புதிய பதிவுகள்
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Today at 7:25 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Today at 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தேநீர் கொடுத்து சுட்டுக் கொன்றார்கள் ! 2 லட்சம் ஈழத்தமிழர்களின் கதி என்ன? Poll_c10தேநீர் கொடுத்து சுட்டுக் கொன்றார்கள் ! 2 லட்சம் ஈழத்தமிழர்களின் கதி என்ன? Poll_m10தேநீர் கொடுத்து சுட்டுக் கொன்றார்கள் ! 2 லட்சம் ஈழத்தமிழர்களின் கதி என்ன? Poll_c10 
60 Posts - 46%
ayyasamy ram
தேநீர் கொடுத்து சுட்டுக் கொன்றார்கள் ! 2 லட்சம் ஈழத்தமிழர்களின் கதி என்ன? Poll_c10தேநீர் கொடுத்து சுட்டுக் கொன்றார்கள் ! 2 லட்சம் ஈழத்தமிழர்களின் கதி என்ன? Poll_m10தேநீர் கொடுத்து சுட்டுக் கொன்றார்கள் ! 2 லட்சம் ஈழத்தமிழர்களின் கதி என்ன? Poll_c10 
54 Posts - 41%
mohamed nizamudeen
தேநீர் கொடுத்து சுட்டுக் கொன்றார்கள் ! 2 லட்சம் ஈழத்தமிழர்களின் கதி என்ன? Poll_c10தேநீர் கொடுத்து சுட்டுக் கொன்றார்கள் ! 2 லட்சம் ஈழத்தமிழர்களின் கதி என்ன? Poll_m10தேநீர் கொடுத்து சுட்டுக் கொன்றார்கள் ! 2 லட்சம் ஈழத்தமிழர்களின் கதி என்ன? Poll_c10 
3 Posts - 2%
T.N.Balasubramanian
தேநீர் கொடுத்து சுட்டுக் கொன்றார்கள் ! 2 லட்சம் ஈழத்தமிழர்களின் கதி என்ன? Poll_c10தேநீர் கொடுத்து சுட்டுக் கொன்றார்கள் ! 2 லட்சம் ஈழத்தமிழர்களின் கதி என்ன? Poll_m10தேநீர் கொடுத்து சுட்டுக் கொன்றார்கள் ! 2 லட்சம் ஈழத்தமிழர்களின் கதி என்ன? Poll_c10 
3 Posts - 2%
Balaurushya
தேநீர் கொடுத்து சுட்டுக் கொன்றார்கள் ! 2 லட்சம் ஈழத்தமிழர்களின் கதி என்ன? Poll_c10தேநீர் கொடுத்து சுட்டுக் கொன்றார்கள் ! 2 லட்சம் ஈழத்தமிழர்களின் கதி என்ன? Poll_m10தேநீர் கொடுத்து சுட்டுக் கொன்றார்கள் ! 2 லட்சம் ஈழத்தமிழர்களின் கதி என்ன? Poll_c10 
2 Posts - 2%
Dr.S.Soundarapandian
தேநீர் கொடுத்து சுட்டுக் கொன்றார்கள் ! 2 லட்சம் ஈழத்தமிழர்களின் கதி என்ன? Poll_c10தேநீர் கொடுத்து சுட்டுக் கொன்றார்கள் ! 2 லட்சம் ஈழத்தமிழர்களின் கதி என்ன? Poll_m10தேநீர் கொடுத்து சுட்டுக் கொன்றார்கள் ! 2 லட்சம் ஈழத்தமிழர்களின் கதி என்ன? Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
தேநீர் கொடுத்து சுட்டுக் கொன்றார்கள் ! 2 லட்சம் ஈழத்தமிழர்களின் கதி என்ன? Poll_c10தேநீர் கொடுத்து சுட்டுக் கொன்றார்கள் ! 2 லட்சம் ஈழத்தமிழர்களின் கதி என்ன? Poll_m10தேநீர் கொடுத்து சுட்டுக் கொன்றார்கள் ! 2 லட்சம் ஈழத்தமிழர்களின் கதி என்ன? Poll_c10 
2 Posts - 2%
prajai
தேநீர் கொடுத்து சுட்டுக் கொன்றார்கள் ! 2 லட்சம் ஈழத்தமிழர்களின் கதி என்ன? Poll_c10தேநீர் கொடுத்து சுட்டுக் கொன்றார்கள் ! 2 லட்சம் ஈழத்தமிழர்களின் கதி என்ன? Poll_m10தேநீர் கொடுத்து சுட்டுக் கொன்றார்கள் ! 2 லட்சம் ஈழத்தமிழர்களின் கதி என்ன? Poll_c10 
2 Posts - 2%
Manimegala
தேநீர் கொடுத்து சுட்டுக் கொன்றார்கள் ! 2 லட்சம் ஈழத்தமிழர்களின் கதி என்ன? Poll_c10தேநீர் கொடுத்து சுட்டுக் கொன்றார்கள் ! 2 லட்சம் ஈழத்தமிழர்களின் கதி என்ன? Poll_m10தேநீர் கொடுத்து சுட்டுக் கொன்றார்கள் ! 2 லட்சம் ஈழத்தமிழர்களின் கதி என்ன? Poll_c10 
2 Posts - 2%
Saravananj
தேநீர் கொடுத்து சுட்டுக் கொன்றார்கள் ! 2 லட்சம் ஈழத்தமிழர்களின் கதி என்ன? Poll_c10தேநீர் கொடுத்து சுட்டுக் கொன்றார்கள் ! 2 லட்சம் ஈழத்தமிழர்களின் கதி என்ன? Poll_m10தேநீர் கொடுத்து சுட்டுக் கொன்றார்கள் ! 2 லட்சம் ஈழத்தமிழர்களின் கதி என்ன? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தேநீர் கொடுத்து சுட்டுக் கொன்றார்கள் ! 2 லட்சம் ஈழத்தமிழர்களின் கதி என்ன? Poll_c10தேநீர் கொடுத்து சுட்டுக் கொன்றார்கள் ! 2 லட்சம் ஈழத்தமிழர்களின் கதி என்ன? Poll_m10தேநீர் கொடுத்து சுட்டுக் கொன்றார்கள் ! 2 லட்சம் ஈழத்தமிழர்களின் கதி என்ன? Poll_c10 
420 Posts - 48%
heezulia
தேநீர் கொடுத்து சுட்டுக் கொன்றார்கள் ! 2 லட்சம் ஈழத்தமிழர்களின் கதி என்ன? Poll_c10தேநீர் கொடுத்து சுட்டுக் கொன்றார்கள் ! 2 லட்சம் ஈழத்தமிழர்களின் கதி என்ன? Poll_m10தேநீர் கொடுத்து சுட்டுக் கொன்றார்கள் ! 2 லட்சம் ஈழத்தமிழர்களின் கதி என்ன? Poll_c10 
296 Posts - 34%
Dr.S.Soundarapandian
தேநீர் கொடுத்து சுட்டுக் கொன்றார்கள் ! 2 லட்சம் ஈழத்தமிழர்களின் கதி என்ன? Poll_c10தேநீர் கொடுத்து சுட்டுக் கொன்றார்கள் ! 2 லட்சம் ஈழத்தமிழர்களின் கதி என்ன? Poll_m10தேநீர் கொடுத்து சுட்டுக் கொன்றார்கள் ! 2 லட்சம் ஈழத்தமிழர்களின் கதி என்ன? Poll_c10 
72 Posts - 8%
T.N.Balasubramanian
தேநீர் கொடுத்து சுட்டுக் கொன்றார்கள் ! 2 லட்சம் ஈழத்தமிழர்களின் கதி என்ன? Poll_c10தேநீர் கொடுத்து சுட்டுக் கொன்றார்கள் ! 2 லட்சம் ஈழத்தமிழர்களின் கதி என்ன? Poll_m10தேநீர் கொடுத்து சுட்டுக் கொன்றார்கள் ! 2 லட்சம் ஈழத்தமிழர்களின் கதி என்ன? Poll_c10 
32 Posts - 4%
mohamed nizamudeen
தேநீர் கொடுத்து சுட்டுக் கொன்றார்கள் ! 2 லட்சம் ஈழத்தமிழர்களின் கதி என்ன? Poll_c10தேநீர் கொடுத்து சுட்டுக் கொன்றார்கள் ! 2 லட்சம் ஈழத்தமிழர்களின் கதி என்ன? Poll_m10தேநீர் கொடுத்து சுட்டுக் கொன்றார்கள் ! 2 லட்சம் ஈழத்தமிழர்களின் கதி என்ன? Poll_c10 
28 Posts - 3%
prajai
தேநீர் கொடுத்து சுட்டுக் கொன்றார்கள் ! 2 லட்சம் ஈழத்தமிழர்களின் கதி என்ன? Poll_c10தேநீர் கொடுத்து சுட்டுக் கொன்றார்கள் ! 2 லட்சம் ஈழத்தமிழர்களின் கதி என்ன? Poll_m10தேநீர் கொடுத்து சுட்டுக் கொன்றார்கள் ! 2 லட்சம் ஈழத்தமிழர்களின் கதி என்ன? Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
தேநீர் கொடுத்து சுட்டுக் கொன்றார்கள் ! 2 லட்சம் ஈழத்தமிழர்களின் கதி என்ன? Poll_c10தேநீர் கொடுத்து சுட்டுக் கொன்றார்கள் ! 2 லட்சம் ஈழத்தமிழர்களின் கதி என்ன? Poll_m10தேநீர் கொடுத்து சுட்டுக் கொன்றார்கள் ! 2 லட்சம் ஈழத்தமிழர்களின் கதி என்ன? Poll_c10 
5 Posts - 1%
sugumaran
தேநீர் கொடுத்து சுட்டுக் கொன்றார்கள் ! 2 லட்சம் ஈழத்தமிழர்களின் கதி என்ன? Poll_c10தேநீர் கொடுத்து சுட்டுக் கொன்றார்கள் ! 2 லட்சம் ஈழத்தமிழர்களின் கதி என்ன? Poll_m10தேநீர் கொடுத்து சுட்டுக் கொன்றார்கள் ! 2 லட்சம் ஈழத்தமிழர்களின் கதி என்ன? Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
தேநீர் கொடுத்து சுட்டுக் கொன்றார்கள் ! 2 லட்சம் ஈழத்தமிழர்களின் கதி என்ன? Poll_c10தேநீர் கொடுத்து சுட்டுக் கொன்றார்கள் ! 2 லட்சம் ஈழத்தமிழர்களின் கதி என்ன? Poll_m10தேநீர் கொடுத்து சுட்டுக் கொன்றார்கள் ! 2 லட்சம் ஈழத்தமிழர்களின் கதி என்ன? Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
தேநீர் கொடுத்து சுட்டுக் கொன்றார்கள் ! 2 லட்சம் ஈழத்தமிழர்களின் கதி என்ன? Poll_c10தேநீர் கொடுத்து சுட்டுக் கொன்றார்கள் ! 2 லட்சம் ஈழத்தமிழர்களின் கதி என்ன? Poll_m10தேநீர் கொடுத்து சுட்டுக் கொன்றார்கள் ! 2 லட்சம் ஈழத்தமிழர்களின் கதி என்ன? Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தேநீர் கொடுத்து சுட்டுக் கொன்றார்கள் ! 2 லட்சம் ஈழத்தமிழர்களின் கதி என்ன?


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jun 01, 2015 12:26 am


இலங்கை பேரினவாத அரசால் கொடூரமாக அரங்கேற்றப்பட்ட முள்ளிவாய்க்கால் படுகொலை ஐந்தாண்டுகளைக் கடந்திருக்கிறது. இறுதிக்கட்ட போரின்போது காணாமல் போனவர்கள் மற்றும் ராணுவத்திடம் சரணடைந்தவர்களின் நிலை குறித்த மர்மம் இன்னும் விலகவில்லை. இந்த நிலையில், அவர்கள் உயிரோடுதான் இருக்கிறார்களா என்ற கேள்வியை சிறீசேன அரசுக்கு எதிராக உரக்க எழுப்ப ஆரம்பித்துள்ளனர் ஈழத்தமிழர்கள்.

மே 19 2009. இலங்கை மண்ணி​லிருந்த விடுதலைப் புலிகள் அழிக்கப்​பட்டார்கள் என்று வெற்றியை இலங்கை ராணுவம் கொண்டாடிய தினம். மனித உரிமைகளைக் காற்றில் பறக்கவிட்டு காட்டுமிராண்டித் தாக்குதலை ‘போர்’ என்ற பெயரில் ஈழத்தமிழர்கள் மீது தொடுத்தது இலங்கை ராணுவம். அதில், இறந்தவர்கள் எண்ணிக்கை மட்டும் 70 ஆயிரம் பேர். துப்பாக்கித் தோட்டாக்கள் துளைத்து முடமாக்கப்பட்டவர்கள், குடும்பத்தை இழந்து நிர்க்கதியானவர்கள், கணவரை இழந்து விதவையானவர்கள் எண்ணிக்கையும் இதில் அதிகம். வன்னி பகுதியைச் சேர்ந்த 1,46,679 பேர் இதுநாள் வரை காணாமல் போனவர்கள் பட்டியலில் வைத்திருக்கிறது இலங்கை அரசு.

ஜெனிவாவில் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற ஐ.நா மனித உரிமைகள் குழுவின் 28-வது கூட்டத் தொடரில், ‘2010-ல் மனித உரிமைகள் கண்காணிப்பகம் வெளியிட்ட அறிக்கையில் விடுதலைப் புலிகள் என்ற சந்தேகத்தின் பெயரால் 11,000 பேரை இலங்கை அரசு சிறைப்படுத்தியிருப்பதாகக் கூறியுள்ளது. அவர்கள் எங்கு வைக்கப்பட்டுள்ளனர், என்ன நிலையில் உள்ளனர் என்ற விவரங்களை வெளியிட அரசு மறுக்கிறது. இது அவர்களின் குடும்பங்களைக் கடும் மன அழுத்தத்தில் ஆழ்த்தியுள்ளது. எனவே இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் பற்றிய விவரங்களை வெளியிட வேண்டும். குடும்ப உறுப்பினர்கள் அவர்களைச் சந்திக்க அனுமதிக்க வேண்டும்’ என்ற கோரிக்கை ஐ.நா அதிகாரிகள் மத்தியில் முன்வைக்கப்பட்டிருந்தது.

இதுகுறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மாகாணசபை உறுப்பினர் ஆனந்தி சசிதரனிடம் பேசினோம். ‘‘என் கணவர் எழிலன் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் திரிகோணமலை அரசியல் பிரிவு பொறுப்பாளராக இருந்தார். போர் உச்சக்கட்டத்தை நெருங்கிக் கொண்டிருந்தபோது என் கணவர், நான் மற்றும் என்னுடைய மூன்று குழந்தைகளும் 17-ம் தேதி முல்லைத்தீவில் இருந்தோம். குடிக்க தண்ணீர்கூட கிடையாது. நாலாபுறமும் தீக்கிரையாக்கப்பட்ட வீடுகளும் குண்டு பொழியும் சத்தங்களும் கேட்டுக்கொண்டே இருந்தது. அதற்கு மறுதினம், வட்டுவாகல் என்ற இடத்தில் ஃபாதர் பிரான்ஸிஸ் என்பவரின் தலைமையில் என் கணவரும் 1,000-க்கும் மேற்பட்ட போராளிகளும் வெள்ளைக் கொடியேந்தி இலங்கை ராணுவத்திடம் சரண் அடைந்தார்கள்.

அதில், யோகரத்தினம் யோகி, லாரன்ஸ் திலகர், அரசியல் துறை துணைப் பொறுப்பாளர் தங்கன், முன்னாள் யாழ்ப்பாண அரசியல் துறைப் பொறுப்பாளர் இளம்பரிதி, நிர்வாகச் சேவைப் பொறுப்பாளர் பூவண்ணன், பிரியன், தீபன், விளையாட்டுத் துறை ராஜா மற்றும் அவரது மூன்று பிள்ளைகள், வில்வன், இன்பன், மஜீத், ஹோல்சர் பாபு, கவிஞர் புதுவை ரத்தினதுரை, வே.பாலகுமார், மட்டக்களப்பு அரசியல் துறைப் பொறுப்பாளர் கரிகாலன் மற்றும் தமிழீழக் கல்விக் கழகப் பொறுப்பாளர் இளங்குமரன் ஆகியோரும் இருந்ததை நான் நேரில் பார்த்தேன். அவர்கள் சரணடைந்து கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகளை கடந்துவிட்டன. அவர்கள் உயிரோடுதான் இருக்கிறார்களா என்பதை இதுநாள் வரை இலங்கை அரசாங்கம் தெரிவிக்காமல் மௌனம் காத்து வருகிறது’’ என்றார்.

‘‘இலங்கையில் 2 லட்சம் தமிழ் மக்கள் காணாமல் போயிருக்கிறார்கள். உயிரோடுதான் இருக்கிறார்களா என்பதை இலங்கை அரசு தெரிவிக்க வேண்டும்’’ என்று சொன்ன பிரித்தானிய தமிழர் பேரவையின் ஊடகப் பொறுப்பாளர் சுதா, அதற்கான ஆதாரப் புகைப்படத்தையும் நம்மிடம் கொடுத்தார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் எம்.பி சந்திரநேரு சந்திரகாந்தன் பகிர்ந்து இருக்கும் தகவல்கள் அத்தனையும் அதிர்ச்சி ரகம். “அந்த சமயத்தில் பசில் ராஜபக்‌ஷே மூலம் இலங்கை ராணுவத்தைத் தொடர்புகொண்டோம். விடுதலைப்புலிகள் சரணடைய தேவையான அனைத்து விடயங்களையும் செய்வதாக உறுதி தந்தார்கள். நான் உடனே நடேசன் அண்ணனைத் தொடர்புகொண்டு விவரத்தைச் சொன்னேன். அவர் என்னையும் வருமாறு அழைத்திருந்தார். ஆனால், முள்ளிவாய்க்கால் பகுதியில் என்னை ராணுவம் அனுமதிக்காததால் நான் செல்லவில்லை.

மறுநாள் அதிகாலையில், மகிந்த ராஜபக்‌ஷே என்னைத் தொடர்புகொண்டு, ‘அவர்களுடைய சரண் அடைதலை நான் முழுமையாக வரவேற்கிறேன். இதை நீங்கள் கட்டாயம் அவர்களிடம் சொல்ல வேண்டும். எத்தனை பேர் சரணடைய போகிறார்கள்?’ என்று கேட்டார். அதற்கு நான், ‘3000 போராளிகளும், 22,000 ஜனங்களும்’ என்று சொன்னேன். விஷயத்தை நடேசனிடம் சொன்னேன். போராளிகள் வெள்ளைக் கொடியை ஏந்தி வருவார்கள். அவர்களைச் சுட்டுவிடாதீர்கள் என்று எல்லா முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன. சரணடைய வந்தவர்களுக்கு தேநீர் கொடுத்து உபசரித்துள்ளனர். அந்த தேநீரின் சுவை நாக்கில் இருந்து போவதற்குள் அவர்களைச் சுட்டுக் கொன்றுவிட்டனர்’’ என்று வெடித்திருக்கிறார்.

போரில் காயம்பட்டவர்களுக்கு, தன் உயிரைப்பற்றி கவலைப்படாமல் இறுதிவரை சிகிச்சை அளித்து வந்தவர் மருத்துவர் வரதராஜா. அமெரிக்காவில் வசித்து வரும் அவரிடம் பேசினோம். ‘‘போர், இறுதிக் கட்டத்தை நெருங்கிக் கொண்டிருந்தது. அதை போர் என்றே சொல்ல முடியாது. கண்மூடித்தனமான தாக்குதலை இலங்கை ராணுவம் மேற்கொண்டிருந்தது. அப்போது நான் பணி செய்த அனைத்து மருத்துவமனையிலும் இலங்கை ராணுவம் தாக்குதல் நடத்தியிருந்தது. யூனிசெஃப் சொன்ன பாதுகாக்கப்பட்ட பகுதிகள் மீதும் தாக்குதல்கள் நடந்தன. ஆயிரக்கணக்கில் பொதுமக்கள் மாண்டு விழுந்தார்கள். அடிப்பட்டவர்களுக்கு மருத்துவ உதவி கிடைக்கக் கூடாது என்பதில் இலங்கை ராணுவம் மிகத் தெளிவாக செயல்பட்டது. நான் இருந்த பகுதியும் கடைசியில் ராணுவத்தின் பிடியில் வந்தது. மே 15-ம் தேதி நடந்தப்பட்ட தாக்குதலில் காயம் அடைந்தேன். கைதுசெய்து மூன்றரை மாதங்கள் சிறை வைத்தனர். பின், சர்வதேச மருத்துவர்கள் அமைப்பின் அழுத்தம் காரணமாக விடுவிக்கப்பட்டேன்’’ என்கிறார் அவர்.

காணாமல் போல லட்சக்கணக்கானோர் பற்றி விரைவில் உண்மை வெளிவர வேண்டும்.

- நா.இள.அறவாழி



தேநீர் கொடுத்து சுட்டுக் கொன்றார்கள் ! 2 லட்சம் ஈழத்தமிழர்களின் கதி என்ன? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Preethika Chandrakumar
Preethika Chandrakumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 537
இணைந்தது : 01/05/2015

PostPreethika Chandrakumar Mon Jun 01, 2015 8:57 am

சிவா wrote:
காணாமல் போல லட்சக்கணக்கானோர் பற்றி விரைவில் உண்மை வெளிவர வேண்டும்.
மேற்கோள் செய்த பதிவு: 1140168
ஆமோதித்தல் ஆமோதித்தல்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக