%
rajuselvam
பர்மா கதம்பம்(2) ! அரு மருந்தாகும் அற்புத மலர்கள் Poll_c10பர்மா கதம்பம்(2) ! அரு மருந்தாகும் அற்புத மலர்கள் Poll_m10பர்மா கதம்பம்(2) ! அரு மருந்தாகும் அற்புத மலர்கள் Poll_c10 
1 Post - 1%
mruthun
பர்மா கதம்பம்(2) ! அரு மருந்தாகும் அற்புத மலர்கள் Poll_c10பர்மா கதம்பம்(2) ! அரு மருந்தாகும் அற்புத மலர்கள் Poll_m10பர்மா கதம்பம்(2) ! அரு மருந்தாகும் அற்புத மலர்கள் Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
பர்மா கதம்பம்(2) ! அரு மருந்தாகும் அற்புத மலர்கள் Poll_c10பர்மா கதம்பம்(2) ! அரு மருந்தாகும் அற்புத மலர்கள் Poll_m10பர்மா கதம்பம்(2) ! அரு மருந்தாகும் அற்புத மலர்கள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பர்மா கதம்பம்(2) ! அரு மருந்தாகும் அற்புத மலர்கள் Poll_c10பர்மா கதம்பம்(2) ! அரு மருந்தாகும் அற்புத மலர்கள் Poll_m10பர்மா கதம்பம்(2) ! அரு மருந்தாகும் அற்புத மலர்கள் Poll_c10 
231 Posts - 44%
heezulia
பர்மா கதம்பம்(2) ! அரு மருந்தாகும் அற்புத மலர்கள் Poll_c10பர்மா கதம்பம்(2) ! அரு மருந்தாகும் அற்புத மலர்கள் Poll_m10பர்மா கதம்பம்(2) ! அரு மருந்தாகும் அற்புத மலர்கள் Poll_c10 
209 Posts - 39%
Dr.S.Soundarapandian
பர்மா கதம்பம்(2) ! அரு மருந்தாகும் அற்புத மலர்கள் Poll_c10பர்மா கதம்பம்(2) ! அரு மருந்தாகும் அற்புத மலர்கள் Poll_m10பர்மா கதம்பம்(2) ! அரு மருந்தாகும் அற்புத மலர்கள் Poll_c10 
24 Posts - 5%
i6appar
பர்மா கதம்பம்(2) ! அரு மருந்தாகும் அற்புத மலர்கள் Poll_c10பர்மா கதம்பம்(2) ! அரு மருந்தாகும் அற்புத மலர்கள் Poll_m10பர்மா கதம்பம்(2) ! அரு மருந்தாகும் அற்புத மலர்கள் Poll_c10 
16 Posts - 3%
mohamed nizamudeen
பர்மா கதம்பம்(2) ! அரு மருந்தாகும் அற்புத மலர்கள் Poll_c10பர்மா கதம்பம்(2) ! அரு மருந்தாகும் அற்புத மலர்கள் Poll_m10பர்மா கதம்பம்(2) ! அரு மருந்தாகும் அற்புத மலர்கள் Poll_c10 
14 Posts - 3%
Anthony raj
பர்மா கதம்பம்(2) ! அரு மருந்தாகும் அற்புத மலர்கள் Poll_c10பர்மா கதம்பம்(2) ! அரு மருந்தாகும் அற்புத மலர்கள் Poll_m10பர்மா கதம்பம்(2) ! அரு மருந்தாகும் அற்புத மலர்கள் Poll_c10 
13 Posts - 2%
T.N.Balasubramanian
பர்மா கதம்பம்(2) ! அரு மருந்தாகும் அற்புத மலர்கள் Poll_c10பர்மா கதம்பம்(2) ! அரு மருந்தாகும் அற்புத மலர்கள் Poll_m10பர்மா கதம்பம்(2) ! அரு மருந்தாகும் அற்புத மலர்கள் Poll_c10 
13 Posts - 2%
prajai
பர்மா கதம்பம்(2) ! அரு மருந்தாகும் அற்புத மலர்கள் Poll_c10பர்மா கதம்பம்(2) ! அரு மருந்தாகும் அற்புத மலர்கள் Poll_m10பர்மா கதம்பம்(2) ! அரு மருந்தாகும் அற்புத மலர்கள் Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
பர்மா கதம்பம்(2) ! அரு மருந்தாகும் அற்புத மலர்கள் Poll_c10பர்மா கதம்பம்(2) ! அரு மருந்தாகும் அற்புத மலர்கள் Poll_m10பர்மா கதம்பம்(2) ! அரு மருந்தாகும் அற்புத மலர்கள் Poll_c10 
3 Posts - 1%
Guna.D
பர்மா கதம்பம்(2) ! அரு மருந்தாகும் அற்புத மலர்கள் Poll_c10பர்மா கதம்பம்(2) ! அரு மருந்தாகும் அற்புத மலர்கள் Poll_m10பர்மா கதம்பம்(2) ! அரு மருந்தாகும் அற்புத மலர்கள் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பர்மா கதம்பம்(2) ! அரு மருந்தாகும் அற்புத மலர்கள்


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35039
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Jun 01, 2015 7:21 pm

பர்மா கதம்பம் !

பகவானுக்கு சாற்றும் / பெண்கள் தலையில் சூட்டிக்கொள்ளும் , பூக்களின் கதம்பம் என நினைக்கவேண்டாம் .

நான் பிறந்தது பர்மாவில் உள்ள ரங்கூன் . தற்போதைய ம்யான்மர் என்று கூறப்படுகிறது .
யாங்கூன் என்ற புதியப் பெயர் ரங்கூனுக்கு .

எனது அடுத்த தலைமுறை உறவினர் ம்யான்மர் சென்று வந்தார் . நாங்கள் இருந்த ஊரையும்
பார்த்து வந்தார் . ஞாபகமாக , பர்மாவில் இருந்து தமிழ் மாலை -- திங்களிரு தமிழேடு  ஒன்று கொண்டுவந்தார் .

அதில் இருந்து சில பகுதிகள் :    

நகைச்சுவை :
அக்பரின் மனைவி , தன் சகோதரனுக்கு , மந்திரி பதவி கொடுக்கவேண்டும் என்று ,அக்பரை
நச்சரித்துக் கொண்டே இருந்தார்  . அக்பருக்கோ கோபம் . எவ்வளவு முறை சொன்னாலும் உனக்கு
புரியாது .உந்தன் சோதரனுக்கு அறிவோ /சாமர்த்தியமோ கிடையாது . பலமுறை கூறியும் உந்தன் மூட புத்திக்கு இது எட்டவில்லை . இனிமேல் உனக்கும் இங்கு இடம் கிடையாது . நீ அரண்மனை விட்டுப் போகலாம் . மனைவிக்கோ வருத்தம் ,கோபம். சமாதானப் படுத்தப் போக , அக்பரோ நான் கூறினால் கூறினதுதான். ஒரு அன்பளிப்பு உனக்கு .போகும் போது நீ மதிக்கும் ஒரு பொருளை
எடுத்துச் செல்ல அனுமதி உண்டு என்று கூறி சென்று விட்டார் .
வருத்தத்துடன் அவள் போகும் போது பீர்பால் எதிரே வந்தார் . அரசியை பார்த்து , சுகமா என விசாரிக்க , நடந்த விஷயத்தை கூறினாள். பரஸ்பர மதிக்கும் குணம் இருவரிடமும் உண்டு .
பீர்பால் , அரசியிடம் ஒரு விஷயம் கூறினார் .
மறுநாள் , காலை அக்பர் தூக்க மயக்கம் தெளிந்து எழுந்திருக்கையில் , தான் வேறிடத்தில்
இருப்பதையும் , மனைவி புன்சிரிப்புடன் பக்கத்தில் வர , ஒரே கோபம் . உன்னை போகச் சொன்னால், என்னையும் ஏன் கூட்டிவந்தாய் எனக்கேட்டார் ?
மனைவியோ , நீங்கள் என்ன கூறினீர்கள் ? நான் மதிக்கும் பொருளை கொண்டுவரலாம் என்று
சொன்னீர்கள் அல்லவா ? உங்களை விட எனக்கு வேறென்ன எனக்கு வேண்டும் ?
அக்பருக்கு , சந்தோஷம் . கூடவே சந்தேகம் . ஆமாம் , உனக்கு இந்த உத்தியை கூறியது யார் ?
மனைவி , எந்தன் ....சகோதரன் .....என்று ஆரம்பிக்கும் முன் ,
அக்பர் , இதை கூறினது உந்தன் சோதரன் என்றால் , அவனை மந்திரி ஆக்குகிறேன் , என்றார் .
மனைவியோ , நான் இன்னும் முடிக்கவில்லை . சோதரனுக்கு சமமான பீர்பால்தான் .
மேலும் , இனிமேல் சோதரனுக்கு ,மந்திரி பதவி கேட்டு நச்சரிக்க மாட்டேன் ,என்றார்.

தொடரும் ,
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Jun 01, 2015 7:28 pm

அடடே ஐயா ரங்கூன் ராதாவா பர்மா கதம்பம்(2) ! அரு மருந்தாகும் அற்புத மலர்கள் 3838410834 பர்மா கதம்பம்(2) ! அரு மருந்தாகும் அற்புத மலர்கள் 3838410834

பீர்பாலின் சமயோசிதமும் அருமை
balakarthik
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் balakarthik



ஈகரை தமிழ் களஞ்சியம் பர்மா கதம்பம்(2) ! அரு மருந்தாகும் அற்புத மலர்கள் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Jun 01, 2015 7:31 pm

பர்மா கதம்பம்(2) ! அரு மருந்தாகும் அற்புத மலர்கள் 3838410834 பர்மா கதம்பம்(2) ! அரு மருந்தாகும் அற்புத மலர்கள் 3838410834

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35039
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Jun 01, 2015 7:37 pm

balakarthik wrote:அடடே ஐயா ரங்கூன் ராதாவா

இருப்பினும் சாதாதான்!
ஆனாலும் சோதா இல்லை !

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Jun 01, 2015 7:39 pm

T.N.Balasubramanian wrote:
balakarthik wrote:அடடே ஐயா ரங்கூன் ராதாவா

இருப்பினும் சாதாதான்!
ஆனாலும் சோதா இல்லை !

ரமணியன்


அது தெரிந்துத்தானே நாங்கள் தங்களுடன் கோதாவில் மோதாமல் சோதாவாக இருக்கிறோம்



ஈகரை தமிழ் களஞ்சியம் பர்மா கதம்பம்(2) ! அரு மருந்தாகும் அற்புத மலர்கள் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35039
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Jun 01, 2015 7:46 pm

balakarthik wrote:
T.N.Balasubramanian wrote:
balakarthik wrote:அடடே ஐயா ரங்கூன் ராதாவா

இருப்பினும் சாதாதான்!
ஆனாலும் சோதா இல்லை !

ரமணியன்


அது தெரிந்துத்தானே நாங்கள் தங்களுடன் கோதாவில் மோதாமல் சோதாவாக இருக்கிறோம்
மேற்கோள் செய்த பதிவு: 1140478

ரொம்ப அநியாயம் பண்ணிடீங்க ,பாலா !
பதிவிடாமல் , எங்களை ஏங்க விட்டீர் .!
உங்களுக்கு சரியான தண்டனை தரவேண்டும் .
தொடர்ந்து என் பதிவுகளை படிக்கவும் .
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Jun 01, 2015 7:51 pm

தொடர்ந்துபடிச்சாபுரியாதுவார்த்தைக்குவார்த்தைகேப்விட்டுபடிக்கிறேன்

தொடர்ந்து படிச்சா புரியாது வார்த்தைக்கு வார்த்தை கேப் விட்டு படிக்கிறேன்



ஈகரை தமிழ் களஞ்சியம் பர்மா கதம்பம்(2) ! அரு மருந்தாகும் அற்புத மலர்கள் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35039
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Jun 01, 2015 7:55 pm

அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Jun 01, 2015 7:58 pm

தொடர்ந்து கேப்பிங்கனு பார்த்தா இப்படி கேப்புல தொடர்ந்து ஓடினா எப்படி



ஈகரை தமிழ் களஞ்சியம் பர்மா கதம்பம்(2) ! அரு மருந்தாகும் அற்புத மலர்கள் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35039
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Jun 01, 2015 8:02 pm

balakarthik wrote:தொடர்ந்து கேப்பிங்கனு பார்த்தா இப்படி கேப்புல தொடர்ந்து ஓடினா எப்படி
மேற்கோள் செய்த பதிவு: 1140496

விடுங்க பாலா ,விடுங்க !
நான் ம்யான்மார் நோக்கி ஓடிக்கொண்டு இருக்கிறேன் !
பர்மா கதம்பம்(2) ! அரு மருந்தாகும் அற்புத மலர்கள் WybxjwDJSeJppmBd807w+images

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக